ஸ்ரீ விநாயகா குருகுலம் @vinayayaga7 Channel on Telegram

ஸ்ரீ விநாயகா குருகுலம்

@vinayayaga7


🙏 வணக்கம் 🙏 9751226678

☆✰★ஸ்ரீ விநாயகா குருகுலம்★✰☆
🕉️ஜோதிடம்
🔔மருத்துவம்
🌄ஆன்மீகம்
🔱உடல்
📿மனம்
🔥உணர்வுகள்
📆ஆன்மா பற்றிய விழிப்புணர்வு
📖மகிழ்ச்சியான வாழ்க்கை

ஸ்ரீ விநாயகா குருகுலம் (Tamil)

🙏 வணக்கம் 🙏 9751226678 ஸ்ரீ விநாயகா குருகுலம் என்பது ஒரு தொலைபேசிக் சேனல் ஆகும். இதன் எண் என்பது 9751226678 இது ஒரு வழங்கும் தொலைபேசி புயல் தொலைபேசி எண். இந்த சேனல் பொருந்தியது ஜோதிடம், மருத்துவம், ஆன்மீகம், உடல், மனம், உணர்வுகள், ஆன்மா பற்றிய விழிப்புணர்வு, மகிழ்ச்சியான வாழ்க்கை இத்துறை குறிப்பிடமாகும். இந்த சேனல் சேர்க்கையின் மூலம் நீங்கள் உங்கள் ஆன்மீக மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். உணர்வுகளை அனுபவிக்க மற்றும் புனித விசால வாழ்க்கையை உண்டாக்குவதற்கு இந்த சேனலை பார்த்து பயன்படுத்தலாம். ஸ்ரீ விநாயகா குருகுலம் சேனல் உங்கள் சமூக உணர்வை வளர்த்து உங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவுகின்றது. இது சேனலை தொடர்பு கொள்ள உங்கள் நண்பர்களுக்கும் பிரியவிடையும் கொண்டுள்ளது. ஸ்ரீ விநாயகா குருகுலம் சேனலை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் மற்றும் தெரிந்துகொள்ளுங்கள். இது நீங்கள் வாழ்க்கையில் ஏற்றுமதிப்படுவதற்கு உதவும் நூல்கள் மற்றும் கரோமங்களைப் பெற உள்ளது.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

03 Feb, 05:19


பட்டினத்தார் சொன்னது...
உணவை தான் சாப்பிட்டேன் எப்படி மலம் ஆனது? உயிரோடு தானே இருந்தேன் எப்படி இறந்து போனேன்? மலம் தான் உணவாக இருந்ததா? மரணம் தான் வாழ்வாய் இருந்ததா? இந்த சுருங்கி போன உடம்புதான் இதுவரை இளமையை அனுபவித்ததா? இந்த சுருங்கும் மார்புகளுக்கா இத்தனைக் கண்கள் வட்டமிட்டது? பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும் என்று பாடியது இந்த நிலையற்ற பொய் வாழ்வைத்தானா?
இன்னும் இழுத்து கொண்டு இருக்கிறான். செத்து தொலையவில்லையே என்று மனைவியும் சுற்றமும் பேசிய போது, என்னை நூறாண்டு வாழ்க! என வாழ்த்தியது நினைவுக்கு வந்தது. இதுவரை எனது கோடாரியால் நான் எனது வேரையல்லவா வெட்டியிருக்கிறேன். நான் விரும்பியவை எல்லாம் என்னை வெறுத்து கொண்டிருக்கின்றன. இளமையாய் இருக்கும்போதே முதுமையை பழகி இருக்கவேண்டும். அறுசுவை உணவை தேடி தேடி உண்ணும் போதே அது மலமாகும் என்று உணர்ந்திருந்தால், அடுத்தவர் உணவை நான் பறித்திருக்கமாட்டேன்.
அனைவருக்கும் பயன்படவேண்டிய பொன் பொருளை ஒரு திருடனைப்போல் பதுக்கி இருக்கமாட்டேன். காலம் கடந்த ஞானம். பாயும், நோயும் தவிர யார் துணை வரப்போகிறார்கள். இறந்தாலும் எனக்காக யார் அழப்போகிறார்கள்? பிணமானப்பின் இந்த மாளிகையும் பணமும் எனதென்று நான் சொந்தம் கொண்டாடவா முடியும் சந்தனத்தால் மணந்த உடல் என்றாலும் இறந்தால் மணக்கவாப் போகிறது? கண்ணே மணியே என்று கொஞ்சிய தாயும், என் உயிரே என்று சொன்ன மனைவியும் பிணமானபின் உடன் வரப் போகிறார்களா?
பிரியமாட்டேன் என்று சொன்னவர்கள் பிணம் என்று வீசி சென்றப் பிறகு , மண் என்னைப்பார்த்து, "மகனே! நானிருக்கிறேன். என் மடியில் வந்து உறங்கு" என்று என்னை மார்போடு தழுவிக்கொண்டது. அருந்தின மலமாம் பொருந்தின அழுக்காம் வெறுப்பன உவப்பாம் உவப்பன வெறுப்பாம் உலகே பொய் வாழ்க்கை. நீ நீயாக இரு... உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள் உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது. வயதானால் அந்த நோய் வரும், இந்த நோய் வரும் என்று சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள்.
உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது. எந்தப்பறவைகளும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குஞ்சிடம் உணவு கேட்பதில்லை. எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ, உணவோ கேட்பதில்லை. எந்தப் பூனையோ, நாயோ படுக்கையில் இருந்து கொண்டு மலம் கழிப்பதில்லை. மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்து கொள்கின்றன. மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.
நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். முதுமை என்று எதுவும் இல்லை. நோய் என்று எதுவும் இல்லை. இயலாமை என்று எதுவுமில்லை. எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும் தான் இருக்கிறது. சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள். நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிப் போகிறீர்கள்.
நான்... நான்... நான்...
நான் சம்பாதித்தேன்,
நான் காப்பாற்றினேன்,
நான் வீடு கட்டினேன்.
நான் உதவி செய்தேன்,
நான் உதவி செய்யலனா?
அவர் என்ன ஆகுறது!நான் பெரியவன்,
நான் தான் வேலை வாங்கி கொடுத்தேன்.
நான்.. நான்.. நான்.. என்று மார்தட்டி கொள்ளும் மனிதர்களே!!!
நான் தான் என் இதயத்தை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் மூளையை இயக்குகிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் என் இரண்டு கிட்னியையும் இயக்குகிறேன் என்று சொல்ல முடியுமா? நான் தான் என் வயிற்றில் சாப்பிட்ட உணவில் இருந்து சத்துக்களை தனியாக பிரித்து இரத்தத்தில் சேர்க்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா? நான் தான் பூக்களை மலர வைக்கிறேன் என்று உங்களால் சொல்ல முடியுமா ?
இவைகள் அனைத்தையும் எவன் செய்கிறானோ, இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே "நான்" என்று சொல்வதற்கு முழு அதிகாரமும், உரிமையும் உண்டு. ஆகையால் நான் என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் அன்பாக இருங்கள். உனக்கு மேலே உள்ளவனைப் பார்த்து ஏங்காதே, தாழ்வு மனப்பான்மை வரும். உனக்கு கீழே உள்ளவனை ஏளனமாய் பார்க்காதே, தலைக்கனம் வரும்.
உன்னை யாரோடும் ஒப்பிடாமல் நீ நீயாக இரு. தன்னம்பிகை தானாய் வரும்...
படித்ததில் பிடித்தது
நான் என்பது அகந்தை
நாம் என்பது உணர்வு

ஸ்ரீ விநாயகா குருகுலம்

01 Feb, 09:42


https://t.me/Vinayagaastro

ஸ்ரீ விநாயகா குருகுலம்

31 Jan, 10:37


*இலவச எண் கணித பாடங்கள் நமது டெலிகிராம் குழுவில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுங்கள். வாழ்க வளமுடன்*

https://t.me/Vinayagaastro

ஸ்ரீ விநாயகா குருகுலம்

30 Jan, 12:39


https://t.me/boost/Vinayagaastro

ஸ்ரீ விநாயகா குருகுலம்

30 Jan, 01:22


Audio from கரூர் A.S.சிவக்குமார்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

30 Jan, 01:21


Audio from கரூர் A.S.சிவக்குமார்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

30 Jan, 01:21


*தை 17 ஆம் நாள்* *தமிழ் கடவுள் முருகனின் வாழ்க்கை வரலாற்றை கூறும் ((கந்த புராணம்))* *சேலம் அமரர் ருக்குமணி அம்மா அவர்களின் குரலில் சொற்பொழிவை கேட்டு மகிழுங்கள்👇🙏*
(

ஸ்ரீ விநாயகா குருகுலம்

30 Jan, 01:12


https://t.me/VINAYAYAGA7 வணக்கம் 9751226678
☆✰★ஸ்ரீ விநாயகா குருகுலம்★✰☆ஜோதிடம்
மருத்துவம்ஆன்மீகம்
உடல்மனம்
உணர்வுகள் ஆன்மா பற்றிய விழிப்புணர்வு
மகிழ்ச்சியான வாழ்க்கை

ஸ்ரீ விநாயகா குருகுலம்

28 Jan, 05:26


K

ஸ்ரீ விநாயகா குருகுலம்

25 Jan, 16:19


அனைவருக்கும் அன்பு வணக்கம்   நம்முடைய ஜோதிட பதிவுகள் அனைத்தும் whatsapp மூலமாக அனுப்பும் பொழுது அழிந்து விடுவதால் இனி நம்முடைய பதிவுகள் அனைத்துமே telegram வழியாக உங்களுக்கு கிடைக்கும் அனைவரும் இந்த குழுவிலே இணைந்து கொண்டு பயன்பெறுங்கள். வாழ்க ஜோதிடக் கலை வளர்க ஜோதிடர்கள் வாழ்க வளமுடன் https://t.me/Vinayagaastro

ஸ்ரீ விநாயகா குருகுலம்

25 Jan, 13:53


தினம் ஒரு ஜோதிட சூத்திரம்

  ஜோதிட வர்க்க விளக்கம்

  வான் வெளி என்பது நமது பூமியைச் சுற்றியுள்ள ஒரு மாபெரும் வட்டம் ஆகும் . 360 பாகைகள் கொண்ட அந்த வட்டத்தை 12 பிரிவாக பிரித்து ஒரு 30 பாகைகள் கொண்ட ராசிகளாக வகுத்துள்ளது ஜோதிட சாஸ்திரம் .

நமது பாரமபரிய ஜோதிடத்தில் கிரகங்களின் பலத்தைக் கணிக்க பலவகையான கணிதங்கள்  உள்ளது இவ்வளவு பலம்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டுமென்று சொல்கிறது நமது ஜோதிட சாஸ்த்திரம் . அதேபோல் ராசி , நவாம்ச சக்கிரத்தைத் தவிர பின்வரும் சக்கிரங்களையும் கணிக்க வேண்டும் .
" ஷட்பலம் " என்ற முறையைக் கையாளுகின்றனர் . துல்லியமான கணிதத்தைக் கொண்டது. என்னவென்று தெரிந்து கொள்வோம் . ஷட்பலமானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1. ஸ்தான பலம்
2. கால பலம்
3. அயன பலம்
4. நைசிர்கிக பலம்
5. திக்குப் பலம்
6. சேஷ்டாபலம் .

ஸ்தான பலம் என்பது பலவிதமான பலங்கள் உள்ளடங்கியது . அதேபோல் ஒவ்வொரு பலமும் ஒவ்வொரு விதமான பலங்களை உள்ளடக்கியது ஆகும் . அவற்றைக் கீழே பார்ப்போம் .

1.ஸ்தான பலம் :
A . உச்ச பலம் .
B கேந்திராதி பலம்
C. திரேஷ்காண பலம் .
D . யுக்மா , யுக்ம பலம் .
E . சப்த வர்க்கஜ பலம் இந்த சப்த வர்கஜ பலம் மேலும்பலவித பலங்களை உள்ளடக்கியது .

1. இராசி வர்க்க பலம் 2. நவாம்சை வர்க்க பலம் 3. திரேஷ்காண வர்க்க பலம் 4. துவாதசாம்ச வர்க்க பலம் 5. சப்தாம்ச வர்க்க பலம் 6. ஒரா வர்க்க பலம் 7. திரிசாம்ச வர்க்க பலம்

தவர்க்கங்கள்

ராசி என்பது பாகை 30" - 00" - 00" = 1 பங்கு

2- ஹோரா என்பது 15" - 00" - 00" = 1/2 பங்கு

3. திரேக்காணம் என்பது 10" - 00" = 1/3 பங்கு

4. நவாம்சம் என்பது 3" - 20" - 00 " = 1/9 பங்கு

5. துவாதசாம்சம் என்பது 2" - 30" - 00" = 1/12 பங்கு

6. திரிம்சாம்சம் என்பது 10" - 00" - 00" = 1/10 பங்கு

7. சப்தாம்சம் என்பது 4" - 17" - 8.5" = 1/7 பங்கு

8. தசாம்சம் என்பது 3" - 00" - 00" = 1/10 பங்கு

9. ஷேடாசாம்சம் ( or ) கலாம்சம் என்பது 1" - 52" - 30" =1/16 பங்கு

10. சஷ்டியம்சம் என்பது O" - 30" - 00" = 1/60 பங்கு

இதில் 1 முதல் 6 வரை உள்ளது சட்வர்க்கம் என்றும் .

1 முதல் 7 வரை உள்ளதை சப்தவர்க்கம் என்றும் .

1 முதல் 10 வரை உள்ளதை தசவர்க்கம் என்றும் கூறுவர் .

திரியோதச வர்க்கங்கள்

1. லக்கனம் 2. ஓரை
3 , திரேக்காணம்
4. சப்தாம்சம் 5. நவாம்சம்
6. துவாதசாம்சம்
7. திரிம்சாம்சம்
8. அதிமித்ராம்சம்
9. மூல திரிகோணம்
10. உச்சம்
11. ஸ்வஷேத்திரம் (ஆட்சி)
12 கேந்திரம்
13 சஷ்டியாம்சம் . இவ்வாறு கிரக பல நிர்ணயத்தில் வர்க்க பலன் 13 வகையிலும் அமைவது வைசேஷிகாம்சம் என்று பெயர் .

2 வாக்கங்கள் கூடினால் பாரிஜாதாம்சம் .

3 வர்க்கங்கள் கூடினால் உத்தமாம்சம் .

4 வர்க்கங்கள் கூடினால் கோபுராம்சம் .

5 வர்க்கங்கள் கூடினால் சிம்மாசனாம்சம்.

6 வர்க்கங்கள் கூடினால் பர்வதாம்சம்.

7 வர்க்கங்கள் கூடினால் தேவலோகாம்சம்.

8 வர்க்கங்கள் கூடினால் குங்குமாம்சம் .

9 வர்க்கங்கள் கூடினால் ஐராவதாம்சம் .

10 வர்க்கங்கள் கூடினால் வைஷ்ணவாம்சம் .

11 வர்க்கங்கள் கூடினால் சைவாம்சம்.
12 வர்க்கங்கள் கூடினால் பாஸ்வதாம்சம் .

13 வர்க்கங்கள் கூடினால் வைசேஷிகாம்சம் .

கிரகங்கள் பரஸ்பர நட்புக் கிரகங்களாக இருப்பின் அதிமித்திரர்கள் . இத்தகைய அதிமித்திர கிரகத்தின் நவாம்சத்தில் அதிமித்ரகிரகம் அமைந்திருப்பின் அந்தக் கிரகம் அதிமித்ராம்சத்தில் இருப்பதாகக் கொள்ள வேண்டும் . இது தான் மேலே குறிப்பிட்ட 8 வது பிரிவாகும் .

லக்கனமும் நவாம்சமும் ஒரே ராசியாக அமைந்தாலும் ஒரு கிரகம் ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியிலமைந்தாலும் வர்க்கோத்தமம் . இவ்வாறு இல்லாமல் மற்ற இரு அம்சங்கள் கூடினால் தான் பாரிஜாதாம்சம் என்று பெயர் பொருந்தும் . சாதாரணமாக எல்லா வர்க்கங்களும் ஒன்று கூடுவது அரிது . எல்லாக் கிரகங்களும் அஸ்தம் . நீசம் , பகை ராசிகளிலிருப்பின் ப்ரதாம்ச யோகம் . இது அபயம் , கஷ்டம் , மரணம் , சம்பவிக்கச் செய்யும் தன்மை உடையதாகும் .

கால பலம் : இது பல பலங்களை உள்ளடக்கியது :
1. நத உன்னத பலம்
2. தின ராத்திரி திரிபாக பலன்
3. தின பலம்
4. மாத பலம்
5. வருஷபலம்
6. ஒரா பலம்
7. பட்ச பலம் 

1. பாவம்
2. திரேக்காணம்
3. துவாதசாமச சக்கிரம்
4. ஓரை
5. திரிசாம்சம்
6. சப்தாம்சம் இவ்வளவு சக்கரங்களையும் கணித்துப் பலன் சொல்ல வேண்டும் . இவைகளெல்லாம் அனுபவரீதியாகப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

25 Jan, 07:06


அனைவருக்கும் அன்பு வணக்கம்   நம்முடைய ஜோதிட பதிவுகள் அனைத்தும் whatsapp மூலமாக அனுப்பும் பொழுது அழிந்து விடுவதால் இனி நம்முடைய பதிவுகள் அனைத்துமே telegram வழியாக உங்களுக்கு கிடைக்கும் அனைவரும் இந்த குழுவிலே இணைந்து கொண்டு பயன்பெறுங்கள். வாழ்க ஜோதிடக் கலை வளர்க ஜோதிடர்கள் வாழ்க வளமுடன் https://t.me/Vinayagaastro

ஸ்ரீ விநாயகா குருகுலம்

23 Jan, 05:44


*நிழலும் நிஜமும்*

🌹வகுப்பு ஆரம்பிக்கும் நாள் 02.02.2025 🌹


வகுப்பு ஒருமாதம் டெலெக்ராம் வழியாக நடக்கும்

*ராகு கேதுக்களின் சிறப்பு*

*ஆறுபடை வீடுகளும் முருகனும் ராகு கேது வின் தொடர்பும்*

*சரவணபவ யந்திரம்*

சர்ப்பக் கிரகங்களுக்கு முருகன் வழிபாடு

*சர்ப்பங்களின் சிறப்பு

*ராகு கேதுவும் கர்மாவும்*

12 ராசிகளில் ராகு கேது

12 பாவங்களில் ராகு கேது

*ராகு விற்கான பரிகார தெய்வங்கள்*

*கேது விற்கான பரிகார தெய்வங்கள்*

*ராகு கேதுவும் நோய்களும்*

*மகாசக்தி யோகம்*

*யோக ராகு*

*கல்வியில் ராகு கேதுக்களின் பங்கு*

*ராகு கேது அமர்ந்த இடங்களின் கர்மா*

அம்புலிப் புள்ளி

*ராகு கேதுவுடன் சில முக்கிய கிரகங்களின் சேர்க்கைகளும் பலன்கள்*

*கேதுவைப் பற்றிய சில முக்கிய விஷயங்கள்*

*நாயன்மார்களும் ராகு கேதுவும்*

*ராகு கேதுவும் கர்மாவை கழிக்ககூடிய நேரமும்*

*பரிவர்த்தனை கிரகங்களின் மீது கோட்சார ராகு கேது*

*வக்கிர கிரகங்களும் ராகு கேதுவும்*

🌹 *வகுப்பு கட்டணம் : 3000*

🌹 *கட்டண விபரங்கள் GPAY PHONE PAY PAYTIM 9751226678*

Sivakumar idbibank 393104000015996 ifsc code ibkl0000393

ஸ்ரீ விநாயகா குருகுலம்

22 Jan, 08:52


முன்னு

ஸ்ரீ விநாயகா குருகுலம்

22 Jan, 08:52


க்குப் பின் முரணாகப் பேசுவார்கள்.

தன்னிடம் இல்லாத ஒன்றை இருப்பது போன்று வெளிக்காட்டிக் கொள்வார்கள்.

இப்படி எல்லாம் இருந்தாலும் இவர்கள் தாங்கள் எடுத்துக் கொண்ட காரியத்தில் வெற்றிகரமாக முடிக்க கூடியவர்கள்.

வீரர்களாகவும், துணிச்சல் மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

எப்படியோ பணம் சேர்த்து விடக் கூடிய வல்லவர்கள்.


*ஆயில்யம் இரண்டாம் பாதம் தொழில்*

காவல்,

ராணுவம்,

உணவு பார்த்தல்,

கட்டுமான தொழில்,

விவசாயம், சுரங்கம் தோன்றுதல் போதைப் பொருட்களை உற்பத்தி செய்தல்,

அதை விற்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவார்கள்.

உணவு விஷயத்தில் எல்லா வகை உணவும் இவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.


இவர்கள் அடிக்கடி வயிற்று வலி,

மலச்சிக்கல்,

எலும்பு தொடர்பான பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

*வழிபட வேண்டிய தெய்வம்:*

*திருமலை திருப்பதி*

*ஆயில்யம் மூன்றாம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - புதன்;*

*ராசி அதிபதி - சந்திரன்;*

*நவாம்ச அதிபதி - சனி*

மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் கௌரவம்,

மரியாதையுடன் இருப்பார்கள்.

கவரிமான் பரம்பர என சொல்லிக் கொள்வார்கள்.

உழைப்பாளர் தான் நினைத்த உச்சத்தை அடைவார்கள்.

தன் உயர்வுக்காக குறுக்கு வழியை நாட மாட்டார்கள்.

பணியிடத்தில் மேலதிகாரிகளிடம் நெருக்கமாக இருந்து காரியத்தை சாதிப்பார்கள்.

அதேபோல மற்றவர்களுக்கு காரியத்தை சாதித்துக் கொடுத்த அதன் மூலம் லாபத்தை பெறுவார்கள்.

*ஆயில்யம் 3ம் பாதம் திருமணம்*

மன தைரியம் மிக்கவர்களாகவும், ஏதேனும் ஒரு தவறு தன் முன்னாள் நடந்தால் அதை தட்டிக் கேட்கக் கூடிய நபர்களாக இருப்பார்கள்.

சில நேரங்களில் அவசரமாக செயல்பட கூடியவர்களாகவும் அதனால் பின்னர் வருத்தப்படாத கூடியவர்களாகவும் இருப்பார்கள்.

குடும்ப வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் தன்னுடைய மனைவியின் கையில் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, எந்த ஒரு விஷயத்திலும் ஒதுங்கி இருப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

அதே சமயம் தன்னுடைய உறுதிமொழிகளை கடைப்பிடிக்காமல் காற்றில் பறக்க விடுவார்கள்.

வேலை எளியவருக்கு உதவ நினைப்பார்கள்.

அசட்டையால் பல நல்ல வாய்ப்புகளைத் தவறவிடுவார்கள்.


*ஆயில்யம் 4-ம் பாதம்:*

*நட்சத்திர அதிபதி - புதன்;*

*ராசி அதிபதி - சந்திரன்;*

*நவாம்ச அதிபதி - குரு*

ஆயில்யம் நாலாம் பாதத்தைச் சேர்ந்தவர்கள் எப்போதும் சுத்தம் சுகாதாரத்தை எதிர்பார்ப்பார்கள்.

கலாச்சாரத்தை தாக்க நினைப்பவர்கள்.

பழமையான விஷயங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள்.

பகட்டுக்காக ஆடம்பர செலவு செய்யக் கூடியவர்கள்.

பல நேரத்தில் கோபப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

அதே சமயம் வெளுத்ததெல்லாம் பால் என நம்பக்கூடியவர்கள்.

இதனால் ஏமாற்றம் சந்திப்பார்கள்.

பெற்றோரை பிரிந்திருக்க வேண்டிய சூழல் இருக்கும்.


நண்பர்கள் விஷயத்தில் கவனம் தேவை..

தீயவர்களின் சகவாசம் காரணமாக பிரச்சனையை சிக்குவார்கள் என்பதால் அவர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது.

*ஆயில்ய நட்சத் ஆயில்ய நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம்*

*புன்னை மரமாகும்.*

இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்கள் உண்டாகும்.


*ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள்*

*பரிகாரத் தலங்கள் ஏதாவது ஒன்றில்*

*சர்ப்ப சாந்தி செய்வது நல்லது.*



*ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பலன்கள்:*


*ஆயில்யம் நட்சத்திர முதல் பாதம் பரிகாரம்:*

*ஸ்ரீரங்கத்தில்*

வீற்றிருந்து அருள்பாலிக்கும்

*கருடாழ்வாரையும்*

*அரங்கநாயகி*

*சமேத அரங்கநாதரையும்,*

*சக்கரத்தாழ்வாரையும்*

வணங்குதல் நலம்.



*ஆயில்யம் நட்சத்திர இரண்டாம் பாதம் பரிகாரம்*

*ஸ்ரீவில்லிபுத்தூரில்*

வீற்றிருக்கும்

*கோதைநாச்சியார்,*

*வடபத்ரசாயி (ரங்கமன்னார்) புஜங்கசயன், கருடாழ்வார்*

ஆகியோரை வணங்குதல் நலம்.


*ஆயில்யம் நட்சத்திர மூன்றாம் பாதம் பரிகாரம்:*

*திருப்புறம்பியத்தில்*

குடிகொண்டிருக்கும்

*ஸ்ரீ பிரளயம் காத்த பிள்ளையாரை*

தேனாபிஷேகம் நடைபெறும் விநாயக சதுர்த்தி திதியில் கண்டு வணங்குவது நல்லது.


*ஆயில்யம் நட்சத்திர நான்காம் பாதம் பரிகாரம்:*

*திருவாரூருக்கு*

அருகிலுள்ள

*எண்கண்*

என்ற ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும்

*ஸ்ரீசுப்ரமண்யரை*

வணங்குதல் நலம்.
ஆஸ்ட்ரோ வாசுதேவன்.

*இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் இரவு பதினோறு மணியளவில் வானத்தில் காணலாம்.*
ASTRO வாசுதேவன்.


*தசா புக்தி பலன்கள்*

*புதன் தசா:*

*இது ஜென்ம தாரையின் நட்சத்திரமாகும்.*

இதன் தசா வருடங்கள் 17 என்றாலும் பிறந்த நேரத்தைக் கொண்டு கணக்கிட்டு மீதமுள்ள புதன் தசா காலங்களை அறியலாம்.

கல்வியில் உயர்வு நல்ல அறிவாற்றல் பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும்.

அறிவாளிகளாகவும் ஞானம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

தன்னுடைய முன்னேற்றத்திற்காக யாரையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

தன் வலிமையை அறிந்து செயல்படுவ

ஸ்ரீ விநாயகா குருகுலம்

22 Jan, 08:52


ார்கள்.

புதன் பலமிழந்திருந்தால் சிறு வயதில் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் கல்வியில் மந்த நிலையை கொடுக்கும்.

*கேது தசா:*

*தன தாரையின் நட்சத்திரமாகும்.*

இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும்.

புதன் தசாவை முழுமையாக கடந்தாலும் கல்லூரி வாழ்க்கையையில் கேது தசாவை சந்திப்பார்கள்.

சிலர் சிறு வயதிலேயே சம்பாதிக்க துவங்குவார்கள்.

அல்லது

தாய், தந்தை நன்றாக சம்பாதிப்பார்கள்.

நல்ல வசதியான ஆடம்பர வாழ்க்கை உண்டு.

ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்.

பெற்றோர்கள், பெரியோர்களை மதித்து நடப்பார்கள்.

சிலர் இந்த காலகட்டங்களில் கல்விக்காக வெளியூர்,

வெளிநாடு செல்வார்கள்.

*சுக்ர தசா:*

*இது மூன்றாவதாக வரக்கூடிய விபத்து திரையின் தசாவாகும்.*

இதன் கால அளவு 20. எந்த வயதினராக இருந்தாலும் காதல் தொல்லை உண்டு.

சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை,

செல்வம் செல்வாக்கு சேரும் வாய்ப்பு,

குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

பழமையான விஷயங்களை ஒதுக்குவார்கள்.

பகட்டுக்காக ஆடம்பர செலவு செய்வார்கள்.

அதனால் ஏமாற்றத்தை சந்திப்பார்கள்

அல்லது

காதல் சோகத்தில் முழ்குவார்கள்.

பெற்றோரை பிரிந்திருக்க வேண்டிய சூழல் இருக்கும்.

பலருக்கு இந்த காலகட்டத்தில் மறு விவாகம் நடக்கும்.

*சூரிய தசா:*

*இது நான்காவதாக வரக்கூடிய சேம தாரையின் தசையாகும்.*

சுக்ர தசாவில் சம்பாதிக்க தவறியவர்கள் இந்த காலத்தில் வாழ்க்கையில் செட்டிலாகுவார்கள்.

வீடு, வாகனம் என சுப விரயங்கள் மிகுதியாகும்.

பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.

மேன்மையான பலன்களை பெற முடியும்.

சில நேரத்தில் கோபப்படக் கூடியவர்களாக இருப்பார்கள்.

அதே சமயம் வெளுத்ததெல்லாம் பால் என நம்பக்கூடியவர்கள்.

*சந்திர தசா:*

இது ஐந்தாவதாக வரக்கூடிய பிரத்யக் தாரையின் தசாவாகும்.

இதன் தசாவருடம் 10 ஆண்டுகள்.

நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.

கையில் உள்ள பொறுப்பை குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டு,

எந்த ஒரு விஷயத்திலும் ஒதுங்கி இருப்பார்கள்.

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாக இருப்பார்கள்.

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

*செவ்வாய் தசா:*

*இது சாதக தாரையின் தசாவாகும்.*

இதன் தசா வருடம் 7. இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் 60 வயதை கடந்தவராக இருந்தாலும் உத்தியோக காலம் நீட்டிப்படையும்.

சிலர் ஓய்வு காலத்திற்கு பிறகும் சம்பாதிப்பார்கள். சிலருக்கு இந்த காலகட்டத்தில் சொத்து மற்றும் வாகன வசதி உண்டாகும்.

வாலிப வயதில் வாழாத வாழ்க்கையை வயோதிகத்தில் அனுபவிப்பார்கள்.

*ராகு தசா:*

*ஆயில்ய நட்சத்திர காரங்களுக்கு 7-வதாக வரக்கூடியது.*
*ராகு தசா.*

*இது வதை தாரையின் தசாவாகும்.*

இதன் தசா ஆண்டு 18. சுய ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால் நல்ல சொகுசு வாழ்க்கை உண்டு.

நல்ல ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

செய்ய வேண்டிய நற்காரியங்கள்
நவ கிரக சாந்தி செய்தல், ஆயுத பயிற்சி மேற்கொள்ளுதல், கிணறு, குளம் வெட்டுதல் மந்திர பிரயோகம் செய்தல் போன்றவற்றை இந்த நட்சத்திர நாளில் செய்யலாம்.

*வழி பாட்டு ஸ்தலங்கள்*

*சங்கரன் கோவில்;*

திருநெல்வேலிக்கு வடக்கே 50.கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தலத்தில் சங்கரலிங்கத்துக்கும், கோமதி அம்மனுக்கும் இடையில் சங்கர நாராயணன் சந்தியில் வழங்கப்படும் புன்னை மரப்பட்டையில் செல்லரித்து உருவான புற்று மண் பிரசாதம் எல்லா வித நோய்களையும் தீர்க்கும்.

*புள்ள பூதங்குடி;*

கும்பகோணத்து வடமேற்கில் 11.கி.மீ தொலையில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம் இங்கும் புண்ணை மரம் உள்ளது.

*திருப்புகலூர்;*

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்துக்கு கிழக்கே 8.கி.மீ தொலைவிலுள்ள அக்னிஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

*நாகூர்;*

நாகை மாவட்டம் நாகபட்டினத்திற்கு வடக்கே 4.கி.மீ தொலைவில் உள்ள நாகநாதர் நாகவல்லி உள்ள ஸ்தலம். தல மரம் புன்னை.

*திருவாரூர்*

அருகிலுள்ள எண்கண் என்ற ஊரில் அருள் பாலிக்கும் ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமிகள் ஸ்தலம். இவற்றை வழிபாடு செய்வது சிறப்பு.

*கூற வேண்டிய மந்திரம்*

*ஓம் ஸஹஸ்ரபனாய வித்மஹே*
*சர்ப்ப ராஜாய தீமஹி*
*தந்நோ அனந்த ப்ரசோதயாத்*

*ஆயில்ய நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்*

*அஸ்வினி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம், ரேவதி*

ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

22 Jan, 08:52


ஷ மு

ஸ்ரீ விநாயகா குருகுலம்

22 Jan, 08:52


ுறிவு மருந்துகள், இருமல் மருந்துகள், ஊசிகள், ஆணிகள், முள்கம்பிகள், கழுத்து டை, ஸ்டெதஸ்கோப், பூச்சரம், மலர்மாலை, பொன்னாடை, அங்கவஸ்திரம், பேனா, குப்பைக் கூடை, அழுகும் பொருட்கள் இவற்றைத் தயாரித்தல், விற்பனை செய்தல் என அனைத்தும் ஆயில்யமே.

பால் வியாபாரம், பால் தொடர்பான தயிர், நெய் உற்பத்தி மற்றும் விற்பனை, உணவகங்கள், மளிகைக்கடை, நோட்டுப் புத்தகம், எழுதுபொருள் விற்பனை, அடைக்கப்பட்ட உணவுகள், பழைய இரும்பு வியாபாரம், குப்பை சேகரிக்கும் நிறுவனம், வெல்டிங் வேலை, கிரில் வேலை, தச்சுத்தொழில்,ஒயர் சேர்கள், ஒயர் பைகள், டேப் கட்டில், கொசுவலை, மீன் வலை, நங்கூரம், இவை அனைத்துமே ஆயில்யம் ஆகும்.

*கிருஷ்ணரின் அண்ணன் பலராமன் பிறந்ததும் ஆயில்யம்தான்.*

*கிருஷ்ணனுக்கு பக்கபலமாக இருந்தவர்,*

*ராமனுக்கு பக்கபலமாக இருந்தவர் என இவர்கள் எல்லோருமே ஆயில்யமே.*

இந்த ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் பிறர் முன்னேற தங்கள் உடல் பொருள் ஆவியைத் தரவும் தயங்காதவர்கள்.

ஆனாலும் இந்த ஆயில்ய நட்சத்திரக்காரர்களிடம் எச்சரிக்கையாகத்தான் பழக வேண்டும்! ⁉️

காரணம்...

எப்போது எப்படி மாறுவார்கள் என்று அவர்களுக்கே தெரியாது.


ராமபிரான், புனர்பூச நட்சத்திரம் என எல்லோருக்கும் தெரியும்.

*தன் வனவாசத்தில் ஆட்சி அதிகாரத்தை*

*தனக்கு சம்பத்து தாரை நட்சத்திரமான*

*பூசம் நட்சத்திரத்தில் பிறந்த பரதனிடம் தான் கொடுத்தான்.*

*வதை தாரையான ஆயில்யத்தில் பிறந்த லட்சுமணனிடம் தரவில்லை.*

*ஒருவேளை லட்சுமணன் வனவாசம் போகாமல் ஆட்சியில் இருந்திருந்தால்*

*ஶ்ரீராமனுக்கு வனவாசம் முடிந்த பின் அரசாட்சியை நிச்சயமாக திருப்பி தந்திருக்கவே மாட்டான்.*

*இதை அறிந்ததால்தானோ என்னவோ...*

*லட்சுமணனை தன்னுடனேயே அழைத்துச் சென்றார் ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி.*

*ஆமாம்...*

*ஆக்கிரமிப்பு செய்வதில் ஆயில்யம் ஆகச்சிறந்த நட்சத்திரம்.*

எதையும் அப்படியே தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் குணம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள்,

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்டமாட்டார்கள்.

எந்த உணவாக இருந்தாலும் முகம் சுளிக்காமல் உண்பார்கள்.

இதன் காரணமாகவே வயிற்று வலி தொடர்பான பிரச்சினைகளை சந்திப்பார்கள்.

இவர்கள் தங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும்.

காரணம் இவர்களுக்கு எளிதில் நோய் தொற்றும் அபாயம் உள்ளது.

அதிலும் குறிப்பாக நுரையீரல் தொற்று,

சளித் தொல்லை,

தலையில் நீர் கோர்த்தல்,

அலர்ஜி,

மேகநோய்,

தேமல்,

ரத்த சோகை,

ரத்தம் உறையாமை போன்ற பிரச்சினைகள் வரும்.

*குண அமைப்பு;*

ஆயில்ய நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான் என்பதால்
நல்ல பேச்சாற்றலும் கல்வி அறிவும்,

சகல வித்தைகளையும் கற்றறியக்கூடிய ஆர்வமும் இருக்கும்.

அழகிய கண்களையும் சுருட்டை முடியையும் கொண்டவர்கள்.

எதிரிகளையும் நண்பர்களாக்கி கொள்வார்கள்.

தங்களுடை கனிவான பேச்சினால் கல்லையும் கரைய வைக்கும் சிறந்த அறிவாற்றல் கொண்டவர்கள் மன வலிமை¬யும்,

உடல் வலிமையும் ஒருக்கே பெற்றவர்கள்.

எந்த பிரச்சனையையும் எதிர் கொள்ள கூடிய திறனிருக்கும்.

நாளை நடப்பதை கூட முன் கூட்டியே அறிவர்.

மற்றவர்களின் ஆலோசனைகளை எளிதில் ஏற்க மாட்டார்கள்.

கண்களால் ஆயிரம் கதை பேசுவார்கள்.

சற்றே சஞ்சல குணமும் உண்டு.

இவர்களின் வயதை தோற்றத்தை கொண்டு எடை போட முடியாது.

இயற்கையை அதிகம் நேசிப்பவர்கள் பயணங்களில் அதிக ஆர்வம் உண்டு.

ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை சாதிக்க கூடிய ஆற்றல் கொண்டவர்கள்.

*குடும்பம் :-*

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இளமையிலேயே சுக்கிர திசை வருவதால் விரைவிலேயே திருமண வாழ்க்கை அமைந்து விடும்.

இளமையில் வறுமை வயப்பட்டாலும் மத்திம வயதில் யோகம் உண்டாகும்.

மனைவி பிள்ளைகள் மீது அதிக பாசம் கொண்டவர்கள் இவர்களின் தேவைகளுக்காக அதிகம் செலவு செய்தால் பல தகிடு தத்த வேலைகளிலும் ஈடுபட்டு பணம் சம்பாதிப்பார்கள்.

பெற்றவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர்கள்.

ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதால் வண்டி வாகனம், பூமி மனை அனைத்தையும் சேர்ப்பார்கள்.

வாழ்க்கையையும் திட்டமிட்டு வாழ்வார்கள் நொறுக்கு தீனி விரும்பிகள் என்பதால் எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டு கொண்டேயிருப்பார்கள்.

*தொழில் :-*

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள்.

மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள்.

*குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள்.*

அதிக மன தைரியம் கொண்டவர்கள் இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும், இருப்பார்கள்.

மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள்.

*40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள்.*

பெயர் புகழ் அந்தஸ்த

ஸ்ரீ விநாயகா குருகுலம்

22 Jan, 08:52


ு யாவும் பெருகும்.

அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள்.

பலரை நிர்வாகிக்கும் ஆற்றல் ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும் மெக்கானிக்கல்,

பொறியியல் துறைகளிலும் வல்லவர்கள்.

*நோய்கள் :-*

இவர்களுக்கு,

நுரையீரல்,

வயிறு,

உணவு குழாய்

மற்றும்

குடலுக்கு இடையிலுள்ள ஜவ்வு கல்லீரல்,

கணையம்,

ஈரல்

போன்ற பாகங்களில் பிரச்சனைகள் உண்டாவதுடன்,

மூச்சு விடுவதில் சிக்கல்களும்,

மூட்டுகளில் வலியும்,

கால்களில் வீக்கமும்,

நரம்பு சம்மந்த பிரச்சனைகளும் உண்டாகி மருத்துவ செலவினை ஏற்படுத்தும.


*ஆயில்யம் நட்சத்திரம்*

*ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -*

*ஆயில்யம், கேட்டை, ரேவதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

உங்களுக்கு ஜென்ம தாரை நட்சத்திரங்களாக வேலை செய்யும்.



*சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -*

*அஸ்வினி, மகம், மூலம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும்.

பலவித யோகங்களையும், நன்மைகளையும் தரக்கூடியது.


*க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -*

*கார்த்திகை, உத்திரம், உத்திராடம்* -

இந்த மூன்று நட்சத்திரங்களும்

க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும்.

அசையும் சொத்துக்கள்,

அசையாச் சொத்துக்கள் வாங்க ஏற்றது.

*சாதக தாரை நட்சத்திரங்கள் -*

*மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்களாகும்.

எந்த ஒரு காரியமும் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தந்து யோகங்கள் பெற்றுத் தரும்.


*மைத்ர தாரை நட்சத்திரங்கள் -*

*புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

மைத்திரம் என்னும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

லாபங்களையும் வருமானத்தையும் இரட்டிப்பாக மாற்றி தரக்கூடியது.


*அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -*

*பூசம், அனுஷம், உத்திரட்டாதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

அது மைத்ர தாரை நட்சத்திரங்களாகும்.

அதிக நன்மைகளைத் தரக்கூடியது.

அயல்நாட்டு பயணங்கள்,

வெளியூர் பயணங்கள்

போன்றவை செய்ய ஏற்றது.


*விபத்து தாரை நட்சத்திரங்கள் -*

*பரணி, பூரம், பூராடம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

விபத்து தாரை நட்சத்திரங்களாகும்.

எந்த ஒரு காரியமும் உங்களுக்கு கடுமையான பாதிப்புகளைத் தந்து மன உளைச்சலை தரக்கூடியதாக மாறும்.


*பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -*

*ரோகிணி, அஸ்தம், திருவோணம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

உங்களுக்கு எந்த வகையிலும் உதவி செய்யாது.

நீங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் மற்றவர்களுக்கு நன்மைகளைத் தரும்.

உங்களுக்கு எந்தவிதமான நன்மைகளையும் தராது.

*வதை தாரை நட்சத்திரங்கள் -*

*திருவாதிரை, சுவாதி, சதயம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதைத் தாரை நட்சத்திரங்களாகும்.

எந்த ஒரு காரியமும் உங்களுக்கு தீராத துயரத்தை தரக்கூடியதாக இருக்கும்.

மன நிம்மதியைக் குலைக்கும்.
ஆஸ்ட்ரோ வாசுதேவன்.


*ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் குணம் எப்படி இருக்கும்?*

*எந்த வேலையில் சிறந்து விளங்க முடியும்?*


*ஆயில்யம் 1ஆம் பாதம் குணம்*

*நட்சத்திர அதிபதி - புதன்;*

*ராசி அதிபதி - சந்திரன்;*

*நவாம்ச அதிபதி - குரு*

ஆயில்யம் நட்சத்திரத்தில் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் நல்ல தர்ம சிந்தனை கொண்டவர்களாகவும்,

அறிவாளிகள் ஆகும்,

ஞானம் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

தன்னுடைய முன்னேற்றத்திற்காக யாரையும் எதிர்பார்க்காமல் செயல்படுவார்கள்.

தன் வலிமையை அறிந்து செயல்படுவார்கள்.

அதனால்

அளவுக்கு மீறி ஆசைப்பட மாட்டார்கள்.

இவர்களுக்கு கணிதம் சார்ந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் வங்கித் துறை,

கணக்காளர்,

இன்சூரன்ஸ்,

எழுத்தாளர்,

பத்திரிகையாளர்,

யோகா ஆசிரியர்

போன்ற துறைகளில் சிறப்பான பலனை பெறுவார்கள்.


*ஆயில்யம் 1 ம் பாதம் தொழில்*

மருத்துவத் துறையில் சிறந்து விளங்குவார்கள்.

என்பதால்

சித்த மருத்துவம்,

மூலிகை,

பாரம்பரிய மருத்துவத்தில்

சிறந்து விளங்குவாய் உள்ளது.

மருந்து தயாரிப்பு,

ஆயுதம் உற்பத்தி,

அவசர கால சேவை,

பங்கு வர்த்தகம் போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள்.

ஆரோக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு தோல் தொடர்பான பிரச்சனைகள்,

இடுப்பு மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் சந்திக்க வாய்ப்புள்ளது.

*வழிபட வேண்டிய தெய்வம்:*

*தட்சிணாமூர்த்தி*

*ஆயில்யம் இரண்டாம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - புதன்;*

*ராசி அதிபதி - சந்திரன்;*

*நவாம்ச அதிபதி - சனி*

ஆயில்யம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் சுயநலத்தின் உச்சமாக இருப்பார்கள்.

தங்கள் தேவைக்காக எதையும் செய்ய தயங்க மாட்டார்கள்.

சபை நாகரீகம் அற்றவர்களாக இருப்பார்கள்.

தங்கள் பணத்தை மிகவும் கஞ்சத்தனமாகச் செயல்படுபவர்கள்.

சூழலை தங்களுக்கு ஏற்ற வகையில் பயன்படுத்திக்கொள்ள

ஸ்ரீ விநாயகா குருகுலம்

21 Jan, 01:51


*செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்*

மஞ்சள் நீராட்டு, திருமணம், சீமந்தம் பெயர் வைத்தல், மொட்டையடித்தல், காது குத்துதல், புதிய ஆடை ஆபரணம், வண்டி வாகனம், வீடு மனை வாங்குதல், புதிய வீடு கட்டுதல், மனை கோலுதல், வங்கியில் சேமிப்பு தொடங்குதல், விதை விதைத்தல், உயர் பதவிகளை வகித்தல், விருந்துண்ணல், புதிய பணியில் சேருதல் போன்றவற்றை பூச நட்சத்திர நாளில் தொடங்கலாம்.

*வழிபாட்டு ஸ்தலங்கள்*

*திருச்சேறை;*

கும்பகோணம், திருவாரூர் சாலையில் 15.கி.மீ தெலைவில் அமைந்துள்ள சாரநாகத பெருமாள் மற்றும் காவிரித்தாய் வீற்றிருக்கும் திருஸ்தலம்

*ஒழுந்தியாப்பட்டு;*

திண்டிவனத்திலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் வழயில் உள்ள
அரசிலி நாதர் பெரிய நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

*கோனேரி ராஜபுரம்;*

கும்பகோணம்& காரைக்கால் சாலையில் எஸ் புதூர் என்ற ஊரிலிருந்து 2 கி.மீ தொலைவிலுள்ள உமாமகேஸ்வரர் மங்களாம்பிகை அருள் பாலிக்கும் ஸ்தலம்

*திருச்சி* ;

விருதுநகர் அருப்பு கோட்டைக்கு தென் மேற்கில் உள்ள திருமேனி நாதர் துனை மாலை நாயகி குடி கொண்டுள்ள ஸ்தலம்

மேற்கூறிய கோயில்களின் ஸ்தல விருட்சம் அரசமரமாகும் ஆதலால் இக்கோயில்களில் வழிபாடு செய்தால் நற்பலன்களை அடைய முடியும்

குறிப்பாக அறுபடை வீடுகளில் ஒன்றான திருசெந்தூரில் நடைபெறும் தைபூசத் திருவிழாவில் பங்கு கொண்டு வழிபாடு செய்வது சிறப்பு

*கூற வேண்டிய மந்திரம்*

ஓம் நமோ பகவதே தட்சிணா மூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா

*பூச நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள்*

பரணி, பூசம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி ஆகிய ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

🔴 *ஜோதிட*
*ஆலோசனைக்கு:-9751226678

ஸ்ரீ விநாயகா குருகுலம்

21 Jan, 01:51


எத்தனை சோதனைகள் ஏற்பட்டாலும், அவற்றை முறியடித்து எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

பார்ப்பவர்கள் உங்கள் வயதைக் குறைத்துச் சொல்லும் அளவுக்கு இளமையாகக் காட்சி அளிப்பீர்கள்.

மிகுந்த புத்திசாலித்தனத்துடன் நடந்துகொள்வீர்கள்.

அனைவரும் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.

இயற்கை எழில் சூழ்ந்த வீட்டில் வாழ நினைப்பீர்கள்.

நவீன டிசைனில் ஆடை, ஆபரணங்களை வாங்க விரும்புவீர்கள்.

வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதில் விருப்பம்கொண்டிருப்பீர்கள்.

மிகுந்த தெய்வபக்தி கொண்டிருப்பீர்கள்.

சிறு வயதிலிருந்தே மற்றவர்களுக்குக் கொடுக்கும் குணம் பெற்றிருப்பீர்கள்.

அடிக்கடி வாகனங்களை மாற்றிக்கொண்டே இருப்பீர்கள்.

தெய்வப் பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.

சண்டையைவிட சமாதானத்துக்கே முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

நினைத்த காரியத்தை எப்பாடுபட்டாவது சாதித்தே தீருவீர்கள்.

வீட்டில் செல்லப் பிராணிகளை பிரியமுடன் வளர்ப்பீர்கள்.

*பூசம் 4-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - சனி;*
*ராசி அதிபதி - சந்திரன்;*

*நவாம்ச அதிபதி - செவ்வாய்*

நீங்களும் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையே விரும்புவீர்கள்.

உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறைகொண்டிருப்பீர்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் உறவினர்களை உதாசீனப்படுத்தவோ விட்டுக்கொடுக்கவோ மாட்டீர்கள்.

அனைத்துச் சுகங்களையும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புவீர்கள்.

பேச்சாலேயே காரியங்களைச் சாதித்துக்கொள்வீர்கள்.

சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

பிள்ளைகளை அதிகம் நேசிப்பீர்கள்.

அவர்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் துடிப்பாக இருப்பீர்கள்.

அவ்வப்போது ஏதேனும் ஒன்றை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

சில நேரங்களில் முன்கோபத்துடன் வார்த்தைகளைக் கொட்டிவிட்டு பிறகு, அதற்காக வருந்தவும் செய்வீர்கள்.

வாழ்க்கையின் சூட்சுமத்தை அறிந்துகொண்டு செயல்படுவீர்கள்.

எப்போதும் இளமையாகவே காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒப்பனை செய்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.


*பூசம் நட்சத்திரக்காரர்கள் நான்கு பாத பரிகாரங்கள்:*


*பூசம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:*

பண்ருட்டிக்கு அருகிலுள்ள திருவதிகையில் வீற்றிருக்கும்

ஸ்ரீ திரிபுர சுந்தரி உடனுறை திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரரை

வில்வத்தால் அர்ச்சித்து வணங்குதல் நலம்.

*பூசம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் பரிகாரம்:*

*சீர்காழிக்கு அருகிலுள்ள திருவெண்காட்டில்*

வீற்றிருக்கும் பிரம்மவித்யா நாயகி உடனுறை சுவேதாரண்யேஸ்வரரை வணங்குதல் நலம்.


*பூசம் நட்சத்திரம் மூன்றாம் பாத பரிகாரம்:*

*கன்னியாகுமரிக் கடலோரத்தில்*

வலது கையில் ஜப மாலையுடன் அருள்பாலிக்கும்

ஸ்ரீ பகவதியம்மனை வணங்குதல் நலம்.


*பூசம் நட்சத்திரம் நான்காம் பாத பரிகாரம்:*

*அறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்தில்*

மணக்கோலத்தில் வீற்றிருக்கும் முருகப் பெருமானை வணங்குதல் நலம்.
வாசுதேவன்.ஆஸ்ட்ரோ


*திசை பலன்கள்;*

*பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சனி திசை வரும்* . *சனி திசை மொத்தம் 19 வருடங்களாகும்*

என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு சனி திசை எத்தனை வருடங்கள் நடைபெறும் என்பதினை அறியலாம்.

சனி திசை காலங்களில் பெற்றோருக்கு சோதனைகள், உற்றார் உறவினர்களிடையே கருத்து வேறுபாடுகள், கல்வியில் மந்த நிலை, பேச்சில் வேகம் போன்றவை ஏற்படும் என்றாலும் சனி பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களிலிருந்தால் நல்லது அடைய முடியும்.

*இரண்டாவதாக வரும் புதன் திசை*

காலங்களில் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் புதன் திசை 17 வருடங்கள் நடைபெறும் வாழ்வில் நன்மை தீமை இரண்டும் கலந்தப் பலன்களை பெற முடியும்.

*முன்றாவதாக வரும் கேது திசை*

காலங்களில் உடல் நிலையில் பாதிப்பு, குடும்பத்தில் பிரச்சனைகள், எதிலும் ஒரு ஈடுபாடற்ற நிலை எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

*நான்காவதாக வரும் சுக்கிர திசை*

காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் சுகவாழ்வு, சொகுசு வாழ்விற்கு பஞ்சம் இருக்காது, சொந்த தொழில் தொடங்கும் யோகம், பூமி வீடு, வண்டி வாகன சேர்க்கை போன்றவை யாவும் உண்டாகும். பொருளாதாரம் உயர்வடையும்.

*சூரிய திசையும்,* *சந்திர திசையும்*

ஒரளவுக்கு நற்பலன்களையே உண்டாக்கும்.

சமுதாயத்தில் ஒர் உயர்வான நிலையிலேயே இருப்பார்கள்.

உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும்.

*பூச நட்சத்திர காரர்களின் ஸ்தல விருச்சம்*

அரச மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும்.

இந்த நட்சத்திரத்தை பிப்ரவரி மாதத்தில் சுமார் பத்தரை மணியளவில் வானத்தில் பார்க்க முடியும்.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

21 Jan, 01:51


🔵 *நட்சத்திர*
*காரகத்துவங்கள்*



🪭 *8* *பூச நட்சத்திரம்*

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹


♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

*வரிசையில் எட்டாவது இடத்தை பெறுவது பூச நட்சத்திரமாகும்.*

இதன் அதிபதி சனி பகவானாவார்.

இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது.

இது உடலில் நுரையீரல், வயிறு, நெஞ்செலும்பு போன்றவற்றை ஆளுமை செய்கிறது.

இது கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள்

*ஹீ, ஹே, ஹோ, ட ஆகியவை* *தொடர் எழுத்துக்கள் கொ, கௌ ஆகியவையாகும்.*

*குண அமைப்பு;*

பூச நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான் என்பதால் மனதில் ஏதோவொரு சோகம் எப்பொழுதும் குடி கொண்டிருக்கும் என்றாலும் எந்த பிரச்சனைகளையும் அலசி ஆராய்ந்து அதற்குரிய தீர்வை காணாமல் விடமாட்டார்கள்.

இந்த நட்சத்தரத்தில் பிறந்தவர்களுக்கு எந்த நெருக்கடிகளையும் சமாளிக்கும் ஆற்றல் உண்டு என்பதால் சமுதாயத்தில் பெயர் புகழை எளிதில் பெறுவார்கள்.

மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை இருக்கும்.

மற்றவர்களுக்கு சவாலாக விளங்கும் விஷயங்கள் இவர்களை பொறுத்த வரை மிகவும் எளிமையானதாக இருக்கும்.

நன்னெறிவும் ஒழக்கமும் தவறாதவர்கள்.

தயவு தாட்சண்யம் பார்பத்திலும் மனசாட்சிக்கு பயந்து நடப்பதிலும் விரும்தோம்பலிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான்.

வாசனை திரவியங்களை அதிகம் விரும்புவார்கள்.

சகல விஷயங்களையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்கள் என்றாலும் சட்டென முன் கோபம் வந்து கெடுத்து விடும்.

சுய கௌரவத்தை விட்டு கொடுக்காமல் தன்னம்பிக்கையும் தளராத தைரியமும் கொண்டு பூஜ்ஜியத்திலிருந்தாலும் ராஜ்ஜியத்தை பிடிப்பார்கள்.

முகம் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

*குடும்பம்;*

காதலில் தோல்வியுற்றவராக இருந்தாலும் வரும் வாழ்க்கையிடம் இன்புறவே நடந்து கொள்வார்கள். காம வேட்கை அதிக மிருந்தாலும் பரிசுத்தமானவர்கள்.

தாத்தா பாட்டி, தாய் தந்தை, மனைவி பிள்ளைகள், பேரன் பேத்திகள் என கூட்டு குடும்பமாக கும்பலில் வாழவே விரும்புவார்கள்.

குடும்பத்தில் எந்தவொரு விஷேசம் என்றாலும் அது தன்னால் தான் நடந்தாக பெருமைபட்டு கொள்வார்கள்.

அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள்.

புதுமை விரும்பிகள் என்பதால் குடும்பத்திற்கு தேவையான சின்ன சின்ன பொருட்களை கூட பார்த்து பார்த்து வாங்கி சேர்ப்பீர்கள்.

உற்றார் உறவினர்கள் செய்த உதவிகளை மறக்காமல் தக்க சமயத்தில் அவர்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள்.

குடும்ப தலைவன் என்ற பொறுப்பை விட்டு கொடுக்க மாட்டார்கள்.

பசியை இவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றாலும் அமிர்தமென்றாலும், விஷயமென்றாலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்தே உண்பார்கள்.

நண்பர்களுக்கு எதிலும் முன்னுரிமை கொடுப்பார்கள்.

*தொழில்;*

பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கற்பனை உலகில் சஞ்சரிப்பர் என்பதால் கதை கவிதை கட்டுரை எழுதுவதெல்லாம் சாதாரண விஷயமாகும்.

இளமை வாழ்வில் பல போராட்டாங்களை சந்தித்தாலும் பிற்பாதியில் நன்றாக சம்பாதிக்கும் யோகம் உண்டு.

சினிமா துறையில் இயக்குனர், கதாநாயகன், கதையாசிரியர், பாடலாசிரியர் என பலவகையில் புகழ் பெறுவார்கள்.

மற்றவர்களுக்கு தீங்கு செய்ய மாட்டார்கள் எவ்வளவு சாதித்தாலும் சம்பாதித்தாலும் தன்னடக்கத்துடனேயே இருப்பார்கள்.

இரும்பு சார்ந்த துறை, கப்பல் துறை, கடலில் எண்ணெய் ஆய்வு செய்யும் துறை போன்றவற்றிலும் ஈடுபட்டு நிறைய சம்பாதிப்பார்கள்.

*நோய்கள்;*

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

காச நோய்,

ரத்த சோகை,

மார்க புற்று நோய்,

தோல் வியாதி,

மஞ்சள் காமாலை

விக்கல், இருமல்

போன்றவற்றால் உடல் நிலையில் பாதிப்பு உண்டாகும்.


*பூசநட்சத்திரக்காரர்களுக்கு*

*உதவக்கூடியவர்கள் யார்?*
*வாழ்க்கைத்துணையாக வருபவர் யார்?*

*எதிரிகள் யார்?*

*தொல்லை தருபவர்கள் யார்?*

*யாரிடமிருந்து இவர்கள் விலகியிருக்கவேண்டும்*

*என்பதையெல்லாம் பார்ப்போமா?*


*யோகத்தையும்,*

*லாபத்தையும்,*

*முயற்சிகளில் முழு வெற்றியையும் தரும் நட்சத்திரங்கள் -*

*ஆயில்யம்- கேட்டை- ரேவதி.*

இந்த நட்சத்திர நபர்கள்,

இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எதுவும் முழு நன்மையைத்தரும்.

பணவரவு, காரியங்களில் வெற்றி,

வாழ்க்கைத்துணை அமைதல்,

நண்பர்களாக அமைதல்
மிகச்சிறப்பானதாகும்.


சொத்துக்கள் வாங்குதல்,

வாகனங்கள் வாங்க,

வீடு குடி போக,

தாம்பத்யம் சிறக்க,

ஆதாயம் பெருக,

சாதகமான நட்சத்திரங்கள்-



*பரணி- பூரம்- பூராடம்*

இந்த நட்சத்திர நாட்கள் சிறப்பான நன்மைகளைத்தரும்.

இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணை அமைந்தால் வெகு சிறப்பாக இருக்கும்.



ஆரோக்கியம் மேம்பட,

கடன் பெற,

கடன் அடைக்க,

எதிரிகளை அடக்க,

ஸ்ரீ விநாயகா குருகுலம்

21 Jan, 01:51


தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக பயணங்களை மேற் கொள்ளலாம்.

அயல்நாடு தொடர்புடைய தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் மேற்கொள்ளலாம்.


*அதி மைத்ர தரை நட்சத்திரங்கள் -*

*புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிமைத்ரம் என்னும் அதிக நன்மைகளைத் தரும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும்.

அயல்நாட்டுப் பயணங்கள்,

அயல்நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது,

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது,

ஆன்மிகப் பெரியோர்களை சந்திப்பது,

ஆலய தரிசனங்கள் மேற்கொள்வது

என அனைத்தும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.




*விபத்து தாரை நட்சத்திரங்கள் -*

*அஸ்வினி, மகம், மூலம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து என்னும் கடுமையான பாதிப்புகளைத் தரும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் விபத்தால் ஏற்படும் சேதாரம் போல கடுமையான பாதிப்புகளைத் தரும்.

பயணம் செய்யக்கூடாது,

கடன் வாங்கக் கூடாது,

புதிய முயற்சிகள் செய்யக்கூடாது.


*பிரத்தியக்குத் தாரை நட்சத்திரங்கள் -*

*கார்த்திகை, உத்திரம், உத்திராடம்*

*இந்த மூன்று நட்சத்திரங்களும்*

பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள்.

பிரத்தியக்கு என்றால் பிறத்தியாருக்கு நன்மை என்று பொருள்.

ஆக எந்த ஒரு காரியம் செய்தாலும் அது மற்றவருக்கு

நன்மையாக இருக்குமே தவிர,

உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அர்த்தம்.

எனவே,

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில்

புதிய முயற்சிகளில் ஈடுபடுவது,

வியாபார விஷயங்களில் ஈடுபடுவது,

தொழில் தொடர்பான விஷயங்களில் ஒப்பந்தங்கள் போடுவது போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.


*வதை தாரை நட்சத்திரங்கள் -*

*மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும்.

வகை என்றால் மிகக் கடுமையான துன்பங்களை அனுபவிப்பது என்று பொருள்.

எனவே இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி உங்களுக்கு தீராத துயரங்களை தரும்.




*இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம்...*

*பூசம் 1-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - சனி;*

*ராசி அதிபதி - சந்திரன்;*

*நவாம்ச அதிபதி - சூரியன்*

*பூசம் முதல் பாதத்தில் பிறந்த நீங்கள்*

எதையும் உடனடியாகவும் விரைவாகவும் செய்து முடிக்க விரும்புவீர்கள்.

சோம்பேறித்தனம் என்றாலே காததூரம் ஓடுவீர்கள்.

பலர் கூடியிருக்கும் இடத்தில் தனித்துத் தெரிவீர்கள்.

அடிக்கடி தந்தையுடன் வாக்குவாதம் செய்வீர்கள்.

விடுதியில் தங்கிப் படிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடும்.

படிப்பில் சிறந்து விளங்குவீர்கள்.

தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

சிறு வயதிலேயே தலைமைப் பண்பைப் பெற்றிருப்பீர்கள்.

தவறு செய்ய மாட்டீர்கள்.

மற்றவர்கள் தவறு செய்வதையும் கண்டிப்பீர்கள்.

கோடைக்காலத்தில்கூட சூடாகச் சாப்பிடவே விரும்புவீர்கள்.

உங்கள் விருப்பப்படியே மண வாழ்க்கையை அமைத்துக்கொள்வீர்கள்.

வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவு இருக்கும்.

சமூகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்தை அடைவீர்கள்.

நவாம்ச அதிபதி சூரியனாக இருப்பதால், அடிக்கடி உஷ்ணத்தால் பாதிக்கப்படுவீர்கள்.

எனவே, உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதுடன், குறிப்பிட்ட கால இடைவெளியில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

*பூசம் 2-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - சனி;*

*ராசி அதிபதி - சந்திரன்;*

*நவாம்ச அதிபதி - புதன்*

*பூசம் 2-ம் பாதத்துக்கு,* உச்சம் பெற்ற கன்னி புதன் நவாம்ச அதிபதியாக இருப்பதால், நகைச்சுவையாகப் பேசுவீர்கள்.

ஆடம்பரமாக வாழ வேண்டுமென்று விரும்புவீர்கள்.

பெற்றோரிடம் மிகுந்த அன்புகொண்டிருப்பீர்கள்.

அவர்கள் சொல்வதைத் தட்டாமல், தயங்காமல் செய்வீர்கள்.

உறவினர்களுடன் அவ்வளவாக நெருங்கி உறவாட மாட்டீர்கள்.

சில நேரங்களில் பிரச்னைகளைக் கண்டு கவலைப்படுவீர்கள்.

மற்றவர்களுடன் நட்புறவுடனேயே இருக்க விரும்புவீர்கள்.

வாழ்க்கைத் துணையிடமும் பிள்ளைகளிடமும் அதிகப் பிரியம் வைத்திருப்பீர்கள்.

பகைவர்களுக்கும் இரங்கும் மனம்கொண்டிருப்பீர்கள்.

ஒரு காரியத்தை எடுத்துக்கொண்டால், அதில் எத்தனை தடைகள் ஏற்பட்டாலும், பொறுமையுடன் இருந்து முடித்துவிடுவீர்கள்.

ஏழை எளியவர்களிடம் இரக்கம்கொண்டு முடிந்த உதவிகளைச் செய்வீர்கள்.

குடும்பத்துக்குச் செல்வம் சேர்க்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பீர்கள்.

திரைப்படங்களைப் பார்ப்பதைவிட, பத்திரிகை படிப்பதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.

*பூசம் 3-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - சனி;*

*ராசி அதிபதி - சந்திரன்;*

*நவாம்ச அதிபதி - சுக்கிரன்*

ஸ்ரீ விநாயகா குருகுலம்

21 Jan, 01:51


வழக்குகளில் வெற்றி பெற உதவும் நட்சத்திரங்கள்-

*ரோகிணி- அஸ்தம்- திருவோணம்.*

இந்த நட்சத்திரம் வரும் நாட்கள் சிறப்பானவை.

நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத்துணையாக இந்த நட்சத்திரக்காரர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டாம்.



நன்மைகள் பெறவும், தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கவும்,

பயணங்கள் மேற்கொள்ளவும், தொழில் தொடங்கவும் உகந்த நட்சத்திரங்கள்-

*திருவாதிரை- சுவாதி- சதயம்.*

இந்த நட்சத்திர நாட்கள் பெரும் நன்மைகள் நடக்கும்.

தேவையான உதவிகள் கிடைக்கும்.



அதிக நன்மைகள் கிடைக்க,

பயணங்களால் ஆதாயம் அடைய,

எதிர்பாராத உதவிகள் கிடைக்க,

மனம் நிறைந்த நண்பர்கள்,
வாழ்க்கைத்துணையாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள்-

*புனர்பூசம்- விசாகம்- பூரட்டாதி.*

இந்த நட்சத்திர நாட்கள் வெகு சிறப்பான பலன்களை நீங்கள் பெற முடியும்.

மனதில் நினத்தது அப்படியே கிடைக்கும்.



*புது முயற்சிகள் எடுக்கக்கூடாத,*

*பயணங்கள் செய்யக்கூடாத,*

*வாகனங்கள் வாங்கக் கூடாத,*

*பத்திரப் பதிவு,*

*வீடு குடி போகக் கூடாத,*

*தொழில்,*

*வியாபாரம் தொட்ங்கக்கூடாத நட்சத்திரங்கள்*

*-அசுவினி- மகம்- மூலம்.*

இந்த நட்சத்திர நாட்கள்,

நண்பர்கள்,
வாழ்க்கைத்துணையாக அமைவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.



*உங்களுக்கு எந்தவிதத்திலும் நன்மைகள் நடக்காத,*

*அதேசமயம் உங்களை வைத்து மற்றவர்கள் ஆதாயம் பெறக்கூடிய நட்சத்திரங்கள்-*

*கார்த்திகை- உத்திரம்- உத்திராடம் .*


இந்த நட்சத்திர நாட்களில் மேற்கொள்ளும் எந்தச் செயலும் உங்களுக்கு ஆதாயம் கிடைக்காது.

ஆனால் மற்றவர்கள் ஆதாயம் அடைவார்கள்.

நண்பர்களாக அமைந்தால்...

அவர்களால் எந்த உதவியும் கிடைக்காது,

மாறாக

நீங்கள் தான் அவர்களுக்கு ஏதேனும் உதவிகளைச் செய்து கொண்டே இருக்க வேண்டும்.



*எதைச் செய்தாலும் உங்களுக்கு எதிராக திரும்பக்கூடிய,*

*பிரச்சினைகளின் வடிவமாக இருக்கக்கூடிய* ,

*தொல்லைகள் தரக்கூடிய* ,

*நண்பர்களாக இருந்தால்*

*அவர்களால் தேவையில்லாத சிக்கல்களில் மாட்ட வேண்டிய,*
*வாழ்க்கைத்துணையாக அமைந்தால் தினம்தினம் வேதனைகளை தரக்கூடிய*

*நட்சத்திரங்கள் எவையெல்லாம் தெரியுமா?*


*மிருகசீரிடம்- சித்திரை- அவிட்டம்*

இந்த நட்சத்திர நாட்களில் எதுவும் செய்யக்கூடாது.

முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.


*பூச நட்சத்திரத்தின் தேவதை- பிரகஸ்பதி*

*அதிதேவதை- தட்சிணாமூர்த்தி*

*மிருகம்- ஆண் ஆடு*

*பறவை- நீர்காகம்*

*விருட்சம்- அரச மரம்*

*மலர் - கருங்குவளை*


*பூசம் நட்சத்திரம்*
*தாராபலன்*


*ஜென்ம தாரை நட்சத்திரங்கள் -*

*பூசம், அனுஷம், உத்திரட்டாதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும்.

சுபகாரியங்கள் அனைத்தும் செய்யலாம்.

ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது.

பெண்களுக்கு வளைகாப்பு செய்யக்கூடாது.

மேலும் முடி திருத்துதல்,

சவரம் செய்தல்,

எண்ணெய்க் குளியல்,

நகம் வெட்டுதல்,

தாம்பத்தியம் போன்றவை கூடாது.

மற்றபடி அனைத்து சுப விசேஷங்களும் செய்யலாம்.


*சம்பத்து தாரை நட்சத்திரங்கள் -*

*ஆயில்யம், கேட்டை, ரேவதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம்.

தொழில் தொடங்குவது,

வியாபாரம் ஆரம்பிப்பது,

பணவரவு தொடர்பான விஷயங்கள் போன்ற அனைத்துக்கும் இந்த சம்பத்து என்னும் செல்வ வளத்தை தரக்கூடியது.


*க்ஷேம தாரை நட்சத்திரங்கள் -*

*பரணி, பூரம், பூராடம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் பலமடங்கு ஆதாயத்தை தரக்கூடியதாக இருக்கும்.

வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல்,

ஆடை ஆபரணம் வாங்குதல் போன்றவை மேற்கொள்ளலாம்.



*சாதக தாரை நட்சத்திரங்கள் -*

*ரோகிணி, அஸ்தம், திருவோணம்*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

சாதக தாரை நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

வேலைக்கு முயற்சி செய்வது,

பதவி உயர்வு பெற்று பணியில் சேர்வது,

இடமாற்றம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது,

தொழில் வியாபாரம் போன்றவற்றை தொடங்குவது,

அல்லது

அதன் வளர்ச்சிக்காக கடன் வாங்குவது

போன்றவை உங்களுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும்.



*மைத்ர தாரை நட்சத்திரங்கள் -*

*திருவாதிரை, சுவாதி, சதயம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

மைத்ரம் என்னும் நன்மைகள் தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு நன்மை தரக்கூடியாத இருக்கும்.

ஆதாயம் தரக்கூடிய காரியங்களைச் செய்யலாம்.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

20 Jan, 08:05


ாதியி

ஸ்ரீ விநாயகா குருகுலம்

20 Jan, 08:05


மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ர தாரை நட்சத்திரங்கள்.

இரட்டிப்பு லாபம், பயணங்களால் ஆதாயம் போன்றவை கிடைக்கும்.


அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள் -

திருவாதிரை, சுவாதி, சதயம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள்.

அதிகப்படியான நன்மைகளும் யோகங்களும் கிடைக்கும்.


விபத்து தாரை நட்சத்திரங்கள் -

பூசம், அனுஷம், உத்திரட்டாதி -

இந்த மூன்று நட்சத்திரங்களும் விபத்து தாரை நட்சத்திரங்கள்.

பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது,

கடன் வாங்கக்கூடாது.

புதிய காரியங்கள் தொடங்கக் கூடாது.


பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் -

அஸ்வினி, மகம், மூலம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியேக தாரை

அதாவது

பிறருக்கு நன்மை....

ஆனால்,

உங்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத நட்சத்திரங்கள்.


வதை தாரை நட்சத்திரங்கள் -

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் -

இந்த மூன்று நட்சத்திரங்களும்
வதை தாரை நட்சத்திரங்கள்.

எந்தவொரு காரியமும் உங்களுக்கு எதிராகத் திரும்பி கடுமையான மன வேதனையைத் தரக்கூடியதாக இருக்கும்.
வாசுதேவன். Astro


இனி பாதம் வாரியான பலன்களைப் பார்ப்போம்.


புனர்பூசம் 1-ம் பாதம்


நட்சத்திர அதிபதி - குரு;

ராசி அதிபதி - புதன்;

நவாம்ச அதிபதி - செவ்வாய்


தாயிடம் மிகுந்த பாசம்கொண்டிருப்பீர்கள்.

தாயின் விருப்பத்தை பார்த்துப் பார்த்து நிறைவேற்றுவீர்கள்.

வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களுடன் கூடியிருக்க வேண்டுமென்று நினைப்பீர்கள்.

ஆன்மிக நிகழ்ச்சிகளிலும், சொற்பொழிவுகளிலும் ஆர்வமும் தேர்ச்சியும் பெற்றிருப்பீர்கள்.

மற்றவர்களை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க விரும்புவீர்களே தவிர, நீங்கள் யாருக்கும் கட்டுப்பட மாட்டீர்கள்.

உண்மைக்காகப் போராடுபவர்களாக இருப்பீர்கள்.

தந்தைவழி உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும்.

உற்றார் உறவினர்களை அனுசரித்துச் செல்வதுடன்,

அவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதற்காகப் பாடுபடுவீர்கள்.

பூர்வீகச் சொத்துகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

சகோதரர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வீர்கள்.

மருத்துவம் அல்லது சட்டத் துறையில் பிரபலமடைவீர்கள்.


புனர்பூசம் 2-ம் பாதம்


நட்சத்திர அதிபதி - குரு;

ராசி அதிபதி - புதன்;

நவாம்ச அதிபதி - சுக்கிரன்


எல்லோருடனும் அன்புடன் பழகுவீர்கள்.

எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வருவீர்கள்.

பரந்த மனப்பான்மையுடன் நடந்துகொள்வீர்கள்.

சுவையான உணவு வகைகளையே சாப்பிட வேண்டுமென்று நினைப்பீர்கள்.

சொகுசு வாகனங்களில் பயணிக்க விரும்புவீர்கள்.

பகைவர்களே ஆனாலும் அவர்களையும் அனுசரித்து நடந்துகொள்வீர்கள்.

நன்றாக அலங்கரித்துக்கொள்வதிலும்,
சென்ட் போன்ற வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதிலும் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.

கலைகளில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள்.

மற்ற மதத்தினரால் ஆதாயமடைவீர்கள்.

பெற்றோர், மனைவி, பிள்ளைகளை மிகவும் நேசிப்பீர்கள்.

அடிக்கடி ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியவராகக் காணப்படுவீர்கள்.

கணவனுக்கு மனைவியாலும்,

மனைவிக்கு கணவனாலும்

வாழ்க்கையில் முன்னேற்றத்துக்கான திருப்பம் ஏற்படும்.

சொத்துகள் விஷயத்தில் கோர்ட்டுக்குச் செல்லவும் தயங்க மாட்டீர்கள்.


புனர்பூசம் 3-ம் பாதம்


நட்சத்திர அதிபதி - குரு;

ராசி அதிபதி - புதன்;

நவாம்ச அதிபதி - புதன்


பார்ப்பதற்கு சாதுவாக இருந்தாலும், காரியத்தில் இறங்கிவிட்டால் சூரப்புலிதான் என்று காட்டிவிடுவீர்கள்.

எப்போதும் ஏதேனும் ஒரு தேடலில் ஈடுபட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.

எழுத்துத்துறையில் ஈடுபாடுகொண்டிருப்பீர்கள்.

பத்திரிகைகளை வாசிப்பதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.

எதையும் ஒருமுறைக்குப் பலமுறை ஆராய்ந்து பார்த்த பிறகுதான் ஏற்றுக்கொள்வீர்கள்.

பெற்றோர், மனைவி, பிள்ளைகளிடம் அதிகப் பாசம்கொண்டிருப்பீர்கள்.

அனுபவ அறிவு நிரம்பப் பெற்றிருப்பீர்கள்.

பலருடைய பிரச்னைக்கு ஆலோசனை கூறும் நபராக இருப்பீர்கள்.

நிறைய செல்வம் சேர்ப்பீர்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்வதில் முன்னிற்பீர்கள்.

வேலை அல்லது வியாபாரத்தின் காரணமாக குடும்பத்தைவிட்டு சில காலம் பிரிந்திருப்பீர்கள்.

சுயநலத்துடன் நடப்பவர்களைக் கண்டால் ஒதுங்கிவிடுவீர்கள்.

இயற்கையை அறிந்துகொள்வதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.

போதுமென்று நினைக்காமல் மேலும் மேலும் உயர வேண்டுமென்று நினைப்பீர்கள்.


புனர்பூசம் 4-ம் பாதம்


நட்சத்திர அதிபதி - குரு;

ராசி அதிபதி - சந்திரன்;

நவாம்ச அதிபதி - சந்திரன்


தெய்வ பக்தி மிகுந்தவர்களாக இருப்பீர்கள்.

அடிக்கடி புனிதத் தலங்களுக்கு பாதயாத்திரை செல்ல விரும்புவீர்கள்.

எழுத்தாற்றல் பெற்றிருப்பீர்கள்.

கதை, கவிதை எழுதுவதிலும்,

அவற்றை விமர்சிப்பதிலும் திறமை பெற்றிருப்பீர்கள்.

இயற்கையை

ஸ்ரீ விநாயகா குருகுலம்

20 Jan, 08:05


ரசித்துப் போற்றுவீர்கள்.

குழந்தையைப் போன்ற மனம்கொண்டிருக்கும் நீங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவதை விரும்புவீர்கள்.

எல்லோரையும் எளிதில் நம்பிவிடுவீர்கள்.

கலைகளை ரசிப்பீர்கள்.

காண்பவர்களைக் கவரும்படி வசீகரமான தோற்றம் பெற்றிருப்பீர்கள்.

தானங்கள் செய்வதில் ஈடுபாடு கொண்டிருப்பீர்கள்.

குடும்பத்தினரை அதிகம் நேசிப்பீர்கள்.

பிள்ளைகளுக்காகச் சொத்து சேர்க்க வேண்டுமென்று நினைத்து தீவிரமாக உழைப்பீர்கள்.

மற்றவர்களை மதித்துப் போற்றுவீர்கள்.

அதே நேரம் உங்களை மதிக்காதவர்களை அலட்சியப்படுத்தி ஒதுங்கிவிடுவீர்கள்.

வெளிநாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிப்பீர்கள்.


புனர்பூசம் நட்சத்திரக்காரர்களின் நான்கு பாத பரிகாரங்கள்:


புனர்பூசம் நட்சத்திரம் முதல் பாதம் பரிகாரம்:

விருத்தாசலம்,

மணவாள நல்லூரில் வீற்றிருக்கும்

கொளஞ்சியப்பரை

உத்திர நட்சத்திர

நாளில் வணங்குவது நல்லது.


புனர்பூசம் நட்சத்திரம் 2 -ம் பாதம் பரிகாரம்:

திருத்தணி

ஸ்ரீ முருகப் பெருமானை

புனர்பூச நட்சத்திர நாளில் வணங்குதல் நலம்.


புனர்பூசம் நட்சத்திரம் 3- ம் பாதம் பரிகாரம்:

மதுரை

ஸ்ரீசொக்கநாதர், மீனாட்சியம்மையை

புதன்கிழமையில் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


புனர்பூசம் நட்சத்திரம் 4 - ம் பாதம் பரிகாரம்:

கர்நாடக மாநிலம், கொல்லூர்

மூகாம்பிகையை திங்கட்கிழமையில் சென்று வழிபட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.


திசை பலன்கள்;-


புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

முதல் திசையாக குரு திசை வரும்.

குரு திசை மொத்தம் 16 வருடங்கள் என்றாலும்

பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு

குரு திசை எத்தனை ஆண்டுகள் நடைபெறும் என்பதனை அறியலாம்.

குரு பலம் பெற்று அமைந்து பிறக்கும் போதே குரு திசை வருமேயானால் கல்வியில் நல்ல மேன்மை, பெற்றோர் பெரியோர்களை மதிக்கும் பண்பு, எடுக்கும் காரியங்களை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும்.

இரண்டாவதாக வரும் சனி திசை

மொத்தம் 19 வருடங்கள் நடைபெறும்

இத்திசை காலங்களில் சொந்த தொழில் செய்யும் யோகம்,

பூமி மனை வாங்கும் யோகம்,

செய்யும் தொழிலில் உயர்வு

சமுதாயத்தில் பெயர் புகழ்

மேன்மையடையும் வாய்ப்பு போன்றவை உண்டாகும்.

மூன்றாவது திசையாக வரும் புதன் திசை

மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும்.

இத்திசை காலங்களில் சற்று நன்மை தீமை கலந்த பலன்களை பெற முடியும்.

நான்காவதாக வரும் கேது திசை

7 வருடங்கள் நடைபெறும்.

இத்திசை காலங்களில் ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு சமூக நல சேவைகளில் நாட்டம் கொடுக்கும்.

என்றாலும் ஆரோக்கிய ரீதியாகவும் சில பிரச்சனைகள் உண்டாகும்.

ஐந்தாவதாக வரும் சுக்கிர திசை

இருபது வருடங்கள் நடைபெறும்.

இத்திசை காலங்கள் வாழ்வில் பலவிதமான முன்னேற்றத்தை கொடுக்கும்.

சுகவாழ்வு சொகுசு வாழ்வு யாவும் உண்டாகும்.

மேற்கூறிய தசா காலங்களில் அந்த கிரகங்கள் பலம் பெற்று சுபர் பார்வையுடன் கேந்திர திரிகோணங்களில் இருந்தால் மட்டுமே நற்பலன்களை அடைய முடியும்.

இல்லை எனில் வாழ்வில் பல போராட்டங்களை சந்தித்தே முன்னேற வேண்டியிருக்கும்.

புனர்பூச நட்சத்திரர்களின் ஸ்தல விருட்சம் :-

மூங்கிலாகும்.

இதை வழிபட்டு வந்தால் நற்பலன்களை அடையலாம்.

இந்த நட்சத்திரத்தை ஜனவரி மாதத்தில் சுமார் பன்னிரெண்டு மணியளவில் வானத்தில் காண முடியும்.

செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;-

விவாகம்,

சீமந்தம்,

பூ முடித்தல்,

புதிய ஆபரணம் வாங்குதல்,

பெயர் சூட்டுதல்,

பந்த கால் நடுதல்

கிரக பிரவேசம்,

வியாபாரம் தொடங்குதல்,

மாடு வாங்குதல்,

அதிகார பதவிகளை ஏற்று கொள்ளுதல்,

வேத சாஸ்திரங்களை கற்றல்

போன்றவற்றை புனர்பூச நட்சத்திரத்தில் செய்யலாம்.

வழிபாட்டு ஸ்தலங்கள் :-


திருந்து தேவன் குடி;

கும்பகோணத்துக்கு அருகிலுள்ள

நண்டாங் கோயிலில் குடிகொண்டுள்ள அருமருந்துடையார்.

அருமருந்து நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.

திருவேட்களம்;

கடலு£ர் மாவட்டம், சிதம்பரத்திற்கு கிழக்கில் 3,கி.மீ தொலைவிலுள்ள

பாசுபதேசுவரர் அன்னை நல்ல நாயகி எழுந்தருளியுள்ள திருக்கோயில்

திருவெண்ணெய் நல்லூர்

விழுப்புரம் மாவட்டம் திருக் கோவிலூருக்கு தென்கிழக்கில் 20.கி.மீ தொலைவிலுள்ள

இருபாபுரீசுவரர்&மங்களாம்பிகை அருள் பாலிக்கும் திருத்தலம்.

திருப்பாச்சூர்;

சென்னைக்கு மேற்கில் 50.கி.மீ தொலைவிலுள்ள தீண்டாத் திருமேனியாக மூங்கில் அடியில் முளைத் தெழுந்த பாசூர்நாதர் திருக்கோயில் ஆகியவையாகும்.

இக்கோயில்களில் எல்லாம் மூங்கில் ஸ்தல மரமாக உள்ளது.

கூற வேண்டிய மந்திரம்;

ஓம் தசரத குமாராய வித்மஹே
ஸ்தா வல்லபாய தீமஹி
தன்னோ ராம ப்ரசோத யாத்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

20 Jan, 08:05


🔴 நட்சத்திர
காரகத்துவங்கள் :-
புனர்பூசம்
☯️☯️☯️☯️☯️☯️☯️☯️☯️☯️☯️



🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்



இருபத்தேழு நட்சத்திரங்களில்

ஏழாவது இடத்தை பெறுவது புனர்பூச நட்சத்திரமாகும்.

இதன் அதிபதி குருபகவானாவார்.

இது ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது.

புனர்பூச நட்சத்திரத்தின் 1,2,3 பாதங்கள் மிதுன ராசியிலும்,

4ம் பாதம் மட்டும் சந்திரனின் ராசியான கடகத்திலும் உள்ளது.

இதில் 1,2,3ம் பாதங்கள் உடலில்

காது

தொண்டை,

தோள் மார்பு

போன்றவற்றையும்,

4&ம் பாதம்

நுரையீரல்

மார்பு,

வயிறு

கல்லீரல்

போன்றவற்றையும் ஆளுமை செய்கிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள்

கே, கோ, ஹ, ஹி

ஆகியவை

தொடர் எழுத்துக்கள்

கெ,கை

ஆகியவையாகும்.

குணஅமைப்பு; -

புனர்பூச நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவான்

என்பதால் பலருடன் நட்பாக பழகும் இயல்பும்,

பொய் பேசாத குணமும்,

நல்ல வாக்கு வன்மையும் இருக்கும்.

நன்றி மறக்காதவர்கள்.

பிறருக்கு நன்மை செய்யும் குணமிருக்கும்.

அழகான அங்க லட்சனங்கள் அமைந்திருக்கும்.

சட்ட திட்டத்திற்கு உட்பட்டு நடப்பார்கள்.

எளிதில் உணர்ச்சி வசப்படகூடியவர்கள்.

அதிக தன் மானம் உள்ளவர்கள் என்பதால்

யாரிடமும் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள்.

ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமிருக்கும்.

எதிரிகளிடம் எப்பொழுதும் கவனமாக நடந்து கொள்வார்கள்.

ஒருவரை பார்த்தவுடன் அவரிடம் உள்ள நல்லது கெட்டதை புரிந்து கொள்ளும் ஆற்றல் இருக்கும்.

பொதுவாகவே மௌனமாக எதையாவது சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

படிப்பறிவு, எழுத்தறிவு இவற்றை விட அனுபவ அறிவே அதிகமிருக்கும் மற்றவர்களை எளிதில் நம்ப மாட்டார்கள்.

குடும்பம்; -

புனர்பூச நட்சத்திரகாரர்களுக்கு காதல் செய்ய கூடிய அமைப்பு உண்டு

என்றாலும்
பெற்றோருக்காகவும், உடன் பிறந்தவர்களுக்காகவும் காதலையே தியாகம் செய்வார்கள்.

திருமண வாழ்க்கை நன்றாக அமையும்.

சிக்கனமானவர் என்றாலும்

மனைவி பிள்ளைகளின் தேவையறிந்தும்,

உணர்வுகளைுரிந்து கொண்டும் செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.

குடும்பத்தேவைகளை சரியாக பூர்த்தி செய்து பிள்ளைகளுக்கும் முன்னுதாரணமாக நேர்மையுடன் வாழ்வார்கள்.

37 வயதிலிருந்து செல்வம் செல்வாக்குடன் வாழும் யோகம் அமையும்.

தொழில்; -

புனர்பூச நட்சத்திரகாரர்கள் அரசு பணிகளில் இருப்பவர்களை விட, தனியார் துறைகளில் பணிபுரிபவர்களே அதிகம்.

தெரியாது

என்று எதையும் ஒதுக்கீடு வைக்காமல் எந்த வேலையையும் எளிதில் கற்று கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள்.

யாருக்கும் அஞ்சாமல் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு பலரை வழி நடத்தும் ஆற்றல் உள்ளவர்கள்.

கமிஷன்,

ஏஜென்ஸி,

காண்டிராக்ட்,

பைனான்ஸ்

போன்ற துறைகளிலும்,

வங்கி, வர்த்தகதுறை,

நீதித்துறை

மதம் சார்ந்த கல்வித்துறை

போன்றவற்றிலும் பணிபுரிவார்கள்.

கதை கவிதை எழுதுவதிலும்

கதைகள் சொல்வதிலும் வல்லவர்களாக இருப்பதால்

இதனாலும் சம்பாதிக்கும் யோகம் உண்டு

மற்றவர்களுக்கு கீழ் அடிமையாக பணிபுரிய விரும்ப மாட்டார்கள்.

உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.

நோய்கள்; -

சிலருக்கு சிறு வயதிலேயே முடக்கு வாதங்கள் ஏற்படகூடிய சூழ்நிலை உண்டாகும்.

நுரையிரலில் பாதிப்பு உண்டாகும்.

அதிக இனிப்பு வகைகளை விரும்பி உண்பதால் சர்க்கரை நோயும் தாக்கும்.


ஸ்ரீராமர் போருக்கு தேர்ந்தெடுத்த நட்சத்திரம்

உங்கள் நட்சத்திரத்திலிருந்து எண்ணிக்கொண்டே வந்தால்,

6,15,24

நட்சத்திரங்கள் சாதக தாரை ஆகும்.

போராட்டங்கள் முடிவுக்கு வர சாதக தாரை தெய்வ வழிபாடு

அல்லது

சாதக தாரை வடிவம்

அல்லது

சாதக நட்சத்திரம் மிகவும் சிறந்தது.


இதற்கு புராண கால உதாரணமாக ராமாயணத்தில் ஒரு சம்பவத்தைக் கூறலாம்.


சீதையை தூக்கிச் சென்ற ராவணன் இருப்பிடம் அறிந்த ஸ்ரீ ராமர்.

தனது வானரப் படைகளின் உதவியால் பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைகிறார்.

அனுமன் தூது சென்று சமரசம் பேசி வழிக்கு வராத ராவணன் போரையே விரும்புகிறான்.

போர் செய்ய ராமர் நேரம் மற்றும் காலம் தேர்ந்தெடுக்கிறார்.


ஜோதிடப் புலவரான வால்மீகி இதனை நயம்பட ராமாயணத்தில் உரைக்கிறார்.

தனது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம் என்பதால்

தனது சாதகமான நட்சத்திரம் எது என்பதைத் தெளிவாக ராமபிரான் அறிந்திருந்தார்.

புனர் பூசத்தின் சாதக தாரைகள் முறையே

உத்திரம், உத்திராடம்

மற்றும்

கார்த்திகை.

தனது கடக ராசிக்கு உப ஜெய ஸ்தானமான

கன்னி ராசியில் இருக்கும்

உத்திர

நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுத்து

போர் தொடங்கத் திட்டமிடுகிறார்.

அதுபோல வெற்றியும் பெறுகிறார்.

ஆகவே

புனர்பூசம், விசாகம்

மற்றும்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

20 Jan, 08:05


பூரட்ட

ஸ்ரீ விநாயகா குருகுலம்

17 Jan, 06:09


தமிழ் மாதங்களில் வரும் விசேஷ தின நட்சத்திரங்கள் :-


மாதங்கள். - நட்சத்திரங்கள்

01,சித்திரை. - சித்திரை

02,வைகாசி - விசாகம்

03,ஆனி. - மூலம்

04,ஆடி - திருவோணம்

05,ஆவணி. - அவிட்டம்

06,புரட்டாசி. - பூரட்டாதி

07,ஐப்பசி. - அசுவணி

08,கார்த்திகை - கார்த்திகை

09,மார்கழி - திருவாதிரை

10,தை. - பூசம்

11,மாசி. - மகம்

12,பங்குனி - உத்திரம்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

17 Jan, 02:04


அணைவருக்கும் ஆத்ம வணக்கம் 🙏

1 5 9ம் பாவங்கள் 3, 7, 11 பாவங்களையும்...

3,7,11 பாவங்கள்1,5,9 பாவங்களையும்....

2,6,10ம் பாவங்கள் 4,8,12ம் பாவங்களையும்...

4,8,12 பாவங்கள் 2,6,10 பாவங்களையும்...


முன் விருத்தி பின் விருத்தி பாவங்கலாக செயல்படும் தன்மை கொண்டது..

எந்த ஒரு பாவத்தில் ஒரு கிரகம் நின்று இயங்கும் பொழுதும் அந்தப் பாவத்திற்கு 12ம் பாவக திரிகோண பாகங்கள் விரையமாக செயல்படும்...

எந்த ஒரு பாவ அதிபதியும் அவரின் பாவத்திற்கு இரண்டாம் இடத்தில் நின்று இயங்கும் பொழுது இந்த பாவத்திற்கு விரையமாகவும் விரைவு பாவத்திற்கு மத்திமமாகவும் செயல்படும் தன்மை கொண்டவையாகும்...

இதை நன்றாக உள்வாங்கும் பொழுது நமக்கு ஒரு உண்மை விளங்கும் நன்மை செய்யக்கூடிய கிரகங்கள் தீமையும் தீமை செய்யக்கூடிய கிரகங்கள் நன்மையும் கிரகங்களின் இயல்புக்கு தக்கவாறு மனிதனுடைய வாழ்வில் கிரகங்கள் இயங்கி கொண்டு இருக்கின்றது எந்த கிரகத்தையும் நாம் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை எந்த கிரகமும் தீய கிரகமும் இல்லை நல்ல கிரகமும் இல்லை இவர்கள் அணைவரும் நாம் முன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப ராசி கட்டங்களில் அமர்ந்து நம்மை வழி நடத்துகின்றது...

ஜோதிடம் என்பது கர்மா
கர்மா என்பது பிறவி பிறவி எடுக்கும் ஒவ்வொரு உயிரினமும் இந்த காலச்சக்கரத்தில் அடக்கம்...


காலச்சக்கரம் என்பது விஷ்ணுவின் ஸ்வரூபம்...


நட்சத்திரங்கள் என்பது பிரம்மாவின் ஸ்வரூபம்...

நவகிரகங்கள் என்பது சிவபெருமானின் ஸ்வரூபம்...


மும்மூர்த்திகள் என்பது அன்னை ஆதிபராசக்தியின் சுவாரூபம்...

இதன் அடிப்படையில் இந்த பிரபஞ்சம் இயங்கி கொண்டு இருக்கிறது...

ஸ்ரீ விநாயகா குருகுலம்

16 Jan, 04:45


*எதிரிடை நட்சத்திரம் ஓர் ஆய்வு*

ஒரு கிரகம் தான் நின்ற நட்சத்திரத்தின் எதிரிடை நட்சத்திரங்களில் எந்த கிரகம் இருக்கிறதோ அந்த கிரகத்தை அரவணைக்காமல் புறக்கணித்து விடும்.
உதாரணமாக சூரியனின் எதிர் இடையில் ஏதேனும் ஒரு கிரகம் இருப்பின் அந்தக் கிரகத்தை சூரியன் புறக்கணிப்பார்.சூரியனின் காரகத்துவங்கள் அந்தக் கிரகத்துக்கு அனுசரணையாக இருக்காது மேலும் சூரியனால் கிடைக்கவேண்டிய அனைத்துப் பலன்களும் அந்த கிரகத்திற்கு கிடைக்காது.

சூரியனின் எதிரிடையில் லக்னம் சந்திரன் லக்னாதிபதி இருப்பின் சூரியனின் காரகத்துவங்கள் ஜாதகருக்கு கிடைக்காது
இதேபோல் பிற கிரகங்களுக்கும் பார்த்துக்கொள்ளலாம்
ராசி பாவகங்கள் ரீதியாக பலன்கள் பார்ப்பது "ஸ்தூலம்" ஆகும்.
நட்சத்திர ரீதியாக பலன்கள் பார்ப்பது
"சூட்சுமம்" ஆகும்.நட்சத்திரங்களின் பாகை முறையில் பலன்கள் பார்ப்பது
"அதிசூட்சமம்"ஆகும்
ஒரு ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு பார்ப்பதற்கு நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் பலன்கள் எதிர்பார்த்த மாதிரி இருக்காது இங்கேதான் எதிரிடை நட்சத்திரங்களின் சூட்சமம் மறைந்திருக்கிறது.
பல பெரிய யோகங்கள் எல்லாம் அடக்கிக் கொண்டுள்ள ஜாதகத்தை பார்க்கும்போது அதன் பலன்களுக்கும் யோகத்திற்கும் தொடர்பில்லாத ஒன்றை காண முடிகிறது.அதேசமயம் எவ்விதமான யோக அமைப்புகளையும் தன்னுள் பெறாத சில ஜாதகங்களைப் பார்க்கும் பொழுது அதன் பலன்கள் ஆச்சரியம் அடையும்படி உள்ளது

கிரகங்கள் நட்சத்திரங்கள் எனும் சாலையில் தாமே பயணம் செய்கிறது சாலை பழுதின்றி இருந்தாள் கிரகங்களின் பயணம் இனிதே தடையின்றி இருக்கும்

ஒருவரின் உயர்ந்த நிலை பணபலம் கௌரவம் பதவி உடல்பலம் வித்யா பலம் போன்ற எல்லாவற்றுக்கும் நட்சத்திர தூண்கள் சரியாக இருக்க வேண்டும் கிரகங்களைக் தாங்கி நிற்பது நட்சத்திரம் என்னும் தூண்களே
பலமற்ற நட்சத்திரத்தில் எவ்வளவு பலம் வாய்ந்த கிரகம் இருந்தாலும் வீண்தான்

இனி கிரகங்களும் அதற்குண்டான எதிரிடை நட்சத்திரங்களையும் பார்க்கலாம்.

சூரியன் நின்ற நட்சத்திரத்திற்கு
5,7,8,10,12,1415,18,21,22,23,27வது
நட்சத்திரங்கள் எதிரிடை

சந்திரன் நின்ற நட்சத்திரத்திற்கு 3,5,7,8,12,18,25,நட்சத்திரங்கள் எதிரிடை

செவ்வாய் நின்ற நட்சத்திரத்திற்கு 3,7,10,15,21,வது நட்சத்திரங்கள் எதிரிடை

புதன் நின்ற நட்சத்திரத்திற்கு 5,11,21,22,நட்சத்திரங்கள் எதிரிடை

குரு நின்ற நட்சத்திரத்திற்கு 6,7,9,நட்சத்திரங்கள் எதிரிடை

சுக்கிரன் நின்ற நட்சத்திரத்திற்கு 20,22,24,நட்சத்திரங்கள் எதிரிடை

சனி நின்ற நட்சத்திரத்திற்கு 5,6,8,10,11,20,நட்சத்திரங்கள் எதிரிடை

ராகு கேது நின்ற நட்சத்திரத்திற்கு 20,22வது நட்சத்திரங்கள் எதிரிடை

தசா புக்தி காலங்களில் என்னைக் கவனித்துக் பலன் கூறவும்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

16 Jan, 04:44


ஐந்தில் சந்திரன் ஐந்தாம் அதிபதி சந்திரன் அதை பார்ப்பது சந்திரன் ஆயின்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - - - - - - - -
குலதெய்வம்
- - - - - - - - - - - - - - -
1. பெண் தெய்வங்கள்
2. அலங்காரம் குறைந்த தெய்வங்கள் .
3 அலங்காரங்கள் மாறிக்கொண்டே இருக்கும் . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் இருக்கும் . ( சந்திரன் வளர்பிறை தேய்பிறை மாறுவதுபோல் )
4. நீர்நிலை அருகில் உள்ள தெய்வம் . (சந்திரன் நீர் கிரகம் )
5. வயல்வெளியில் உள்ள தெய்வம் . ( சந்திரன் – வயல் )
6. மாரியம்மன் ( மாரி - மழை – நீர் )
7. சக்தி அம்சம் உள்ள தெய்வம் ( பார்வதி ) ( சந்திரன் பெண் கிரகம் சக்தியின் வடிவம் ) .
8. ஆற்றில் அடித்து வந்த தெய்வம் .

ஸ்ரீ விநாயகா குருகுலம்

16 Jan, 04:44


ஐந்தில் சூரியன் ஐந்தாம் அதிபதி சூரியன் ஐந்தை பார்ப்பது சூரியன் ஆயின்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
குலதெய்வம்
1. தீப ரூபமான வழிபாடு – சூரியன் – ஒளி / தீப ஒளி .( வள்ளலார் அய்யா வைகுண்டர் )
2. சிவ வழிபாடு
3. பாறைகள் நிறைந்த பகுதி ( மலைப்பகுதி ) - கால புருஷனுக்கு 1 ம் இடம் மேஷம் மலை .
4. மேடான பகுதி அல்லது கரடு நிறைந்த பகுதி .
5. தலை மட்டும் உள்ள தெய்வம் – மேஷம் தலை பகுதி என்பதால் .
6. ஆட்டுக்குடல் நிறைந்த பகுதி – மேஷம் – ஆடு .
7. கேது தொடர்பிருந்தால் பனை ஓலை வைத்திருப்பார்கள் .
8. மதிய நேர பூஜை .
9. சைவபடையல் (மேஷத்தில் சூரியன் உச்சம் அவரின் அதிதெய்வம் சிவம் அவர் சைவம் ) .
10. பெரிய மரங்கள் உண்டு .
11. மரத்தில் சாமி கும்பிடுதல் .
12. ஆபரணம் வைத்து வழிபடுதல் .
13. குதிரை உள்ள இடம் அல்லது குதிரை மீது தெய்வம் ( சூரியன் ஏழு குதிரை தேரில் வருவதால் ) .
14. இயற்கை வழிபாடு ( சூரியன் – இயற்கை ) .
15. முள் வேலி கட்டி இருப்பார்கள் .
16. பூணூல் அணிந்த குடும்பம் .
17. சமயத் தலைவர்கள் ஆன்மீக தலைவர்களை வழிபடுதல் .

ஸ்ரீ விநாயகா குருகுலம்

15 Jan, 09:23


இந்த நட்சத்திரம் மார்கழி மாதத்தில் இரவு சுமார் 10.00 மணிக்கு வானத்தின் உச்சியில் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து முக்கோண வடிவில் தோற்றமளிக்கும்.

*நெல்லி மரம் பரணி நட்சத்திரத்தின் சொந்த விருச்சிகமாகும்.*

நெல்லி மரத்தை வழிபட்டால் நன்மைகள் கிடைக்கும்.

*செய்ய வேண்டிய நல்ல காரியங்கள் :-*

பரணி நட்சத்திரத்தில்

சங்கீதம்,

ஓவியம்,

நடனம்,

செங்கல் சூளை கொளுத்துதல்,

நடனம் ஆடுதல்,

தீர்த்த யாத்திரைகள் நடத்துதல்,

மூலிகைகள் பயிரிடுதல்,

ரோஜா உள்ளிட்ட மூலிகைகள் நடுதல் ஆகியவற்றுக்கு ஏற்றது.

*வழிபாட்டு ஸ்தலங்கள் :-*

*திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் கச்சனத்துக்கு*

கிழக்கே 14 கி.மீ தொலைவில் உள்ள திருநெல்லிக்கா என்ற ஸ்தலத்தில் உள்ள நெல்லி மரங்களை வழிபாடு செய்வது நல்லது.

*கும்ப கோணத்திலிருந்து* சுமார் 8 .கி. மீ தொலைவில் உள்ள பழையாறை வடதளியில் உள்ள சோமநாதரையும், சோமகலாம்பிகையையும் வழிபடலாம்.

*திரு ஆவினன் குடியில்*

உள்ள நெல்லி மரத்தையும் வழிபடலாம்.

*சென்னைக்கு அருகிலுள்ள திருப்போருரில்*

வீற்றிருக்கும் அருள்மிகு சுயம்பு முருக பெருமானையும் வழிபடுவதும் நல்லது.

*கூற வேண்டிய மந்திரம் :-*

*ஓம் கார்த்யாயின்யை ய வித்மஹே*
*சன்ய குமாரி தீமஹி*
*தள்நோ துர்கி பிரசோதயாத்*

*பரணி நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்திரங்கள் :-*

*பரணி, பூசம், பூராடம் அனுஷம், பூரம், உத்திரட்டாதி*

போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது

என்பதால்

இந்த நட்சத்திரகாரர்களை திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

*ஆஸ்ட்ரோ வாசுதேவன்*
9843578188

*கூடுதல் தகவல்கள்*

*பரணி நட்சத்திர அதிதேவதை :-*

துர்க்கை அம்மன்

*பரிகார தெய்வம் -*

*துர்க்கை அம்மன்*

*பரணி நட்சத்திரகாரர்கள் அணிய வேண்டிய நவரத்தினம்: -*

*வைரம்*

*பரணி நட்சத்திரத்திற்குரிய மரம் (விருட்சம்) : -*
நெல்லி (பாலில்லா மரம்)

*பரணி நட்சத்திரத்தின் நட்சத்திர கணம்: - மனுஷகணம்*

*பரணி நட்சத்திரத்தின் மிருகம் : -*

ஆண் யானை

*பரணி நட்சத்திரத்தின் பட்சி :-*

காக்கை

*பரணி நட்சத்திரத்தின் கோத்திரம்: -*

விசுவாமித்திரர்

*பரணி நட்சத்திரத்தின் தோஷங்களைப்* *போக்கும்*
*பரிகாரங்கள் :-*

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பரணி நட்சத்திர மந்திரத்தை உச்சரிப்பது மிகவும் நன்மை பயக்கும்.

லக்ஷ்மி-நாராயணரை வழிபடுவதன் மூலமும் அவர் அமைதி பெறலாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பால், தயிர், வெள்ளைச் சந்தனம், வைரம் போன்றவற்றை, ஏதாவது ஒரு மாதத்தில் ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை

அல்லது

பரணி நட்சத்திர நாளில் தானம் செய்தால் நன்மை உண்டாகும்.

🔴 *ஜோதிட*
*ஆலோசனைக்கு:-*

9751226678

ஸ்ரீ விநாயகா குருகுலம்

15 Jan, 09:23


🔴 *நட்சத்திர*
*காரகத்துவங்கள்*



🪭 *2.* *பரணி*

❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

*இருபத்தேழு நட்சத்திரங்களில்,*

*பரணி நட்சத்திரம் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.*

*பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் ஆவார்.*

*பரணி என்பது ஒரு பெண்* *நட்சத்திரம்*
*ஆகும்.*

*இப்பெண் நட்சத்திரம் உடலில்*

*தலை,*

*மூளை*

*மற்றும்*

*கண்*

*பகுதிகளை ஆளுமை செய்கிறது.*

*பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதிசயங்கள்*

*மற்றும்*

*பொதுப் பலன்கள் :-*

ASTRO வாசுதேவன்.

*குண அமைப்பு :-*

பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிர பகவான் என்பதால் பார்ப்பவர்களை கவரக் கூடிய உடலமைப்பும்,

பேச்சாற்றலும் இவர்களுக்கு இருக்கும்.

தனக்கென்று எதையும் வைத்துக் கொள்ளாமல் தான தர்மங்கள் செய்வது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயமாக இருக்கும்.

அழகாக ஆடை, அணிகலன்களை அணிந்து கொள்வது, மற்றவர்களின் பார்வை எப்போதும் தங்கள் மீது இருக்கும் வகையில் நடந்துகொள்வது போன்றவற்றை இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

இவர்களுக்கு அனைத்து விஷயங்களிலும் விருப்பம் அதிகம் இருக்கும்.

இசை, பாட்டு, நடனம் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.

எதையும் சிந்தித்து செயல்படும் திறன் கொண்டவர் என்பதால்,

*ஆடுகிற மாட்டை ஆடியும், பாடுகிற மாட்டை பாடியும் கறக்கும்*

இயல்புடையவர்.

பிறர் அதிக கோபத்துடன் பேசினால் அந்த இடத்தில் அடங்கிப் போனாலும்,

சரியான சமயம் வரும் போது காலை வாரி விடுவீர்கள்.

சாதுவாக இருந்தாலும் சாமர்த்திய சாலியாகவும் இருப்பார்கள்.

புத்தகப் புழுவாக இல்லாமல் சிந்தித்து செயல்படும் ஆற்றல் இவர்களிடம் அதிகம் இருக்கும்.

*குடும்பம் :-*

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

*"தரணியை ஆள்வார்கள்"*

என்ற

சொல்லிற் கேற்ப அரசர்களை போன்ற சுகமான வாழ்க்கை இவர்களுக்கு அமையும்.

காதல் என்ற வார்த்தை இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

எதையாவது அல்லது யாரையாவது எப்பொழுதும் காதலித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.

மனைவி பிள்ளைகளையும், தாய் தந்தையையும் கண்களை இமை பாதுகாப்பது போல பாதுகாத்துக் கொண்டு இருப்பார்கள்.

அதே போல உணவு சார்ந்த விஷயத்திலும் எதையும் ரசித்து ருசித்து உண்பது மட்டுமல்லாமல் சமைத்தவரை பாராட்டும் குணமும் இவர்களுக்கு உண்டு,

இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி குடி கொண்டே இருக்கும்.

இவர்களுக்கு சுக வாழ்வு, சொகுசு வாழ்விற்கும் பஞ்சம் இருக்காது.
9843578188

*தொழில் :-*

எந்த தொழிலாக இருந்தாலும் மற்றவர்கள்,
தம்மை பின்பற்றும் வகையில் ஒரு வழி காட்டியாக இருப்பார்கள்.

பெரிய பதவிகளை வகிக்கும் வல்லமை பெற்றிருந்தாலும், தனக்குக் கீழ் பணிபுரிபவர்களை அடிமைப்படுத்தாமல் வேலை வாங்கும் வல்லமை பெற்றவர்கள்.

சலுகைகளையும் வாரி வழங்குவார்கள்.

தோல்வியால் சரிந்து போன நிறுவனங்களை கூட தங்களின் சுய முயற்சியால் முன்னேற்றமடைய செய்ய கூடிய அளவிற்கு ஆற்றல் இவர்களுக்கு இருக்கும்.

பல்,

வணிகவியல்,

காது, கண்

ஆகிய துறைகளிலும்

பைனான்ஸ்,

வணிக மேலாண்மை

போன்ற துறைகளில் ஈடுபாடு இருக்கும்.

மனதிற்குள் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை வாழ்வதற்கு என்பதை புரிந்து கொண்டு,

வேலைன்னு வந்து விட்டால் புதுத் தெம்புடன் செயல்படும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.


*பரணி நட்சத்திரக்காரர்களுக்கு*

*நெருங்கிய நட்புடன் இருப்பவர்கள் யார்?*
*யாரால் அவர்கள் ஆதாயம் அடைவார்கள்?*


*கார்த்திகை, உத்திரம், உத்திராடம்*

இந்த மூன்று நட்சத்திரக்காரர்களும் ஆதாயம் தரக்கூடிய,

ஆபத்தில் உதவக்கூடிய நண்பர்களாக அமைவார்கள்.


*மிருகசீரிடம், சித்திரை*

நட்சத்திர நண்பர்களால் லாபம் தரக்கூடிய நட்பு சாத்தியமாகும் என்பது உறுதி.

*புனர்பூசம், விசாகம், பூரட்டாதி*

நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத்துணையாக வருவது மிகுந்த நன்மையைத் தரும்.

நட்பாக இருந்தாலும் மிக உத்தமமான பலன்களும் பலமும் உண்டாகும்!


*திருவாதிரை, சுவாதி,சதயம்.*

இவர்கள் உங்களிடம் பழகுவதே உங்களிடம் ஆதாயம் பெறுவதற்காக மட்டுமே.

ஆகவே,

இந்த நட்சத்திரக்காரர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக, உஷாராக, கவனமாக இருப்பது அவசியம்.


*பரணி நட்சத்திரக்காரர்களே.*

. *. உங்களுக்குத் தொல்லை தருபவர்களும்,*

*பிரச்சினைகளில் சிக்க வைப்பவர்களும் யார் தெரியுமா? -*

*ரோகிணி, அஸ்தம், திருவோணம்.*

எனவே

இவர்களிடம் பழக்கத்தைத் தவிர்ப்பதே நல்லது.

இவர்கள் நல்லவர்கள்தான்.

ஆனால்

சூழ்நிலைகளின் காரணமாக அவர்களே அறியாமல் உங்களை சிக்கலில் மாட்டிவிடுவார்கள்.

முடிந்தவரை தவிர்க்க வேண்டியவர்கள்,

வாழ்க்கைத்துணையாக சேர்க்கக் கூடவேகூடாத நட்சத்திரங்கள் என்றும் பரணி நட்சத்திரக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறது
*ஜோதிட சாஸ்திரம்.*

*பூசம், அனுஷம், உத்திரட்டாதி.*

ஸ்ரீ விநாயகா குருகுலம்

15 Jan, 09:23


எந்த வித்தியாசமும் பார்க்காமல் அனைத்து தரப்பு மக்களிடமும் அன்பாகப் பழகுவீர்கள்.

எடுத்த காரியத்தை எப்படியும் முடிப்பீர்கள்.

அடிக்கடி மந்தமாகக் காணப்பட்டாலும், உடனே உற்சாகத்துக்குத் திரும்பிவிடுவீர்கள்.

உங்களுக்குக் கணிதத்தில் மிகுந்த ஆர்வம் இருக்கும்.

ஆனாலும்,

குடும்பத்தினர் உங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள்.

சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும்.

கதை, கவிதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வமுண்டாகும்.
astro வாசுதேவன்

*பரணி 3-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - சுக்கிரன்;*

*ராசி அதிபதி - செவ்வாய்;*

*நவாம்ச அதிபதி - சுக்கிரன்*

*ராசிக்கும் அம்சத்துக்கும் சுக்கிரனே அதிபதியாக இருப்பதால்,*

மற்றவர்களைக் கவரும்விதத்தில் பேசுவீர்கள்.

எங்கும் எதிலும் வெற்றியையே விரும்புவீர்கள்.

மற்றவர்களை மிகச் சரியாகப் புரிந்துகொள்வீர்கள்.

சகல துறைகளிலும் அறிவும் அனுபவமும் பெற்றிருப்பீர்கள்.

மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குவீர்கள்.

பெரிய பதவிகள் தேடி வரும்.

தொழிலதிபராக இருந்தால் பணியாளர்களை மிகவும் அன்புடன் நடத்துவீர்கள்.

அவர்களின் தேவையறிந்து உதவி செய்வீர்கள்.

பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

அவர்களின் முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவீர்கள்.

பிள்ளைகளைப்போலவே பெற்றோர்களையும் நேசிப்பீர்கள்.

குடும்ப நிர்வாகத்தில் மனைவிக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவீர்கள்.

குடும்பம் தொடர்பான விஷயங்களில் மனைவியின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவீர்கள்.

வாழ்க்கையின் பிற்பகுதியில்தான் சேமிப்புக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.

*பரணி 4-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - சுக்கிரன்;*

*ராசி அதிபதி - செவ்வாய்;*

*நவாம்ச அதிபதி - செவ்வாய்*

மனதில் தன்னம்பிக்கையும் உறுதியும் அதிகம்கொண்டிருப்பீர்கள்.

துணிச்சலாகச் செயல்படுவீர்கள்.

சுயகௌரவத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தட்டிக்கேட்கும் குணம் உங்களுக்கு இயல்பிலேயே இருக்கும்.

தற்பெருமை அதிகமாக இருக்கும்.

நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதுபோலவே, மற்றவர்களும் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள்.

எதிலும் பிடிவாதமாக இருப்பீர்கள்.

அதன் காரணமாகவே வீண் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள்.

விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாததால்,

மனதுக்குள் புழுங்கித் தவிப்பீர்கள்.

சிறு வயதிலேயே பல வகைகளிலும் ஏமாற்றங்களைச் சந்திப்பீர்கள்.

பூர்வபுண்ணிய ஸ்தானம் வலுத்திருந்தால், அரசாங்கத்தில் உயர்பதவி வகிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

மற்றவர்களை சுலபத்தில் நம்பிவிட மாட்டீர்கள்.

*பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம் :-*

*முருகப்பெருமான், மகாலட்சுமி*

*அணியவேண்டிய* *நவரத்தினம்:*

*வைரம்*

*வழிபடவேண்டிய தலம்:*

*கஞ்சனூர்*

*திசை பலன்கள் :-*

*பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு*

*சுக்கிர திசை முதல் திசையாக வரும்.*

இவர்கள் பிறக்கும் போதே சுக்கிர திசை என்பதால்,

இளமை கால வாழ்வில் சுக வாழ்விற்கு பஞ்சம் இருக்காது

என்றாலும்

சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் அமைந்திருந்தாலோ

அல்லது

ஆட்சி உச்சம் பெற்று அமைந்திருந்தாலோ மேலும் பல நற்பலன்களை அடைய முடியும்.

கல்வியிலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.

*இரண்டாம் திசையாக வரும் சூரிய திசை*

காலங்களில் சுமாரான பலன்கள் கிடைக்கும்.

எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேறுவார்கள்.

*சந்திரன் 3ம் திசையில்*

இருப்பதால் சில குழப்பங்கள் மற்றும் நீர் சம்பந்தமான பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

சற்று சிரமப்பட்டு முன்னேற வேண்டியிருக்கும்.

*செவ்வாய் திசையில்*

பூமி வாங்கும் யோகம் மனைவி வழியில் நன்மை தரும்.

*5வது திசையாக வரும் ராகு திசை*

மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் வலுவாக அமைந்திருந்தால் வாழ்க்கையில் பல்வேறு முன்னேற்றங்களையும் சமூகத்தில் நல்ல பதவி உயர்வுகளையும் பெறலாம். செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

*ஆறாவது திசையாக வரும் குரு திசை*

மாரக திசை ஆகும்.

ஆனால்

குருபகவான் வரும் காலங்கள் மேலும் முன்னேற்றத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

குரு பலம்பெற்று அமைந்து விட்டால்,

ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடுகளான பல தெய்வ காரியங்களுக்காக செலவு செய்யக் கூடிய அமைப்பு, தான தர்மங்கள் செய்யும் அமைப்பு கொடுக்கும்.

மேற்கூறப்பட்டுள்ள திசை காலங்களில் அதன் அதிபதி பலம் பெற்று கேந்திர திரி கோணங்களில் இருந்தால் மட்டுமே நல்ல பலன்களை பெற முடியும்.

இல்லையெனில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

15 Jan, 09:23


வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது,

ஏற்றுமதி இறக்குமதி போன்ற தொழில்களில் ஈடுபடுவது என அனைத்தும்

உங்களுக்கு அதிகப்படியான...

இன்னும் சொல்லப்போனால்

இரட்டிப்பு லாபத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

*அதிமைத்ர தாரை நட்சத்திரங்கள் :-*

_அஸ்வினி, மகம், மூலம் -_

இந்த மூன்று நட்சத்திரங்களும்

அதி மைத்ர தாரை நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு விஷயமும் மிக உதவிகரமாகவும், லாபகரமாகவும், மன நிறைவைத் தரக் கூடியதாகவும் இருக்கும்.

நீங்கள் கேட்காமலேயே உதவிகள் கிடைக்கப் பெற கூடியதாகவும் இருக்கும்.

வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது, ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்வது,

அயல்நாடுகளில் நிரந்தரமான குடியுரிமை பெறுவது போன்ற விஷயங்கள் உங்களுக்கு நன்மைகளை அதிகப்படியான நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும்.

*விபத்து தாரை நட்சத்திரங்கள் :-*

*ரோகிணி, அஸ்தம், திருவோணம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

விபத்து தாரை நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் முழுமையடையாமல் பாதியிலேயே விட வேண்டியதாக இருக்கும்.

அல்லது

நிறைவேறாமல் போகும். பயணங்களை மேற்கொள்ளக் கூடாது.

புதிய முயற்சிகளில் ஈடுபடக் கூடாது,

முக்கியமான காரியங்களில் ஈடுபடக்கூடாது,

திருமணம் உள்ளிட்ட விஷயங்கள்,

பெண் பார்க்கப் போவது,

மாப்பிள்ளை வீடு பார்க்கப் போவது போன்றவை செய்யக்கூடாது.

இந்த நட்சத்திரக்காரர்கள் நண்பர்களாக அமையவே கூடாது,

நண்பர்களாக அமைந்தால் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டியது வரும்.
Astro vasudevan

*பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள் :-*

*திருவாதிரை, சுவாதி, சதயம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

பிரத்தியக்கு திரை நட்சத்திரங்கள்.

பிரத்தியக்கு என்றால் பிறருக்கு நன்மை தமக்கு எந்தவிதமான ஆதாரமும் இருக்காது என்று அர்த்தம்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் அடுத்தவர்களுக்கு ஆதாயத்தைத் தருமே தவிர உங்களுக்கு எந்த வகையிலும் ஆதாயம் கிடைக்காது.

எனவே

இந்த நாட்களில் மேற்கொள்ளும் காரியங்களில் உங்களுடன் சேர்ந்தவர்கள் லாபத்தை அனுபவிப்பார்கள்.

உங்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்காது.

நண்பர்களாக அமையும்பட்சத்தில் அந்த நண்பர்களுக்காகவே நீங்கள் அனைத்து வேலைகளைச் செய்வதும், செலவுகளைச் செய்வதுமாக இருக்கும்.

அவர்களால் எந்தவிதமான உதவிகளும் நன்மைகளும் கிடைக்காது.


*வதை தாரை நட்சத்திரங்கள்: -*

*பூசம், அனுஷம், உத்திரட்டாதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

வதை தாரை நட்சத்திரங்கள் ஆகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு காரியமும் உங்களுக்கு எதிராக திரும்பி உங்களுக்கு பிரச்சினையை உண்டு பண்ணும்.

இன்னும் சொல்லப்போனால் கடுமையான பாதிப்புகளையும், மீளமுடியாத துயரத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.

இந்த நட்சத்திரம் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்த ஒரு விஷயமும் உங்களுக்கு பயன் தராது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

நண்பர்களாக அமையும் பட்சத்தில் கடுமையான சிக்கலில் உங்களைச் சிக்க வைத்துவிட்டு அவர்கள் தப்பி விடுவார்கள்,

குறிப்பாக பண விஷயத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும்.


*இனி பாதவாரியாக பிறந்தவர்களுக்கான பலன்களைப் பார்ப்போம்.:-*


*பரணி 1-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - சுக்கிரன்;*

*ராசி அதிபதி - செவ்வாய்;*

*நவாம்ச அதிபதி - சூரியன்*

பரணி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள்,

எத்தனை ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டாலும் கலங்காமல் வாழ்க்கையை அனுபவித்து வாழ்வீர்கள்.

உங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் தெரிந்தவர்போல் பேசி மற்றவர்களை நம்ப வைப்பதில் சாமர்த்தியசாலிகளாக இருப்பீர்கள்.

எதிரிகள் அஞ்சி நடுங்கும்படி நடந்துகொள்வீர்கள்.

உறவினர்களுக்காக எதையும் செய்வீர்கள்.
உடன்பிறந்தவர்களிடம் அதிக அன்பு செலுத்துவீர்கள்.

அவர்களுக்காக உங்களுக்குச் சேரவேண்டிய சொத்துகளைக்கூட விட்டுக்கொடுப்பீர்கள்.

தேசத்தின் மீது அதிகப் பற்று வைத்திருப்பீர்கள்.

நாட்டைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களையும், மக்களின் நன்மைக்காகப் போராடுபவர்களையும் நேசிப்பீர்கள்.

குடும்பத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று நினைப்பீர்கள்.

பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

*பரணி 2-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - சுக்கிரன்;*

*ராசி அதிபதி - செவ்வாய்;*

*நவாம்ச அதிபதி - புதன்*

கல்வியில் சிறந்து விளங்குவீர்கள்.

உங்களுடைய அறிவுக்கூர்மை மற்றவர்களை வியக்கவைக்கும்படி இருக்கும்.

எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருப்பீர்கள் என்பதால்,

உங்களை எல்லோரும்

` *சிந்தனைச் சிற்பி’*

என்று அழைப்பார்கள்.

நண்பர்களோ

அல்லது

உறவினர்களோ கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கறாராக இருப்பீர்கள்.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

15 Jan, 09:23


இந்த நட்சத்திரக்காரர்கள் நெருங்கிய உறவாக,

வாழ்க்கைத் துணையாக இருந்துவிட்டால்,

நித்தம்நித்தம் சண்டை சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.

வீட்டிற்குப் போவதே நரக வேதனையாக இருக்கும்.

*நண்பர்களாக அமைந்தால்....*

என்றாவது ஒருநாள் இந்த நட்சத்திரக்காரர்களால்,

*அவமானத்தைச் சந்திக்கவேண்டியது வரும்.*


*பரணி நட்சத்திரக்காரர்கள்,*

*அடியோடு தவிர்த்தே ஆகவேண்டிய நட்சத்திரம்...*

*அவிட்டம்.*

*குறிப்பாக,*

*அவிட்டம் நான்காம் பாதக்காரர்கள்.*


*நீங்கள் எது சொன்னாலும் மற்றொருவர் எதிர்கருத்தை சொல்கிறாரா?*

*அது நல்ல விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு எதிர் கருத்தை சொல்லுகிறாரா?*

*சரியோ தவறோ நீங்கள் எதைப் பேசினாலும்,*

*எதைச் செய்தாலும் எரிச்சல் தரும்படி எதிர்வினையாற்றுகிறாரா?*

*அவர் கண்டிப்பாக அனுஷம் நட்சத்திரக்காரராக இருப்பார்.*

*இந்த நட்சத்திரக்கார்களிடம் இருந்தும் தள்ளியிருப்பதே நல்லது.*


*பரணி நட்சத்திரக்காரர்களே...*

*உங்களுக்காக மேலும் சில தகவல்கள்...*


*தேவதை - துர்கை*


*அதிதேவதை - எமதர்மன்*


*மலர்: -*

*வெண்தாமரை*

*தானியம் : -*

*மொச்சை*


*மரம்: -*

*நெல்லி*

*மிருகம் : -*

*ஆண் யானை*


*பறவை : -*

*காகம்*


*எண்கள் :-*

*5, 1, 4*


*கிழமை :-*

*வெள்ளி,*

*ஞாயிறு*


*சாதகமான திசை :-*

*தென்கிழக்கு (அக்னி மூலை)*


*நோய்: -*

*பித்தம்*

*மற்றும்*

*சிறுநீரகப் பிரச்சினை*


*நிறம்:-*

*வெண்மை,*

*இளஞ்சிவப்பு,*


*தெய்வம்: -*

*ஶ்ரீரங்கம் ரங்கநாதர், மற்றும் கௌமாரி*

*பரணியின் வடிவமாக,*

*அடுப்பு, யானை,*


*மேலும்*

நம் உடலில் பிளந்த, விரிந்த அமைப்புகள் பரணியே!

*(வாய், பெண்ணின் யோனி போன்றவை).*


பார்த்தவுடன் ஆச்சரியமாக்கும் கலையம்சம் பொருந்திய கட்டிடங்கள்,

வீட்டின் வரவேற்பறை,

ஸ்டார் ஹோட்டல்களின் வரவேற்பறை,

ரிசப்ஷனிஸ்ட்கள் (வரவேற்பாளர்கள்),

விமான பணிப்பெண்கள்,

வழிகாட்டிகள் (கைடுகள்),

புதிதாக உருவான நகர் பகுதிகள்,

அளவாக நீர் சுரக்கும் கிணறுகள்

என அனைத்தும் பரணியின் அம்சங்கள்!
வாசுதேவன்

*பரணி நட்சத்திரத்திற்கு*

*ஜென்ம தாரையாக வரக்கூடிய நட்சத்திரங்கள்;-*

*பரணி (ஜென்ம நட்சத்திரம்)*

*பூரம் (அனுஜென்ம நட்சத்திரம்)*

*பூராடம் (திரி ஜென்ம நட்சத்திரம்)*

*இம் மூன்று நட்சத்திரங்களும்*

ஜென்ம நட்சத்திரமாகவே வேலை செய்யும்.


இந்த ஜென்ம நட்சத்திரம் வரும் நாட்களில் அனைத்து சுப விஷயங்கள் செய்யலாம்.

முக்கியமான காரியங்களும் செய்யலாம்.

ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது,

பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது.

மேலும் முடி திருத்துதல்,

எண்ணெய் தேய்த்துத் குளிப்பது,

நகம் வெட்டுவது,

தாம்பத்யம்

போன்றவை கூடாது.

இதைத் தவிர மற்ற அனைத்து விதமான காரியங்களும் மேற்கொள்ளலாம்.


*சம்பத்து தாரை நட்சத்திரங்கள்: -*

*கார்த்திகை, உத்திரம், உத்திராடம்* -

இந்த மூன்று நட்சத்திரங்களும்

சம்பத்து தாரை நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களும் முழுமையான வெற்றியைத் தரக்கூடியதாக இருக்கும்.

சிறு பிசகும் இல்லாத வெற்றியாக இருக்கும்.

எல்லாவிதமான முயற்சிகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

நண்பர்கள் அமைவதும் மிகச்சிறந்த நற்பலன்களைத் தரும்.


*க்ஷேம தாரை நட்சத்திரங்கள் :-*

*மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

க்ஷேம தாரை நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளக்கூடிய அனைத்து விஷயங்களும் லாபம் தரக் கூடியதாக இருக்கும்.

சொத்துகள் சேரும். மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடக்கும்.

*சாதக தாரை நட்சத்திரங்கள் :-*

*புனர்பூசம், விசாகம், பூரட்டாதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளக் கூடிய அனைத்து விஷயங்களும் உங்களுக்கு மிகப்பெரிய லாபத்தையும் யோகத்தையும் தருவதாக இருக்கும்.

வேலைகளுக்கு மனு செய்வது,

பதவி உயர்வு,

பதவி ஏற்பது

என செய்யலாம்.

அரசியல் தொடர்பான நகர்வுகளைச் செய்வது, முக்கியமான காரியங்களில் உங்களுக்கு வெற்றியை சாதகமாக்கிக் கொள்வது,

வழக்குகளில் வெற்றி பெற இந்த நாட்களில் வழக்கு தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது போன்றவை உங்களுக்கு சாதகமான நற்பலன்களைத் தரக்கூடியதாக இருக்கும்.


*மைத்ர தாரை நட்சத்திரங்கள்: -*

*ஆயில்யம், கேட்டை, ரேவதி -*

இந்த மூன்று நட்சத்திரங்களும்

உங்களுக்கு மைத்ரம் எனும் நன்மை தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியத்திலும் அதிகப்படியான லாபத்தை கிடைக்கப்பெறுவீர்கள்,

புதிதாக தொழில் தொடங்குவது,

வியாபார விஷயங்களை மேற்கொள்வது,

வியாபாரப் பயணங்கள் மேற்கொள்வது,

ஸ்ரீ விநாயகா குருகுலம்

14 Jan, 14:42


🔴 *நட்சத்திர*
*காரகத்துவங்கள்*

✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️✡️

🪭 *1.* *அஸ்வினி*

♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️

*இருப்த்தேழு நட்சத்திரங்களின் வரிசையில்* *முதலிடத்தை பெறுவது அஸ்வினி நட்சத்திரமாகும்.*

*இதன் அதிபதி கேது பகவானாவார்.*

*இது ஒரு ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது.*

*இவர் உடலில் தலை பாகத்தையும் மூளையையும் ஆளுமை செய்கிறார்.*

*அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு*

*பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள்*

*கு* *,சே, சோ, ல*

*ஆகியவை.*

*தொடர் எழுத்துக்கள்*

*செ சை*

*முதலியவை ஆகும்.*


*குண அமைப்பு;*

அஸ்வினி நட்சத்திரத்தின் அதிபதி ஞானகாரகன் கேது என்பதால்

ஒருவரை பார்த்தவுடன் அவரை எடை போடும் ஆற்றல் இருக்கும்.

எடுக்கும் காரியங்களை விதி முறைக்குட்பட்டே செய்து முடிக்கும் மனசாட்சி உள்ளவர்.

சிறந்த சிந்தனையாளர் அதிகாரத்திற்கு பெயர் போன செவ்வாயின் ராசியான மேஷத்தில் இருப்பதால் தன்மானமும் சுய கௌரவமும் அதிகமிருக்கும்.

எதையும் சுயமாக சிந்தித்தே செயல்படுத்துவார்கள்.

பிடிவாத குணமிருக்கும் அடுத்தவர் சொல்லுக்கு கட்டுபடாதவர்கள்.

துணிச்சலும் தன்னம்பிக்கையும் சொத்தாக கொண்டவர்கள்.

வம்பு சண்டைக்கு போகாதவர்கள் என்றாலும் வந்த சண்டையை விட மாட்டார்கள்.

இவர்களிடம் வாதிட்டு வெற்றி பெறுவது என்பது அரிது.

மேடை பேச்சுக்களில் பாராட்டுதலையும் கைதட்டுதல்களும் பெறாமல் இறங்க மாட்டார்கள்.

*குடும்பம்;*

கேதுவின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின் கூட்டம் இருந்து கொண்டேயிருந்தாலும்,

நல்லவர்களாக தேர்ந்தெடுத்தே பழகுவார்கள்.

குடும்ப வாழ்வைப் பொறுத்த வரை காதலிக்கும் யோகம் இருந்தாலும் சுக்கிரன் பலமாக இருந்தால் மட்டுமே காதல் திருமணம் அமையும்.

இல்லையென்றால் பெற்றவர்கள் பார்த்து செய்யும் வாழ்க்கை துணையையே பெற முடியும் மனைவி பிள்ளைகளின் மீது அதிக அக்கறையும் பிரியமும் இருக்கும்.

அவர்களையும் தன்னை போலவே நீதி, நேர்மை தவறாமல் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவார்கள்.

*தொழில்;*

எந்த தொழில் செய்தாலும் அதிக நேர்மையும் கண்ணியமும் இருக்கும்.

இதனால் உடன் பணிபுரிபவர்களிடமும், மூத்த அதிகாரிகளிடமும் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும் திறமைக்கேற்ற உயர்வுகள் கிடைக்கப் பெற்று வெகு சீக்கிரத்தில் உயர் பதவிகளை அடைவார்கள்

24 வயதிலிருந்து 30 வயதுக்குள்ளேயே பூமி மனை வீடு வாகனம் யாவும் வாங்கும் யோகம் கிட்டும்.

பத்திர பதிவு,

வானியல்,

வங்கி,

மருத்துவம்,

ரசாயனம் மருந்து,

மின்சாரம்,

ரியல் எஸ்டேட்,

கட்டடம் கட்டுதல்

போன்ற துறைகளில் ஈடுபட கூடிய வாய்ப்பு கிட்டும்

ஜோதிடம் விஞ்ஞானம் போன்றவற்றிலும் ஈடுபாடு ஏற்படும்.

*நோய்கள்;*

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்

பைல்ஸ்,

முதுகு தண்டு
பிரச்சனை,

கணுக்கால் வலி,

ஒற்றை தலை வலி,

மூளை காய்ச்சல்

போன்றவற்றினால் பாதிக்கபடுவார்கள்.


*அசுவினி ஜென்ம நட்சத்திரத்துக்கு வெற்றி தரும் நட்சத்திரங்கள்,*

*நட்சத்திர தாரபலன்*


*1.* *அஸ்வினி*
*ஜென்ம தாரை -*

*அஸ்வினி மகம் மூலம்*

*2.* *சம்பத்து தாரை -*

*பரணி,பூரம்,பூராடம்*

*3.* *விபத்து தாரை -*

*கிருத்திகை,உத்திரம்,உத்திராடம்*

*4.* *ஷேம தாரை -*

*ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்*

*5.* *பிரத்யக் தாரை-*

*மிருகசிரீஷம்,சித்திரை,அவிட்டம்*

*6.* *சாதக தாரை - திருவாதிரை,சுவாதி,சதயம்*


*7.* *வதை தாரை-*

*புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி*

*8.* *மைத்ர தாரை -*
*பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி*

*9.* *அதி மைத்ர தாரை -*
*ஆயில்யம்,கேட்டை,ரேவதி*

*நட்சத்திர தாரபலன்*

*1.* *ஜென்ம தாரை –*

மனக்குழப்பம், தொழில்துவங்க நல்லது இல்லை

*2.* *சம்பத் தாரை –*

தனவரவு, நற்காரியங்கள் செய்யலாம்.

*3.* *விபத் தாரை –*
தவிர்க்க வேண்டியநாள்..பயணங்கள் தவிர்ப்பது நல்லது

*4.* *ஷேம தாரை –*

நன்மை தரக்கூடியது

*5.* *பிரத்யக் தாரை*

– வீண் அலைச்சல், மன குழப்பம், கவன சிதறல்

*6.* *சாதக தாரை –*

புதிய முயற்சி, செயல்களுக்குசாதகமானது.எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்

*7.* *வதை தாரை –*

கடுமையான தீமை தரக்கூடியது,வாக்கு தர்க்கங்கள் தவிர்க்கவும்.

*8.* *மைத்ர தாரை –*

மைத்ரம் – புதிய முயற்சி, செயல்களுக்கு ஏற்றது எடுத்த முயற்சிகள் வெற்றி அடையும்

*9.* *பரம மைத்ர தாரை*

– அதி நட்பு – அனைத்து சுப செயல்களுக்கு உகந்த நாள்.



*அஸ்வினி ஜென்ம தாரை நட்சத்திரங்கள்.*

*அஸ்வினி,மகம்,மூலம்*

இந்த மூன்று நட்சத்திரங்களும் உங்களுக்கு ஜென்ம நட்சத்திரமாக வேலை செய்யும்.

சுபகாரியங்கள் அனைத்தும் செய்யலாம்.

ஆண்களுக்கு திருமணம் செய்யக்கூடாது,

பெண்களுக்கு வளைகாப்பு செய்யக்கூடாது,

ஸ்ரீ விநாயகா குருகுலம்

14 Jan, 14:42


மேலும் முடி திருத்துதல், சவரம் செய்தல், எண்ணெய்க் குளியல், நகம் வெட்டுதல், தாம்பத்தியம் போன்றவை கூடாது.

மற்றபடி அனைத்து சுப விசேஷங்களும் செய்யலாம்.

*அஸ்வினி சம்பத்து தாரை நட்சத்திரங்கள்.*

*பரணி,பூரம்,பூராடம்*

*சுப தாரை*

இந்த மூன்று சுப தாரை நட்சத்திரங்கள், & சம்பத்து தாரை நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எல்லாவிதமான சுப காரியங்களும் செய்யலாம்.

தொழில் தொடங்குவது, வியாபாரம் ஆரம்பிப்பது, பணவரவு தொடர்பான விஷயங்கள் போன்ற அனைத்துக்கும் இந்த சம்பத்து என்னும் செல்வ வளத்தை தரக்கூடிய தாரையாகும்.

*அஸ்வினி விபத்து தாரை நட்சத்திரங்கள் .*

*கிருத்திகை,உத்திரம் ,உத்திராடம்*

*அசுப தாரை*

இந்த மூன்று சிக்கலான நட்சத்திரங்கள், விபத்து என்னும் கடுமையான பாதிப்புகளைத் தரும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் விபத்தால் ஏற்படும் சேதாரம் போல கடுமையான பாதிப்புகளைத் தரும்.

பயணம் செய்யக்கூடாது, கடன் வாங்கக் கூடாது, புதிய முயற்சிகள் செய்யக்கூடாது.

*அஸ்வினி க்ஷேம தாரை நட்சத்திரங்கள் .*

*ரோகிணி,ஹஸ்தம்,திருவோணம்*

*சுப தாரை*

இந்த மூன்று நட்சத்திரங்களும் க்ஷேம தாரை நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் பலமடங்கு ஆதாயத்தைத் தரக்கூடியதாக இருக்கும்.

வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல், ஆடை ஆபரணம் வாங்குதல் போன்றவை மேற்கொள்ளலாம்.

*அஸ்வினி பிரத்தியக்குத் தாரை நட்சத்திரங்கள் .*

*மிருகசிரீஷம் ,சித்திரை,அவிட்டம்*

இந்த மூன்று நட்சத்திரங்களும் பிரத்தியக்கு தாரை நட்சத்திரங்கள்.

பிரத்தியக்கு என்றால் பிறத்தியாருக்கு நன்மை என்று பொருள்.

ஆக எந்தவொரு காரியம் செய்தாலும் அது மற்றவருக்கு நன்மையாக இருக்குமே தவிர,

உங்களுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அர்த்தம்.

எனவே,

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது,
வியாபார விஷயங்களில் ஈடுபடுவது,
தொழில் தொடர்பான விஷயங்களில் ஒப்பந்தங்கள் போடுவது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

*அஸ்வினி சாதக தாரை நட்சத்திரங்கள்.*

*திருவாதிரை,சுவாதி,சதயம்*

*சுப தாரை*

இந்த மூன்று நட்சத்திரங்களும் சாதக தாரை நட்சத்திரங்கள்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு காரியமும் உங்களுக்கு மன மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கும்.

வேலைக்கு முயற்சி செய்வது, பதவி உயர்வு பெற்று பணியில் சேர்வது, இடமாற்றம் தொடர்பான விஷயங்களை மேற்கொள்வது, தொழில் வியாபாரம் போன்றவற்றைத் தொடங்குவது,

அல்லது

அதன் வளர்ச்சிக்காக கடன் வாங்குவது போன்றவை உங்களுக்கு லாபம் தரக் கூடியதாக இருக்கும்.

*அஸ்வினி வதை தாரை நட்சத்திரங்கள்.*

*புனர்பூசம்,விசாகம்,பூரட்டாதி*

*அசுப தாரை*

இந்த மூன்று நட்சத்திரங்களும் வதை தாரை நட்சத்திரங்களாகும்.

வதை என்றால் மிகக் கடுமையான துன்பங்களை அனுபவிப்பது
என்று பொருள்.

எனவே,

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் எந்த ஒரு சுப காரியமும் செய்யாமல் இருப்பது சிறப்பு.

மேலும் தொலை தூர பிராயணங்கள், வெளியூர், வெளிநாட்டு பிராயணங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.

*அனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலம்,*

*ராமனின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்,*

*மூலத்தின் வதை தாரை புனர்பூசம் எனினும்,*

*ராமனின் நட்சத்திரம் புனர்பூசத்திற்கு*

*அனுமனின் மூலம் க்ஷேம தாரை ஆகும்.*

எனவே

ராமபிரான் தனது க்ஷேம தாரை மூலத்தில் பிறந்த அனுமனை தனது நண்பராக்கிக் கொண்டு ராவணனை எதிர்த்து போர் செய்தார்,

எனினும்

அனுமனுக்கு வதை தாரை ராமன் என்பதால்,

ராமருக்கு உதவுகின்ற போது அனுமன் பல இக்கட்டான தருணங்களையும் மற்றும் ஆபத்துகளையும் சந்தித்தார்.

*அஸ்வினி மைத்ர தாரை நட்சத்திரங்கள்*

*பூசம்,அனுஷம்,உத்திரட்டாதி*

*சுப தாரை*

இந்த மூன்று நட்சத்திரங்களும் மைத்ரம் என்னும் நன்மைகள் தரக்கூடிய நட்சத்திரங்களாகும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தவொரு விஷயமும் உங்களுக்கு நன்மை தரக்கூடியாத இருக்கும்.

ஆதாயம் தரக்கூடிய காரியங்களைச் செய்யலாம்.

தொழில் மற்றும் வியாபார நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ளலாம்.

அயல்நாடு தொடர்பு உடைய தொழில் மற்றும் வியாபார விஷயங்கள் மேற்கொள்ளலாம்.

*அஸ்வினி அதி மைத்ர தரை நட்சத்திரங்கள்*

*ஆயில்யம்,கேட்டை ,ரேவதி*

*சுப தாரை*

இந்த மூன்று நட்சத்திரங்களும் அதிமைத்ரம் எனும் அதிக நன்மைகளைத் தரும்.

இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களில் மேற்கொள்ளும் எந்தக் காரியமும் உங்களுக்கு அதிகப்படியான நன்மைகளைத் தரக் கூடியதாக இருக்கும்.

அயல்நாட்டுப் பயணங்கள், அயல்நாடுகளில் வேலைக்கு முயற்சி செய்வது,

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் அந்த நாட்டுக் குடியுரிமை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது,

ஆன்மிகப் பெரியோர்களைச் சந்திப்பது,

ஸ்ரீ விநாயகா குருகுலம்

14 Jan, 14:42


ஆலய தரிசனங்கள் மேற்கொள்வது என அனைத்தும் உங்களுக்கு நன்மை தருவதாக இருக்கும்.

இந்த தாராபலம் எனும் நட்சத்திரப் பட்டியல் சாதாரணமான விஷயம் அல்ல.

*"தாரா (பலம்) அறிந்தால் சோரம் போகார்"*

என்ற ஜோதிடப் பழமொழியை நீங்கள் அறிந்திருக்கலாம்.

ஆனால்

ஒவ்வொரு வெற்றியாளர்களும் அறிந்தோ அறியாமலோ இதன் காரணமாகவே வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

*இனி பாதவாரியான பலன்களைப் பார்ப்போம் :-*


*அசுவினி நட்சத்திரம் - 1-ம் பாதம்:*

*நட்சத்திர அதிபதி - கேது;*

*ராசி அதிபதி - செவ்வாய்;*

*நட்சத்திர நவாம்ச அதிபதி - செவ்வாய்.*

அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் உண்மையிலிருந்து தவற மாட்டீர்கள்.

சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள்.

ஆடம்பரச் செலவுகள் செய்தாலும், நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்ய தயங்க மாட்டீர்கள்.

சிறு வயதில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.

விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

சகோதரர்களால் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள்.

ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும்.

வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிட்டாலும் அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையுமிருக்காது.

நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பீர்கள்.

நண்பர்களுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள்.

*அசுவினி 2-ம் பாதம்:*

*நட்சத்திர அதிபதி - கேது;*

*ராசி அதிபதி - செவ்வாய்;*

*நவாம்ச அதிபதி - சுக்கிரன்*

அசுவினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் கலைகளில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள்.

பெற்றோர் நீங்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தருவார்கள்.

மற்றவர்களைக் கவரும்படியான தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.

எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் கண்களில் ஒரு பிரகாசம் இருந்தபடி இருக்கும்.

உயர் கல்வி யோகம் உண்டு.

அதிக நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள்.

சிறு வயதிலேயே சொந்த வீடு, வாகன வசதிகள் அமையும்.

இவர்களுக்குப் பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெறும்.

பிள்ளைகளுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

அதன்படியே அவர்களை வளர்ப்பீர்கள்.

தாயிடம் அதிகப் பாசம் கொண்டிருப்பீர்கள்.

*அசுவினி 3-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - கேது;*

*ராசி அதிபதி - செவ்வாய்;*

*நவாம்ச அதிபதி - புதன்*

அன்புக்குக் கட்டுப்படும் நீங்கள் அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டீர்கள்.

உங்களை அனைவரும் விரும்பும்படி நடந்துகொள்வீர்கள்.

நாசூக்காகப் பேசி காரியம் சாதிப்பீர்கள்.

கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வமிருக்கும்.

பெற்றோரின் வார்த்தைகளுக்கு மதிப்பு தந்து நடந்துகொள்வீர்கள்.

அறிவுபூர்வமாக வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பீர்கள்.

மற்றவர்கள் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் அதனால் கலங்க மாட்டீர்கள்.

வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள்.

அதன் காரணமாக உங்கள் திருமணம் தாமதமாகத்தான் நடக்கும்.

அளவற்ற வசதி வாய்ப்புகள் இருந்தாலும், எளிமையாக இருப்பதையே விரும்புவீர்கள்.

அறிஞர்கள் கூடியிருக்கும் சபையில் கௌரவிக்கப்படுவீர்கள்.

*அசுவினி 4-ம் பாதம்*

*நட்சத்திர அதிபதி - கேது;*

*ராசி அதிபதி - செவ்வாய்;*

*நவாம்ச அதிபதி - சந்திரன்*

தாயிடம் அதிகப் பாசம் கொண்டிருக்கும் நீங்கள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுவீர்கள்.

எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டேயிருக்கும்.

நவீன ரக ஆடை, ஆபரணங்களை அணிவதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள்.

குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதில் மிகுந்த கவனமாக இருப்பீர்கள்.

அழகிய தேக அமைப்பு பெற்றிருக்கும் நீங்கள் சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.

மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றத்துடன் காணப்படுவீர்கள்.

பால் தொடர்புடைய இனிப்பு வகைகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவீர்கள்.

இயல்பிலேயே உங்களுக்குத் தெய்வ பக்தி அதிகமிருக்கும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.

படிப்பில் ஆர்வம் அதிகமிருக்கும்.


*திசை பலன்கள்;*

*அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கேது திசை முதல் திசையாக வரும்.*

*கேது திசை மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும்*

என்றாலும் பிறந்த நேரத்தை கணக்கிட்டு எத்தனை ஆண்டுகள் கேது திசை நடைபெறும் என்பதை அறியலாம்.

கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகும். கல்வியில் மந்த நிலையை கொடுக்கும்.

தாயின் உடல் நிலையும் பாதிப்படையும் சோம்பல் தனம்,

பிடிவாத குணம் இருக்கும்.

*இரண்டாவது திசையாக சுக்கிர திசை வரும்.*

*சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும்.*

சுக்கிரன் கேந்திர திரிகோணங்களில் அமைந்தோ, ஆட்சி உச்சம் பெற்று சுபர் பார்வையுடன் அமைந்தோ இருந்தால்

இத்திசை காலங்கள் மேன்மையான நற்பலன்களையும், சுகவாழ்வு சொகுசு வாழ்வையும் பெற முடியும்.

வாழ்க்கை தரமும் உயர்வடையும்.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

14 Jan, 14:42


*மூன்றாவது திசையாக சூரிய திசை வரும்.*

பொதுவாகவே மூன்றாவது திசை முன்னேற்றத்தை சுமாராகத் தான் தரும்

என்பதால்

எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டி வரும்.

தந்தையிடம் மன சஞ்சலங்களையும் பிரச்சனைகளையும் கொடுக்கும்,

உஷ்ண சம்பந்தபட்ட ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படும்.

*சந்திர திசை நான்காவது திசையாக வரும்*

*சந்திர திசை காலங்கள் 10 வருடங்களாகும்.*

சந்திரன் கேதுவின் நட்சத்திரத்தில் அமைந்து திசை நடைபெறும் இக்காலங்களிலும் மனக்குழப்பங்கள்,

தாயிடம் கருத்து வேறுபாடு மனம் அலை பாய கூடிய சூழ்நிலைகள் உண்டாகும்

என்றாலும்

வாழ்வில் நல்ல பல முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் கொடுக்கும்.

*ஐந்தாவது திசையாக வரும் செவ்வாய் திசை*

*மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும்.*

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஐந்தாவது திசையாக வரும் செவ்வாய் திசை மாரக திசை என்பதால்

உடல் நிலையில் சிறு சிறு பாதிப்புகள் உண்டாகும் என்றாலும் செவ்வாய் பலமாக அமைந்து சுபர் பார்வையுடனிருந்தால் பொருளாதார மேன்மையையும், பூமி மனை வாங்க கூடிய யோகத்தையும், சுகவாழ்வையும் உண்டாக்கும்.

*ராகு திசை 6வது திசையாக வரும்*

*மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும்*

ராகு திசையில் ராகு சுபர் வீட்டில் சுபர் பார்வையுடன் பலமாக அமைந்திருந்தால் வாழ்வில் பலவிதமான முன்னேற்றங்களையும், செல்வம் செல்வாக்கும் வசதி வாய்ப்புகளையும் பெற முடியும்.

மேற்கூறிய திசை காலங்களின் கிரகங்கள் பலமாக அமைந்திருந்தால் மட்டுமே நற்பலனை பெற முடியும்.

இல்லையெனில் வாழ் நாளில் நிறைய போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.

*அஸ்வினி நட்சத்திர காரர்களுக்கு*

*எட்டி மரம்*

*பரிகார விருட்சமாகும்.*


இந்த மரத்தை வழிபாடு செய்வது நற்பலனை உண்டாக்கும்.

இந்த நட்சத்திரத்தை டிசம்பர் மாதத்தில் இரவு 10.00 மணிக்கு மேல் நடுவானத்தில் காண முடியும்.

*செய்ய வேண்டிய நல்ல காரியங்கள்;*

அஸ்வினி நட்சத்திர நாளில் மனை முகூர்த்தம் செய்தல்
புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குதல்,
சாஸ்திர பயிற்சி தொடங்குதல்,
விதை விதைத்தல், மரக்கன்றுகள் நடுதல்,
கடல் வழி பயணங்கள் மேற்க்கொள்ளுதல், தானியங்கள் வாங்குதல்,
பசு தொழுவம் அமைத்தல், திருமணம், பூ முடிப்பது,
குழந்தைக்கு பெயர் வைப்பது, மொட்டையடித்து காது குத்துவது போன்றவற்றை செய்வது நல்லது.

*வழி பாட்டு ஸ்தலங்கள்*

*ஸ்ரீரங்கம்*

ரங்க நாதர் கோயிலில் குடி கொண்டுள்ள தன்வந்திரியை ஜன்ம நட்சத்திர நாளில்

அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபடலாம்.

*கொல்லி மலையில் உள்ள*

*அறப்பளீஸ் வரரும்.*

அஸ்வினி நட்சத்திர காரர்களின் பரிகார தெய்வமாக விளங்குகிறார்.

*திருவாரூர்* *மாவட்டத்தில் உள்ள*

*கூத்தனூரில்*

சரஸ்வதி கோயிலிலும் வழி பாடு செய்யலாம்.

*சென்னை திருவற்றியூம்*

*மற்றும்*

*திருவிடை மருதூர்*

கோயில்களில் உள்ள அஸ்வினி நட்சத்திர லிங்கத்திற்கும் ஜன்ம நட்சத்திர நாளில் பரிகாரம் செய்யலாம்.

*கூற வேண்டிய மந்திரம்;*

*சரஸ்வதி தேவியின் காயத்திரி மந்திரம்*

*ஓம் வாக் தேவியை ச வித்மஹே*
*விரிஞ்சி பந்யை ச தீமஹி*
*தன்னோ வாணீ ப்ரசோதயாத்!*

*அஸ்வினி நட்சத்திரத்திற்கு பொருத்தமில்லாத நட்சத்திரங்கள் :-*

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு

*ஆயில்யம் மகம் கேட்டை மூலம் ரேவதி*

போன்ற நட்சத்திரங்கள் ரச்சு பொருத்தம் வராது

என்பதால்

இந்த நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.

🔴 *ஜோதிட*
*ஆலோசனைக்கு :-*

🌞 9751226678

ஸ்ரீ விநாயகா குருகுலம்

27 Dec, 10:21


2025. முகூர்த்தம்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

25 Dec, 02:20


💑*திருமணப் பொருத்தம் வகுப்பு*👨👩

*Online telegram class தொடர்புக்கு 📱9751226678 *

*மறைக்கப்பட்ட ரகசியங்கள் உங்களுக்காக*!!!!

🌹*வகுப்பு ஆரம்பிக்கும் நாள் 27.12.2024* 🌹

🌹 *திருமண சடங்குகள்*

🌹 *நட்சத்திர பொருத்தம்*

🌹 *திருமண காலம்*

🌹 *கிரக பொருத்தம்*

🌹 *பாவ அதிபதி பொருத்தம்*

🌹 *ஏழாம் பாவமும்9 கிரகங்களும்*

🌹 *யாருக்கு யாரை பிடிக்கும்*

🌹 *முன் ஜென்ம தொடர்பு*

🌹 *சுத்த ஜாதக அமைப்பு*

🌹 *திருமணத்தில் தோஷங்கள்*

🌹 *செவ்வாய் தோஷம்*

🌹 *புனர்பூ தோஷம்*

🌹 *மாங்கல்ய தோஷம்*

🌹 *பித்ரு தோஷம்*

🌹 *புத்திர தோஷம் ராகு*

🌹 *கேது தோஷம்*

🌹 *காதல் திருமணம் யாருக்கு நடக்கும்*

🌹 *சஷ்டாசகம் அமைப்பு*

🌹 *சந்திர பலம்*

🌹 *சாந்தி முகூர்த்த லக்னம்*

🌹 *தாரா பலன்*

🌹 *முகூர்த்த லக்னம் குறிப்பது*

🌹 *திருமணம் செய்ய உகந்த நாட்கள்*

🌹 *நவாம்சம்*

🌹 *திருமண விஷயத்தில் பாவங்களின் தொடர்பு நன்மை தீமை இரண்டும்*

🌹 *கணவன் மனைவி திசை அறிதல்*

🌹 *ராசி வைத்து கணவன் மனைவி வரும் திசையை அறிதல்*

🌹 *லக்ன பொருத்தம்*

🌹 *சிறப்பு கிரக பொருத்தங்கள்*

🌹 *திருமணம் செய்ய நல்ல மாதங்கள்*

🌹 *திருமணம் செய்ய நல்ல திதிகள்*

🌹 *திருமணம் செய்ய நல்ல நட்சத்திரங்கள்*

🌹 *திருமணம் செய்ய நல்ல கிழமைகள்*

🌹 *திருமணம் செய்ய நல்ல லக்னங்கள்*

🌹 *சந்திரபலம்*

🌹 *எண் கணிதப்படி திருமண நாள்*

🌹 *தசா சந்திப்பு*

🌹 *ஒரே திருமணம் யாருக்கு நடக்கும்*

🌹 *இரண்டு திருமணம் யாருக்கு நடக்கும்*

🌹 *மூன்று திருமண விதிகள்*

🌹 *தாமத திருமணம் யாருக்கு நடக்கும்*

🌹 *திருமணம் நடக்காத அமைப்பு

🌹 *விஷ கன்னிகா தோஷம்*

🌹 *திருமண பொருத்தமும் நிச்சயதார்த்தமும்*

🌹 *திருமண அழைப்பிதழ்

🌹 *திருமணத்தில் புடவை*

🌹 முகூர்த்த கால் ஊன்றுதல்

🌹 *மாங்கல்யம் கொடுத்தல்*

🌹 *நிச்சயதார்த்தம்*

🌹 *காப்பு கட்டுதல்*

🌹 *தாரை வார்த்தல்*

🌹 *கும்பம் வைத்தல்*

🌹 *ஹோமம் வளர்த்தல்

🌹 *தாலி கட்டுதல்*

🌹 *திருமண சடங்குகள்*

🌹 இன்னும் ஏராளமான திருமணம் சார்ந்த முக்கிய விதிகள் விஷயங்களுடன் நமது திருமண பொருத்தம் வகுப்பு ஆரம்பம்

வகுப்பு 15 நாட்கள் நடை பெரும்

🌹 வகுப்பு ஆரம்பிக்கும் நாள் 27.12..2024

🌹 வகுப்பு கட்டணம் :1200

🌹 கட்டண விபரங்கள் GPAY PHONE PAY PAYTIM

9751226678 & 8300871242

ஸ்ரீ விநாயகா குருகுலம்

15 Dec, 06:19


புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

34 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய கல்விக் கொள்கை வகுக்கப்படுகிறது. புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

5 வருட அடிப்படைக் கல்வி.

1. நர்சரி: 4 வயது.

2. ஜூனியர் கேஜி: @ 5 வயதில்.

3. மூத்த கேஜி: @ 6 வயதில்.

4. முதல் வகுப்பு: @ 7 வயதில்.

5. 2 - ஆம் வகுப்பு: @ 8 வயதில்.
(3 வருட தயாரிப்பு)

6. 3வது வகுப்பு: @ 9 வயதில்.

7. 4 ஆம் வகுப்பு: @ 10 வயதில்.

8. 5 ஆம் வகுப்பு: @ 11 வயதில்.
(3 ஆண்டுகள் நடுத்தர.)

9. 6 ஆம் வகுப்பு: @ 12 வயதில்.

10. 7 ஆம் வகுப்பு: @ 13 வயதில்.

11. 8 ஆம் வகுப்பு @ 14 வயதில்.
(4 ஆண்டுகள் இரண்டாம் நிலை)

12. வகுப்பு IX: @ 15 வயதில்.

13. எஸ்எஸ்எல்சி: @ 16 வயதில்.

14. வகுப்பு F.Y.J.C: @ 17 வயதில்.

15. வகுப்பு S.Y.J.C: @ 18 வயதில்.

முக்கிய புள்ளிகள்:

பன்னிரண்டாம் வகுப்பில் மட்டுமே பலகைத் தேர்வு இருக்கும்.

கல்லூரி பட்டப்படிப்பு 4 ஆண்டுகள்.

பத்தாம் வகுப்பில் போர்டு எக்ஸாம் கிடையாது.

எம்ஃபில் ஒழிக்கப்படும்.
(JNU போன்ற கல்வி நிறுவனங்களில் 45 முதல் 50 வயது வரை உள்ள மாணவர்கள் எம்ஃபில் என்ற பெயரில் ஆண்டுக்கணக்கில் தங்கி கல்வி முறையையே நலிவடையச் செய்யும் அவலத்தை இது நீக்கும்.)

இனிமேல் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு தாய்மொழி, பிராந்திய மொழி மற்றும் தேசிய மொழியில் மட்டுமே கற்பிக்கப்படும்.

மீதமுள்ள பாடங்கள் ஆங்கிலமாக இருந்தாலும் ஒரு பாடமாகவே கற்பிக்கப்படும்.

இனி பன்னிரண்டாம் வகுப்பில் போர்டு எக்ஸாம் எழுதினால் போதும். முன்பெல்லாம் 10ம் வகுப்பில் போர்டு எக்ஸாம் எழுதுவது கட்டாயம், இனி இல்லை.

தேர்வு 9ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான செமஸ்டர் முறையில் நடைபெறும்.

பள்ளிக் கல்வி
5 + 3 + 3 + 4 என்ற முறைப்படி நடத்தப்படும்._

கல்லூரி பட்டப்படிப்பு 3 அல்லது 4 ஆண்டுகள் இருக்கும்...அதாவது பட்டப்படிப்பில் 1ஆம் ஆண்டு சான்றிதழ், 2ஆம் ஆண்டில் டிப்ளமோ மற்றும் 3ஆம் ஆண்டில் பட்டம்._

உயர்கல்வியை நாடாத மாணவர்களுக்கு 3 ஆண்டு பட்டம். இதற்கிடையில், உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் 4 வருட பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். 4 வருட பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் ஒரு வருடத்தில் முதுகலைப் பட்டம் பெறலாம்.

இனிமேல் மாணவர்கள் M.Phil செய்யத் தேவையில்லை. மாறாக மாணவர்கள் இப்போது நேரடியாக Ph.D.

இதற்கிடையில் மாணவர்கள் மற்ற படிப்புகளை செய்யலாம். 2035ஆம் ஆண்டுக்குள் உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் 50 சதவீதமாக இருக்கும். இதற்கிடையில், புதிய கல்விக் கொள்கையின்படி, ஒரு மாணவர் ஒரு பாடத்தின் நடுவில் மற்றொரு பாடத்தை செய்ய விரும்பினால், அவர் முதல் படிப்பில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வு எடுத்துவிட்டு இரண்டாவது பாடத்தை எடுக்கலாம்.

உயர்கல்வியிலும் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேம்பாடுகளில் தரப்படுத்தப்பட்ட கல்வி, நிர்வாக மற்றும் நிதி சுயாட்சி ஆகியவை அடங்கும். இது தவிர, உள்ளூர் மொழிகளில் இ- படிப்புகள் தொடங்கப்படும். மெய்நிகர் ஆய்வகங்கள் உருவாக்கப்படும். தேசிய கல்வி அறிவியல் மன்றம் (NETF) தொடங்கப்படும். நாட்டில் நாற்பத்தைந்தாயிரம் கல்லூரிகள் உள்ளன.

அனைத்து அரசு, தனியார் மற்றும் SIMD நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான விதிகள் இருக்கும்.
இந்த விதியின்படி, புதிய கல்வி அமர்வை தொடங்கலாம்...

அனைத்து மாணவர்களும் பெற்றோர்களும் இந்த செய்தியை கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஸ்ரீ விநாயகா குருகுலம்

29 Nov, 15:18


*நாடி ஜோதிட வகுப்பு*

🌹*வகுப்பு ஆரம்பிக்கும் நாள் 9.12.2024* 🌹
*வகுப்பு ஒருமாதம் டெலெக்ராம் வழியாக நடக்கும்*
Online telegram class தொடர்புக்கு 📱9751226678
மறைக்கப்பட்ட ரகசியங்கள் உங்களுக்காக!!!!
🌹 *மிக எளிமையாக கோச்சார கிரகங்களைக் கொண்டு ஜோதிட பலன்கள் சொல்லும் முறை*
🌹*நாடி ஜோதிடத்தில் பரிவர்த்தனை*
🌹*ஹோரா விளக்கம்*
🌹*பரிவர்த்தனை இயங்கும் விதம்*
🌹*நாடியில் சூரியன் அமர்ந்த ராசி எப்படி பார்க்க வேண்டும்*
🌹*மிக எளிமையான நாடி காரகம்*
🌹*இரட்டைக் குழந்தைகள் கோச்சாரம்*
🌹*நாடியும் சாமுத்திரிகா லட்சணமும்*
🌹*நாடியில் திருமண பொருத்தம்*
🌹*நாடி தத்துப் புத்திர யோகம்*
🌹*நோய் பிரசன்னம்*
🌹*கல்வி*
🌹*புத்திர பாக்கியம்*
🌹*வளர் ஜாதகம் விளக்கம்*
🌹*நாடியில் கிரகங்கள் குறிக்கக்கூடிய இடங்கள்*
🌹*உடல் பாகங்கள்*
🌹*வீட்டு உபயோக பொருட்கள்*
🌹*வியாதிகள் தொழில் கல்வி உறவுமுறைகள் விளக்கம்*
🌹*நாடி விதிகள் ஜனன ஜாதகத்தையும் கோச்சாரத்தையும் இணைக்கும் விதங்கள்*
🌹*நாடியில் பரிகாரம் எடுக்கும் முறை*
🌹 வகுப்பு கட்டணம் : 3000
🌹 கட்டண விபரங்கள் GPAY PHONE PAY PAYTIM 8300871242
*Sivakumar idbibank 393104000015996 ifsc code ibkl0000393*
தொடர்புக்கு :
📞 9751226678 9️⃣7️⃣5️⃣1️⃣2️⃣2️⃣6️⃣6️⃣7️⃣8️⃣
📞 8300871242 8️⃣3️⃣0️⃣0️⃣8️⃣7️⃣1️⃣2️⃣4️⃣2️⃣
*வகுப்பு ஒருமாதம் டெலெக்ராம் வழியாக நடக்கும்*
🌹*வகுப்பு ஆரம்பிக்கும் நாள் 9.12.2024* 🌹

ஸ்ரீ விநாயகா குருகுலம்

22 Nov, 12:03


Document from கரூர் A.S.சிவக்குமார்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

21 Nov, 04:38


ஹரி ஓம்..

   *ஸ்ரீ விநாயகா ஜோதிடநிலையம்*

  ஆச்சாரியர்  - கரூர் A.S.சிவக்குமார் 9751226678

   ஜாதகம்  நேர்த்தியான சிறந்த முறையில் *எழுதி தரப்படும்*

       Computer யில் ஜாதகம் போடுவதை விட கையில் ஜாதகம் எழுதுவதுதான் மிக சிறப்பு , காரணம் ஒரு ஜோதிட ஆச்சாரியர் கையில் ஜாதகம் எழுதும்பொழுது கிரகங்களுக்கு பலம் அதிகம்.

     வெளியூர் நபர்களுக்கு ஜாதகம் எழுதி கொரியர் மூலம் அனுப்பி வைக்படும்..

   கட்டணம் - 1200

 

    ஜாதகம் எழுத தொடர்பு கொள்ள 9751226678


       ஓம்..

ஸ்ரீ விநாயகா குருகுலம்

16 Nov, 16:11


மன அழுத்தத்தை செக் பண்ண ஜப்பானியர்கள் உருவாக்கிய இமேஜ் இது. படத்தை பாருங்கள்.படம் சுற்றாமல் இருந்தால் நீங்கள் ரிலாக்ஸாக உள்ளீர்கள். மெதுவாக சுற்றினால் நீங்கள் சிறிதளவு மன அழுத்ததில் உள்ளீர்கள். வேகமாக சுற்றினால் கேட்கவே தேவை இல்ல. Relax pls

ஸ்ரீ விநாயகா குருகுலம்

04 Nov, 02:38



ஸ்ரீ விநாயகா குருகுலம்

04 Nov, 02:38


88 [email protected]
89 [email protected]
90 [email protected]
91 [email protected]
92 [email protected]
93 [email protected]
94 [email protected]
95 [email protected]
96 [email protected]
97 [email protected]
98 [email protected]
99 [email protected]
100 [email protected]
101 [email protected]
102 [email protected]
103 [email protected]
104 [email protected]
105 [email protected]
106 [email protected]
107 [email protected]
108 [email protected]
109 [email protected]
110 [email protected]
111 [email protected]
112 [email protected]
113 [email protected]
114 [email protected]
115 [email protected]
116 [email protected]
117 [email protected]
118 [email protected]
119 [email protected]
120 [email protected]
121 [email protected]
122 [email protected]
123 [email protected]
124 [email protected]
125 [email protected]
126 [email protected]
127 [email protected]
128 [email protected]
129 [email protected]
130 [email protected]
131 [email protected]
132 [email protected]
133 [email protected]
134 [email protected]
135 [email protected]
136 [email protected]
137 [email protected]
138 [email protected]
139 [email protected]
140 [email protected]
141 [email protected]
142 [email protected]
143 [email protected]
144 [email protected]
145 [email protected]
146 [email protected]
147 [email protected]
148 [email protected]
149 Salem [email protected]
150 [email protected]
151 [email protected]
152 [email protected]
153 [email protected]
154 [email protected]
155 [email protected]
156 [email protected]
157 [email protected]
158 [email protected]
159 [email protected]
160 [email protected]
161 [email protected]
162 [email protected]
163 [email protected]
164 [email protected]
165 [email protected]
166 [email protected]
167 [email protected]
168 [email protected]
169 [email protected]
170 [email protected]
171 [email protected]
172 [email protected]
173 [email protected]
174 [email protected]
175 [email protected]
176 [email protected]
177 [email protected]
178 [email protected]
179 [email protected]
180 [email protected]

ஸ்ரீ விநாயகா குருகுலம்

04 Nov, 02:38


234 -எம் எல் ஏக்களும் இனிமே ஒரு கிளிக்கில் !!!
ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.
இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.
பதில் வருமா வராதான்னு தெரியாது,
எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது
அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.
234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது...SKV🙏

1 Acharapakkam - [email protected]
2 Alandur - [email protected]
3 Alangudi - [email protected]
4 Alangulam - [email protected]
5 Ambasamudram -- [email protected]
6 Anaicut -- [email protected]
7 Andhiyur [email protected]
8 Andimadam --- [email protected]
9 [email protected]
10 AnnaNagar--- [email protected]
11 Arakkonam [email protected]
12 Arantangi-- [email protected]
13 Aravakurichi --- [email protected]
14 Arcot --- [email protected]
15 Ariyalur [email protected]
16 Arni -- [email protected]
17 Aruppukottai [email protected]
18 Athoor--- [email protected]
19 Attur [email protected]
20 Avanashi [email protected]
21 Bargur [email protected]
22 [email protected]
23 [email protected]
24 [email protected]
25 [email protected]
26 [email protected]
27 [email protected]
28 [email protected]
29 [email protected]
30 [email protected]
31 [email protected]
32 [email protected]
33 [email protected]
34 [email protected]
35 [email protected]
36 [email protected]
37 [email protected]
38 [email protected]
39 [email protected]
40 [email protected]
41 [email protected]
42 [email protected]
43 [email protected]
44 [email protected]
45 [email protected]
46 [email protected]
47 [email protected]
48 [email protected]
49 [email protected]
50 [email protected]
51 [email protected]
52 [email protected]
53 [email protected]
54 [email protected]
55 [email protected]
56 [email protected]
57 [email protected]
58 [email protected]
59 [email protected]
60 [email protected]
61 [email protected]
62 [email protected]
63 [email protected]
64 [email protected]
65 [email protected]
66 [email protected]
67 [email protected]
68 [email protected]
69 [email protected]
70 [email protected]
71 [email protected]
72 [email protected]
73 [email protected]
74 [email protected]
75 [email protected]
76 [email protected]
77 [email protected]
78 [email protected]
79 [email protected]
80 [email protected]
81 [email protected]
82 [email protected]
83 [email protected]
84 [email protected]
85 [email protected]
86 [email protected]
87 [email protected]

ஸ்ரீ விநாயகா குருகுலம்

03 Nov, 04:39


📌புத்திர தோஷம் என்றால் என்ன⁉️

👉புத்திர பாக்கியம் என்பது திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியமே ஏற்படாத நிலை, ஆண்வாரிசு இல்லாமை, குழந்தைகள் பிறந்தும் அவர்களால் பெற்றோர்களுக்கு சந்தோ‌ஷம் இல்லாமை அல்லது பெற்றோர்களை பிரிந்து வாழ்வது. இளவயதில் குழந்தைகள் நோயினால் கஷ்டப்படுவது, ஊனமுற்றவர்களாக பிறப்பது, பெற்றோர்களை காப்பாற்றாமல் விடுவது,

👉சேர்த்து வைத்த புண்ணியம்தான் குழந்தையாகப் பிறக்கும்” என்று பழமொழி உண்டு. அந்த வகையில் 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானமாகவும் திகழ்கிறது. தாய்மாமன், தாய்வழி உறவுகள், மனப்பான்மை ஆகியவற்றைக் குறிப்பதும் 5ஆம் இடம்தான்.

👉ஐந்தாம் இடத்தில் பாவ கிரகங்கள் (ராகு, செவ்வாய், சனி) அல்லது சூரியன் அமர்ந்தால் ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போகும் அல்லது தாமதமாக கிடைக்கும். ஒருவேளை 5ஆம் இடத்தில் உள்ள பாவ கிரகங்களை சுபக் கிரகங்கள் பார்த்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை..

ஸ்ரீ விநாயகா குருகுலம்

03 Nov, 04:39


12 ராசி நபர்களுக்கும் திருமண வாழ்கை இப்படித்தான் இருக்கும்
1 மேஷம் https://youtu.be/dhObBkVKdPI
2 ரிஷபம் https://youtu.be/s7kuGUfulxM
3 மிதுனம் https://youtu.be/bZelOPdGhM4
4 கடகம் https://youtu.be/zSRfXQhSeiI
5 சிம்மம் https://youtu.be/jXUYIds5KrE
6 கன்னி https://youtu.be/13IaNCN4jb8
7 துலாம் https://youtu.be/ITsa7YQuIOk
8 விருச்சிகம் https://youtu.be/aKhX58D0zd8
9 தனுசு https://youtu.be/Jt0rB1K-bQk
10 மகரம் https://youtu.be/oPl3tPzBTII
11 கும்பம் https://youtu.be/4tjNoNVBUDc
12 12 மீனம் https://youtu.be/xdayNbtiBf4

ஸ்ரீ விநாயகா குருகுலம்

23 Oct, 13:08


*நல்ல ஐடியாவா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்*
**************

*TN EB customer care*
*94987 94987*
###################
உங்களது வீடுகளிலோ.. கடைகளிலோ.. இருக்கும் மின் இணைப்பு சில சமயங்களில் கம்பத்தில் பீஸ் போய் விடும். அல்லது மின் இணைப்பு விட்டு விட்டு கிடைக்கும். அல்லது மழை மற்றும் காற்றினால் இணைப்பு துண்டிக்கப்படும். அல்லது உங்கள் ஏரியாவே இருண்டு விடும். இது போன்ற தருணங்களில் நீங்கள் என்ன செய்வீர்கள்....?

பெரும்பாலும் நமக்கு தெரிந்தது EB அலுவலகம் சென்று எழுதி வைத்து விட்டு வரவேண்டும்.. அவர்கள் சாவகாசமாக வந்து சரி செய்துவிட்டு செல்வார்கள்...
அல்லது லைன்மேன் தெரிந்தவராக இருந்தால் அவரிடம் அழைத்து சொல்லுவீர்கள். உடனே வேலையாகும்... அதுவும் கிராமங்களில் உள்ள வீடுகள் எவ்வளவு அவசரம் என்றாலும், பொழுது இறங்கிய பிறகே வந்து வேலையை செய்து கொடுத்து விட்டு செல்வார்கள்...

இப்பொழுது மின்சார வாரிய ஊழியர்களிடம் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. வேலையும் உடனே ஆகணும். அதுக்கு ஒரு நல்ல ஐடியா இருக்கு தெரிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாட்டில் எந்த மூலையில் இருந்தாலும் *9498794987* என்ற இந்த எண்ணுக்கு அழைத்து உங்கள் முழு மின் இணைப்பு எண்ணையும் தெரிவித்து உங்களுக்கு என்ன புகாரோ அதை தெரிவித்தால் போதும்...

தெரிவித்து ஐந்து நிமிடத்தில் மாவட்ட தலைநகரிலிருந்து அழைத்து உங்கள் தேவை என்னவென்று கேட்கிறார்கள். அவர்கள் அழைத்த பத்து நிமிடத்தில் உள்ளூரில் உள்ள மின்சார வாரிய தலைமை ஊழியர் நம்மிடம் அழைத்துப் பேசுகிறார். இவர் அழைத்துப் பேசிய ஐந்து நிமிடத்தில் லைன்மேன் உங்களிடம் அழைத்துப் பேசுகிறார்...

அரை மணி நேரத்தில் அனைத்து வேலையும் முடிந்து விடும். அனைத்து வேலையும் முடிந்த பிறகு மீண்டும் மாநிலத் தலைநகர் சென்னையிலிருந்து சேவை மைய ஊழியர் அழைத்து மின்சார வாரிய ஊழியர் நம்மிடம் செய்த வேலைகள் குறித்து தகவல் கேட்ட பிறகே புகாரை முடித்து வைக்கிறார்கள்...

இந்த மின்சார வாரிய சேவை மைய தொடர்பு எண், மின் இணைப்பை சரி செய்வதற்கு மட்டுமல்ல, வீடுகளின் மேல் செல்லும் லைனை மாற்றி போடுதல் மற்றும் கம்பத்தை மாற்றி போடுதல், பழுதடைந்த கம்பம், புதிய இணைப்பு, தற்காலிக இணைப்பு உட்பட அனைத்து மின்சார வாரிய சேவைகளை பெறலாம்... இந்த சேவை மையத்தின் மூலமாக சேவைகளை பெற்றாலே யாரும் பணம் கேட்பதும் இல்லை...

இது போன்று எளிதாக காரியத்தை சாதிக்க உங்கள் நெருங்கிய வட்டத்தில் உள்ள அரசு ஊழியர்கள் கூட இது போன்ற தகவலை உங்களுக்கு தெரிவிப்பதில்லை...

மின்சார வாரியம் தொடர்பான அனைத்து சேவைகளுக்கான தொலைபேசி எண் : *TN EB CUSTOMER CARE : 9498794987*

( படித்தால் மட்டும் போதாது உங்கள் நண்பர்களுக்கும், உறவினருக்கும்
பகிரவும். உபயோகமாக இருக்கும் )
நன்றி....

*அகில இந்திய தகவல் மற்றும் சட்ட முன்னணி*

*வண்ணை A.ரவி BABL,DLL*

ஸ்ரீ விநாயகா குருகுலம்

10 Oct, 07:35


கனவு பலன்கள்
14 பாம்பு கனவுகள் பகுதி 1
https://youtu.be/MH0pk71UOl4
15 அசுரர்கள் கனவில் வந்தால் இந்த நல்ல விஷயங்கள் நடக்கும்
https://youtu.be/g-rFiQmK_6Y
16 உணவு பொருட்கள் கனவில் வந்தால்
https://youtu.be/lgtqIIhkIpg

ஸ்ரீ விநாயகா குருகுலம்

10 Oct, 07:35


12 அதிர்ஷ்டம் தரும் அஷ்டதிக்கு பாலகர்கள்
https://youtu.be/alCU-OkYGEM
13 செல்வ நிலை உயர பரிகாரம்
https://youtu.be/0SN05SfWRkM
விவாக சக்கரம்
https://youtu.be/LWTwSqqlZP0
குரு சனி சேர்க்கை பலன்கள்
https://youtu.be/toR1vuV6LAA

ஸ்ரீ விநாயகா குருகுலம்

10 Oct, 07:35


Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/Cyh2mKAwFNRJrjtzlSsJcO
வணக்கம் வாழ்க வளமுடன் இது அடிப்படை ஜோதிட பயிற்சி வகுப்பு இந்த பயிற்சி வகுப்பில் ஜோதிடத்திற்கு தேவையான அடிப்படையான விஷயங்களை கற்றுக் கொடுப்போம்
மேலும் உயர்நிலைப் பயிற்சிகள் என்பது கட்டண வகுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த பயிற்சி வகுப்பில் இணைந்து பயிற்சி பெற விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்து கொள்ளலாம் ஏற்கனவே வேறு வேறு குழுக்கள் இணைந்தவர்கள் இதில் இணைய வேண்டாம் இது ஸ்ரீ ஜோதிட வித்யாலயாத்தின் அடிப்படை பயிற்சி வகுப்பு

ஸ்ரீ விநாயகா குருகுலம்

10 Oct, 07:35


#மேஷ ராசி சிறப்பு பரிகாரம்
https://youtube.com/shorts/IOWTZ3luy0s
#ரிஷபம் ராசி சிறப்பு பரிகாரம்
https://youtube.com/shorts/jQeFc_QEZ4E
*மிதுனம் ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/uj2paTcT9WI
கடகம் ராசி சிறப்பு பரிகாரம்
https://youtube.com/shorts/s2miA-S6NJg
*சிம்மம்ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/llWCf3lHZ_g
.கன்னி ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/tF0ZV02QHzg
*துலாம் ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/B47MGQ3vTpo
*விருச்சிகம் ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/irO7nUPZ_bc
*மகரம் ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/6iqFj959-e8
*கும்பம் ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/t1h5bjstXhg
*தனுசு ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/inCF5CtQOII

*மீனம் ராசி சிறப்பு பரிகாரம்*
https://youtube.com/shorts/1E0gUcEjtv0

ஸ்ரீ விநாயகா குருகுலம்

10 Oct, 07:35


*27 நட்சத்திர நபர்களின் குணங்கள் வழிபடவேண்டிய தெய்வம் தொழில் திருமண வாழ்கை அதிர்ஷ்ட குறிப்புகள் உங்களின் வாழ்கை இப்படிதான் இருக்கும்*
1 அஸ்வினி
https://youtu.be/HhcC23DPEzQ
2 பரணி நட்சத்திரபலன்கள்
https://youtu.be/KQAaeQl73l4
3 கார்த்திகை
https://youtu.be/XBbz7RsMn2c
4 ரோஹிணி
https://youtu.be/YgXpTvS232w
5மிருகசீரிடம்
https://youtu.be/N0S0pxVxFco
6 திருவாதிரை
https://youtu.be/ZOxZ-U0umlI
7 புனர்பூசம்
https://youtu.be/wMHQgTSGEnE
8 பூசம்
https://youtu.be/Z-8KFD262Go
9 ஆயில்யம்
https://youtu.be/MlasoFy_FNs
10 மகம்
https://youtu.be/NZKxg_t7SH8
11 பூரம்
https://youtu.be/qrE1lVfnkig
12 உத்திரம்
https://youtu.be/VQ9XHQ-pVYU
13 அஸ்தம்
https://youtu.be/sD830bXY6xk
14 சித்திரை
https://youtu.be/0OWvChq5uKI
15 சுவாதி
https://youtu.be/5y0gD2RyzwA
16 விசாகம்
https://youtu.be/mshz4zyH6Vk
17 அனுஷம்
https://youtu.be/0YgWbwEM_O8
18 கேட்டை
https://youtu.be/ftnTIZiGZ0Y
19 மூலம்
https://youtu.be/Vk_cx98-hgQ
19 மூலம்
https://youtu.be/If6cc7wdW5k
20 பூராடம்
https://youtu.be/eswq3xtTYSU
21 உத்திராடம்
https://youtu.be/Qg1COthMavQ
22 திருவோணம்
https://youtu.be/XQaCG1U9enU
23 அவிட்டம்
https://youtu.be/9avwQDyniW
24 சதயம்
https://youtu.be/B--OM5si2ow
25 பூரட்டாதி
https://youtu.be/EHk9nunRK24
26 உத்திரட்டாதி
https://youtu.be/NK8pECDSR6Y
27 ரேவதி
https://youtu.be/LSOA1UqkJ0o

ஸ்ரீ விநாயகா குருகுலம்

10 Oct, 07:35


1 நவகிரக தோஷத்தை போக்கும் விநாயகர் வழிபாடு எப்படி செய்யவேண்டும்?
https://youtu.be/mhjHoIopFRc
2 உபஜெயஸ்தானத்தின் நன்மைகள்
https://youtu.be/yAFtsF2EObY
3 பொருளாதார வரவு நன்றாக இருப்பதற்கு பரிகாரம்
https://youtu.be/eOtWogu_9fE
4 சுக்கிரன் தரும் அற்புத பலன்கள்
https://youtu.be/hy1QWaG8aSw
5 சுக்கிரன் தரும்அற்புத பலன் A.S SIVAKUMAR
https://youtu.be/7xqG3Rt4j3o
6 குருபகவான் தரும் யோகங்கள்
https://youtu.be/bVS6zlbrRj0
7ஜாதகத்தில் கேந்திரவீடுகளின் சிறப்புகள்
https://youtu.be/9ka2x8luy5Q
8 ஜோதிடத்தில் ஆறாம் பாவம் விளக்கம்
https://youtu.be/gb3ReGUgnko
9 ஜாதகத்தில் 8ம்பாவம் தரும் பலன்கள்
https://youtu.be/ikmVjjksjq0
10 ஜோதிடத்தில் 12ம்பாவம் விளக்கம்
https://youtu.be/KLU2LeD_sfA

ஸ்ரீ விநாயகா குருகுலம்

06 Oct, 08:05


https://www.youtube.com/live/wUYIZFhVWCA?si=U4YrbRwppAu-SUhy ஜோதிட கேள்வி பதில் நேரலை உங்களுடைய ஜாதகத்திற்கு இன்று உங்கள் சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் பலன்களை தெரிந்து கொள்ளலாம் இன்று இரவு 7 மணிக்கு நேரலை ஸ்ரீ விநாயகா ஜோதிட நிலையம் கரூர் A.S.சிவக்குமார்

ஸ்ரீ விநாயகா குருகுலம்

02 Oct, 13:22


https://www.youtube.com/live/ffQ1C-JNGqM?si=FkzbgxVEMD6grpHJ. *இன்று இரவு 8 மணி அளவில் உங்களுடைய உங்களுடைய ஜாதகத்திற்கு பலன்கள் அறிந்து கொள்ளலாம் லைவ் நேரடி ஒளிபரப்பில் ஒரு ஜாதகத்திற்கு ஒரு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லப்படும் உங்களுடைய பிறந்த தேதி மாவட்டம் போன்ற விபரங்களுடன் உங்கள் கேள்விகளையும் கமெண்ட் பாக்ஸில் கேட்கலாம்*

ஸ்ரீ விநாயகா குருகுலம்

02 Oct, 04:58


https://www.facebook.com/share/r/MyY46TvJE4zwdDqm/

ஸ்ரீ விநாயகா குருகுலம்

02 Oct, 03:25


ஸ்ரீ விநாயகா குருகுலம் pinned «*12 ராசி நபர்களுக்கும் திருமண வாழ்கை இப்படித்தான் இருக்கும்* 1 மேஷம் https://youtu.be/dhObBkVKdPI 2 ரிஷபம் https://youtu.be/s7kuGUfulxM 3 மிதுனம் https://youtu.be/bZelOPdGhM4 4 கடகம் https://youtu.be/zSRfXQhSeiI 5 சிம்மம் https://youtu.be/jXUYIds5KrE…»

ஸ்ரீ விநாயகா குருகுலம்

02 Oct, 03:11


https://www.facebook.com/share/r/9k59B1DP4ApFLMat/

ஸ்ரீ விநாயகா குருகுலம்

02 Oct, 02:34


https://www.facebook.com/share/p/qVi98SgxUyegpsSD/

ஸ்ரீ விநாயகா குருகுலம்

02 Oct, 02:33


https://www.facebook.com/share/p/rDCkea3vicktkN2E/

ஸ்ரீ விநாயகா குருகுலம்

01 Oct, 02:53


https://www.facebook.com/share/p/mBbRtNPdoCifjaMn/ THITHI

ஸ்ரீ விநாயகா குருகுலம்

01 Oct, 02:01


https://www.facebook.com/share/p/p8zKoRFZ3qhzXaHJ/ ammvasai

ஸ்ரீ விநாயகா குருகுலம்

01 Oct, 02:00


https://www.facebook.com/share/p/UkbRwzoeg7Hvyosd/ rasipalan

ஸ்ரீ விநாயகா குருகுலம்

28 Sep, 01:55


https://www.facebook.com/share/r/ZLueG92urK7R447c/ *சனிக்கிழமையில்
பிறந்தவர்கள்*

ஸ்ரீ விநாயகா குருகுலம்

24 Sep, 09:48


*LIVE CLASS இன்று இரவு எட்டு மணி அளவில் நமது youtube சேனலில் நேரடி வகுப்பு ஒரு மனிதனின் செல்வநிலை ஜாதகப்படி எப்படி இருக்கும் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்* https://youtube.com/live/2vtVwKwA3l4?feature=share

ஸ்ரீ விநாயகா குருகுலம்

22 Sep, 02:13


https://www.facebook.com/share/g/1wDvAVp7feuoX2YS/*உங்களது ஜோதிட பதிவுகளை இங்கே பதிவு செய்யுங்கள்*

1,758

subscribers

193

photos

10

videos