உங்களை எப்போதும் நலம்
விசாரித்துக் கொண்டிருக்காது..
என்னேரமும் உங்களை
தொடர்ந்து கொண்டாடாது..
எனக்காக இதை செய் என்று
உங்களை அழுத்தத்தில் தள்ளாது..
முக்கியமாக உங்களை தனிமையில்
தள்ளி வேடிக்கை பார்க்காது..
எப்போதேனும் உங்கள் சிரிப்பில் குறையிருந்தால் உங்களை தாங்கிக் கொள்ளவும் தயங்காது..
எந்த சூழ்நிலையிலும் தனிமை என்ற
ஒரு கடினமான சூழலில் தனியே விடாது..
உங்கள் அருகில் வந்து அமர்ந்து
கொள்ளும் உங்களின் நிழலை போல..
நிறைவான காதல்
ஒரு போதும் சலிப்பதில்லை!!
✅
@KavithaigalOLBN