ஸாலிஹான பெண்கள் @salihanapengal Channel on Telegram

ஸாலிஹான பெண்கள்

@salihanapengal


❥ _🄹🄾🄸🄽_ Us On _Youtube_ :

https://youtube.com/channel/UCmJR8ANG2GVZhcF9HSn01mw

❥ _🄹🄾🄸🄽_ Us On _Telegram_ :

https://t.me/salihanapengal

❥ _🄹🄾🄸🄽_ Us On _Facebook_ :

https://www.facebook.com/groups/885616478657371/

ஸாலிஹான பெண்கள் (Tamil)

ஸாலிஹான பெண்கள் என்றும் ஒரு குழுவின் பெயர் உள்ளது இந்த குழு தமிழ் மொழியில் செயலிக்கும் தொடக்கம். இந்த குழுவில் பெண்கள் பங்களிப்பாளிகள், தடுந்தெடுக்கும் போர்க்காரர்கள் மற்றும் ஆரோக்கியம் பற்றி அறிந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இது பெண்களுக்கான ஒரு உரைமையாக உள்ளது, அவர்களுக்கு உதவுவதற்கான போர்க்காரம், அறிவுமுறைப்படுத்தும் போர்க்காரம் மற்றும் பல உதவும் பொருட்களைக் கொண்டு உள்ளது. உங்களுடைய நிதி மாற்ற நிபுணர்கள் மற்றும் மருத்துவக்கல்விப்படிகள் மூலம் பின்னர் சேரலாம். இது செயலாக்க முடிந்தது ஒரு அறியப்பட்ட வாரியாகும். நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் எல்லா பெண்களும் இங்கே சேரலாம். ஆனால், இந்த குழுவில் அங்கமற்ற பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். உங்கள் பகிர்விற்கு பெரும்பிரியும் உள்ளதா? எங்கே உள்ளது உங்கள் ஆர்வத்தை உண்மையாக்க, சேர் மற்றும் உத்தமமாகப் பயன்படுத்துக.

ஸாலிஹான பெண்கள்

11 Feb, 04:50


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣9️⃣ 📖 : வியாதியுற்று பிறகு குணமடைந்து விடுபட்ட நோன்பைக் கள செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தும் களா செய்யாமலேயே மரணித்துவிட்டார் குறித்த சட்டம்*

யார் வியாதியுற்று பிறகு குணமடைந்து விடுபட்ட நோன்பைக் கள செய்வதற்குரிய வாய்ப்பு கிடைத்தும் களா செய்யாமலேயே மரணித்துவிட்டாரோ அவருடைய பொருளாதாரத்திலிருந்து ஒவ்வொரு நோன்பிற்காகவும் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

அல்லது அவருடைய உறவினர்களில் யாரேனும் அவர் சார்பாக நோன்பு நோற்றால் அதுவும் சரியே!

ஏனெனில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,

*"யார் தம் மீது நோன்பு கடமையாக இருக்கும் நிலையில் மரணமாகிவிட்டாரோ அவர் சார்பாக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும்."* என்று கூறியுள்ளார்கள்.

📚 ஸஹீஹுல் புஹாரி 1952 & ஸஹீஹ் முஸ்லிம் 2112

📚 - ஃபதாவா அல்லஜ்னத்துத் தாயிமா மஜல்லா அத்தஃவா 806

ஸாலிஹான பெண்கள்

11 Feb, 04:49


குணமாகிவிடும் என நம்பப்படக்கூடிய நோய் இருந்தால் நோயாளி, நிவாரணமடைகின்ற வரை காத்திருந்து குணம் கிடைத்த பிறகு களா செய்ய வேண்டும். அவர் அதற்குப் பகரமாக உணவளிப்பது அனுமதிக்கப்படாது.

தீராத வியாதியுடையவர், இயலாமையாகிவிட்ட முதியவர் ஆகியோர் ஒவ்வொரு நாள் நோன்பிற்காகவும் பரிகாரமாக அந்தப் பகுதி வாழ் மக்களின் உணவில் அரை மரக்கால் அளவுக்கு ஓர் ஏழைக்கு வழங்க வேண்டும். (இது ஏறத்தாழ 1 ½ கிலோ அரிசிக்குச் சமமாகும்) இந்தப் பரிகாரத்தை ஒட்டுமொத்தமாக மாதத்தின் இறுதியிலும் கொடுக்கலாம், அன்றாடம் ஓர் ஏழைக்கு என்ற கணக்கிலும் கொடுக்கலாம். அதை உணவாக வழங்குவது கட்டாயமாகும். ஏனெனில் குர்ஆனில் அவ்வாறுதான் வந்துள்ளது. எனவே ஏழைக்கு உணவின் கிரையத்தைக் பணமாகக் கொடுப்பது கூடாது.

📚 - ஃபதாவா அல்லஜ்னத்துத் தாயிமா 198-10

உணவை வாங்கி விநியோகம் செய்யும் பொறுப்பை நம்பத்தகுந்த சமூக நல நிறுவனங்களிடம் ஒப்படைக்கவும் செய்யலாம்.

*2)நோய் குணமடையும் என்று நினைத்து நோன்பை களா செய்ய நினைத்த ஒருவர் நோய் குணமடையாமல் போனால் அவரின் சட்டம்*

ஒரு நோயாளி தனது நோய் குணமாகிவிடும் என்று கருதி ரமழானில் நோன்பை விட்டுவிட்டு பிறகு களா செய்வதற்காக நிவாரணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில் தமது நோய் குணமாக வாய்ப்பில்லை என்பதை அறிந்துகொண்டால் தாம் நோற்காதுவிட்ட ஒவ்வொரு நோன்பிற்காகவும் ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

📚 - ஃபதாவா ஷைக் உஸைமீன்

யார் தனது நோய் குணமாகிவிடும் என்று கருதிக் காத்திருந்து பிறகு மரணித்துவிட்டாரோ அவர் மீதோ அவரது பொறுப்பாளர் மீதோ எந்தக் கடமையும் இல்லை.

*3)நோய் குணமடையாது என்று நினைத்து பரிகாரம் செய்த ஒருவர் நோய் குணமடைந்தால் அவரின் சட்டம்*

ஒருவன் நோய்வாய்ப்பட்டு அது குணமடைய வாய்ப்பில்லை என்று கருதி நோன்பை விட்டுவிட்டு அதற்குப் பரிகாரமாக ஏழைகளுக்கு உணவும் அளித்துவிட்டான். பிறகு முன்னேற்றத்தின் காரணமாக மருத்துவ சிகிச்சைக்கு வாய்ப்பு ஏற்பட்டு அவன் குணமடைந்துவிட்டால் கடந்துபோனதற்காக அவன் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் அந்த சந்தர்ப்பத்தில் எது கடமையோ அதை அவன் நிறைவேற்றிவிட்டான்.

📚 - ஃபதாவா அல்லஜ்னத்துத் தாயிமா 195-10

ஸாலிஹான பெண்கள்

11 Feb, 04:48


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣8️⃣ 📖 : 1) குணமாகக்கூடிய மற்றும் குணமாகாமல் நிரந்தரமாக நோய் உள்ளவரின் சட்டம்:*

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 10:19


கடுமையான பசியோ அதிகமான தாகமோ ஏற்பட்டு அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றோ புலன்களில் ஏதேனும் பாதிப்புக்குள்ளாகும் என்றோ எண்ணம் அதிகரித்தால் - அதாவது சந்தேகமில்லாமல் கட்டாயமாக அவ்வாறு நடக்கும் என்ற நிலை ஏற்பட்டால் நோன்பைத் துறந்துவிட்டு பிறகு களா செய்ய வேண்டும்.

இங்கு, மனதைப் பாதுகாப்பது கடமையாகும். வெறுமனே கடுமையாகலாம் என்ற எண்ணமோ களைப்போ, வியாதியைப்பற்றிய அச்சமோ மட்டும் இருந்தால் நோன்பைத் துறக்கக்கூடாது.

சிரமமான தொழில் செய்யக் கூடியவர்கள் நோன்பை விடுவது கூடாது. அவர்கள் இரவிலேயே நிய்யத் செய்ய வேண்டும். வேலையை விடுவது பாதிப்பை ஏற்படுத்தும், பகலின் நடுவே உயிருக்குப் பாதிப்பு ஏற்படும் அல்லது வேறு பெரிய சிக்கல் ஏற்பட்டுவிடும் என்று தோன்றி நோன்பைத் துறப்பது நிர்பந்தமானால் அந்த சிக்கலைத் தவிர்க்கும் அளவுக்கு நோன்பைத் துறந்துவிட்டு பிறகு அஸ்தமனம் வரை நோன்பைத் தொடர வேண்டும். பிறகு களா செய்யவும் வேண்டும். சிரமமான தொழில் செய்யக்கூடியவர்கள், நோன்பைச் சமாளிக்க இயலாது போனால் அத்தொழிலை இரவில் மேற்கொள்ள முயற்சிக்கலாம் அல்லது ரமழான் மாதத்தில் தொடராக இல்லாவிட்டாலும் இடையிடையே விடுமுறை எடுக்கலாம். அதுவும் இயலாத போது இம்மையையும் மறுமையையும் இணைக்கக்கூடிய ஒரு தொழிலைத் தேர்ந்தெடுக்க வேண்டும். யார் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றானோ அவனுக்கு அல்லாஹ் விடுதலையை ஏற்படுத்துகிறான். அவன் நினைக்காத புறத்திலிருந்து வாழ்வாதாரம் வழங்குவான்.

📚 - ஃபதாவா அல்லஜ்னத்துத் தாயிமா 241-10

மாணவர்களின் தேர்வுகள் ரமழான் நோன்பை விடுவதற்குக் காரணமாக அமையாது. தேர்வைக் காரணம் காட்டி பெற்றோர்கள் நோன்பை விடச் சொன்னாலும் அவர்களுக்குக் கட்டுப்படக்கூடாது. ஏனெனில், படைத்தவனுக்குப் பாவம் செய்யும் விதமாக படைப்பினத்திற்குக் கட்டுப்படலாகாது.

📚 - ஃபதாவா அல்லஜ்னத்துத் தாயிமா 241-10

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 10:19


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣7️⃣ 📖 :நோன்பு நோற்ற நிலையில் கடுமையான பசி அல்லது தாகம் ஏற்பட்டு கட்டாயமாக உயிருக்கு பிரச்சினை வரும் அல்லது உடலுறுப்புகள் ஏதாவது பாதிப்படையும் என்ற நிலையில் உள்ளவரின் சட்டம்*

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:57


📚 - அல்முக்னீ 412-1, 32-3 அல்மவ்ஸு அத்துல் ஃபிக்ஹிய்யா அல்குவைத்திய்யா 268-5

சில அறிஞர்கள், ஒருவர் மயக்கமுற்றால் அல்லது ஏதோ தேவைக்காக தூக்க மருந்தோ மயக்க மருந்தோ கொடுக்கப்பட்டால் அதனால் சுய நினைவு இழந்தால் இந்நிலை மூன்று நாட்கள் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால் தூங்கி விட்டவனைப் போல கருதி அவன் களா செய்ய வேண்டும். அதைவிட அதிகமானால் பைத்தியக்காரனைப் போலக் கருதி களா செய்ய வேண்டியதில்லை என்று கூறுகின்றனர்.

📚 - ஃபதாவா ஷைக் அப்தில் அஸீஸ் பின் பாஸ்

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:56


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣6️⃣ 📖 :மயக்கம் ஏற்படுபவரின் சட்டம்*

நோன்பு நோற்பது, மயக்கம் ஏற்படக் காரணமாக அமையும் என்றிருக்குமானால் நோன்பை விட்டு விட்டு பிறகு களா செய்ய வேண்டும்.

📚 - அல்ஃபதாவா: 217-25

ஒரு நோன்பாளிக்கு பகற்பொழுதில் மயக்கம் ஏற்பட்டு அஸ்தமனத்திற்கு முன்போ அல்லது பின்போ மயக்கம் தெளிந்தால் நோன்பு நிறைவேறிவிடும். அதிகாலையிலேயே மயக்கம் ஏற்பட்டு அது மக்ரிப் வரை நீடித்தால் பெரும்பாலோர் அந்த நோன்பைச் சரிகாண்பதில்லை. ஆனால் மயக்கம் நீண்ட நேரம் நீடித்திருந்தால் அந்த நோன்பைக் களா செய்யவேண்டும் என்பதில் பெரும்பாலோரிடம் கருத்து வேறுபாடு இல்லை.

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:56


நோன்பினால் ஒருவனுக்கு உடல் நலம் பாதிக்கப்படும் என்றோ நோய் அதிகரிக்கும் என்றோ அல்லது நோய் குணமாகுவதற்குத் தாமதம் ஏற்படும் என்றோ மருத்துவத் துறையோ அல்லது ஒரு மனிதனுடைய அனுபவப்பழக்கமோ அல்லது எண்ணத்தின் மிகைப்போ கருதுமானால் அந்நோயாளி நோன்பை விடலாம்.

ஏன், நோன்பு நோற்பது விரும்பத்தகாதது என்றே கூறலாம்.

நோய், சிகிச்சை அளிக்கப்பட்டு அது குணமாகிவிடும் என்றிருந்தால் நோயாளி இரவிலேயே நோன்பு நோற்பதற்கான நிய்யத் செய்வது கூடாது. அவர் காலையில் நலமடையலாம் என்றிருந்தாலும் சரியே!

ஏனெனில், நடப்பு நிலையைத்தான் நாம் கவனிக்க வேண்டும்.

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:55


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣5️⃣ 📖 :நோயாளி குறித்த சட்டங்கள்*

மனிதனை ஆரோக்கியம் என்ற நிலையிலிருந்து புறந்தள்ளுகின்ற எந்த நோயாக இருந்தாலும் அதனால் நோன்பை விடுவதற்கு அனுமதியுள்ளது. இதற்கான ஆதாரம் பின்வரும் அல்லாஹ்வுடைய கூற்றுதான்:

*"யார் நோயாளியாகவோ அல்லது பயணியாகவோ இருக்கின்றாரோ அவர் வேறு நாட்களில் நோற்றுக் கொள்ளலாம்"*

📚 -அல்குர்ஆன் : 2:184

ஆனால் இருமல், தலைவலி போன்ற சாதாரண காரணங்களுக்காக நோன்பை விடக்கூடாது.

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:54


*பாடம் 2️⃣4️⃣ 📖 :ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு செல்பவரின் நோன்பின் சட்டம்*

நாட்டிலிருக்கும்போது நோன்பு நோற்ற ஒருவர், பிறகு அவருக்கு முன்போ அல்லது அவருக்குப் பின்போ நோன்பு நோற்ற மக்கள் வாழும் இன்னொரு பகுதிக்கு சென்றால் *அவர் சென்றடைந்த பகுதியிலுள்ள மக்களின் நிலைப்பாடே அவருக்குச் சட்டமாகும்.*

அதாவது அங்குள்ள மக்கள் நோன்பைத் துறக்கும்போதுதான் அல்லது நிறுத்தும்போதுதான் அவரும் அவ்வாறே செய்ய வேண்டும். அதனால் முப்பது நாட்களைவிட அதிகமாகும் சூழ்நிலை ஏற்பட்டாலும் சரியே!

ஏனெனில், *"நீங்கள் நோன்பு நோற்கின்ற நாளில்தான் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் நோன்பு நோற்காத நாளில் நோன்பு நோற்காதிருக்க வேண்டும்”* என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு வேளை இருபத்து ஒன்பது நாட்களை விட குறைவாக இருந்தால் பெருநாளைக்குப் பிறகு 29 நாட்களைப் பூர்த்தியாக்க வேண்டும். ஏனெனில் ஹிஜ்ரீ மாதம் 29 நாட்களுக்குக் குறைவாக அமையாது.

📚 - ஃபதாவா ஷைக் அப்துல் அஸீஸ் பின் பாஸ்: ஃபதாவா அஸ்ஸியாம்: தாருல்வதன் 15/15

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:53


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣3️⃣ மற்றும் 2️⃣4️⃣*

*பாடம் 2️⃣3️⃣ 📖 பகல் பொழுதில் பயணம் முடித்து ஊரை அடைந்தவரின் சட்டம் :*

பயணத்திலிருந்து பகலின் நடுவே திரும்பி வந்தவர் கண்டிப்பாக நோன்பாளியைப் போல நடந்துகொள்ள வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே பலத்த கருத்துவேறுபாடு உள்ளது.

📚 - மஜ்மூவுல் ஃபதாவா 212/25

இதில் பேணுதல் என்னவெனில் அம்மாதத்தின் கண்ணியத்தைக்கருதி நோன்பாளியைப் போல நடந்துகொள்வதே நல்லது. ஆயினும் அவர் அவ்வாறு நடந்தாலும் நடக்காவிட்டாலும் அன்றைய நோன்பை கட்டாயம் களாச் செய்தாக வேண்டும்.

*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:51


இடம் பெயர்ந்து செல்லும் கிராம வாசிகள், குளிர்காலத்திலிருந்து கோடைகாலம் வரையோ அல்லது கோடை காலத்திலிருந்து குளிர்காலம் வரையோ பயணம் மேற்கொண்டால் அவர்கள் நோன்பை விடுவதும் சுருக்கித் தொழுவதும் கூடும். ஆனால் குளிர் காலத்தை அடைந்து அல்லது கோடைகாலத்தை அடைந்து ஓரிடத்தில் தங்கி விட்டால் நோன்பை விடுவதோ கஸ்ர் செய்வதோ கூடாது. அவர்கள் மேய்ச்சல் நிலங்களைத் தொடர்ந்து தேடிக்கொண்டு வந்தாலும் சரியே!

📚 - மஜ்மூவு ஃபதாவா இப்னு தைமிய்யா 213-25

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:51


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣2️⃣ 📖 : வழக்கமாக பயணம் செய்பவர் குறித்த சட்டம்:*

யாருக்கு வழக்கமாக பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கின்றதோ அவரும் நோன்பை விடலாம்.

முஸ்லிம்களுக்கு நன்மை பயக்கும் விதமாக, தபால் போன்ற தேவையின் காரணமாக நகரத்திற்குச் சென்று வருதல், டாக்ஸி காரர்கள், விமான ஓட்டிகள், பணியாளர்கள் இவர்களின் பயணம் தினமும் நிகழ்ந்தாலும் சரியே!

ஆனால் அவர்கள் களா செய்ய வேண்டும்.

இவ்வாறுதான் கரையில் வசிப்பதற்கு வீடு உள்ள கப்பலோட்டியும்.

ஆனால் அவனோடு கப்பலில் அவனது மனைவி மற்றும் தேவையான வசதிகளும் இருக்கும் நிலையில் அவன் பயணத்தைத் தொடர்ந்தால் அவன் தொழுகையைக் கஸ்ரு செய்வதோ நோன்பை விடுவதோ கூடாது.

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:50


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣1️⃣ 📖 : நோன்பாளியாக நாளை ஆரம்பித்து பிறகு பயணம் செய்பவரின் சட்டம்*

ஒருவர் ஊரிலிருக்கும்போது நோன்பை ஆரம்பித்து பிறகு பகலில் இடையில் பயணம் மேற்கொண்டுள்ளார் எனில் அவர் அந்த நோன்பை விட்டுவிடலாம். ஏனெனில்

*"யார் நோயாளியாகவோ பயணியாகவோ இருக்கின்றாரோ அவர் வேறு நாட்களில் நோற்றுக்கொள்ளலாம்”*

📚 - அல்குர்ஆன் 2:184

என்ற இறைக்கூற்று, பொதுவாக பயணத்தை நோன்பை விடுவதற்கான காரணமாக ஆக்கியுள்ளது.

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:49


📚 - ஃபதாவா அத்தஃவா பின்பாஸ் 977

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:49


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 2️⃣0️⃣ 📖 :பயணி எத்துனை நாட்கள் வெளியூரில் இருந்தால் அவர் நோன்பு நோற்க வேண்டும்?*

யார் ஓர் ஊருக்கு வந்து சேர்ந்ததும் நான்கு நாட்களுக்கு மேல் தங்குவதாக நாடிவிட்டாரோ பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி அவர் நோன்பு நோற்பது கடமையாகும்.

யார் கல்வி கற்பதற்காக வெளியில் மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக்கில் செல்கின்றாரோ நான்கு இமாம்கள் உட்பட பெரும்பான்மையான அறிஞர்களின் முடிவுப்படி அவர் ஊரிலிருப்பவராகத்தான் கருதப்படுவார். அவர் மீது நோன்பு நோற்பது கடமையாகும். அவர் தொழுகையையும் முழுமையாகத்தான் நிறைவேற்ற வேண்டும். -

ஒரு பயணி தனது ஊரைவிட்டு வேறு ஊருக்குச் சென்றால் அங்கே நான்கு நாட்களுக்கு அதிகமாக தங்குவதாக இருந்தாலே தவிர அவர் நோன்பிருக்க வேண்டியதில்லை. அவ்வாறு தங்குவதாக இருந்தால் நோன்பிருக்க வேண்டும். ஏனெனில் அவர் ஊரிலிருப்பவரின் சட்டத்திற்குட்பட்டவராவார்.

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:48


விமானம் சூரியன் மறையும் முன்பு பயணத்தைத் தொடங்கினால் பயணிப்பவன் அன்றைய தினத்து நோன்பைப் பயணத்தின்போது பூர்த்தியாக்க வேண்டுமென நாடினால் ஆகாயத்தில் அவன் கடக்குமிடத்தில் சூரியன் மறையும் வரை காத்திருந்து மறைந்ததும் நோன்பு துறக்க வேண்டும். அதற்காக வேண்டியே சூரியனைக் காணாத பகுதிக்கு விமானத்தை இறக்கக்கூடாது. அது தந்திரமாகும். மாறாக வேறு விமானங்களில் மோதாமலிருப்பதற்காக இறக்கி அதனால் சூரியன்
மறைந்த பகுதிக்கு வர நேரிட்டால் நோன்பைத் துறக்கலாம்.

📚 - ஃபதாவா ஷைக் பின்பாஸ்

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:47


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் : 1️⃣9️⃣ விமானத்தில் பயணிப்பவர் குறித்த சட்டம்:*

சூரியன், மறைந்துவிட்டதும் தரையிலிருக்கும் போது நோன்பைத் துறந்துவிட்டு பிறகு விமானத்தில் ஏறிப் பயணிக்கும்போது சூரியனைக் கண்டால் அவன் உணவைத் தடுத்துக் கொள்ளவேண்டியதில்லை. ஏனெனில் அவன் அன்றைய தினத்து நோன்பைப் பூர்த்தியாக்கி விட்டான். முடிந்துவிட்ட ஒரு வணக்கத்தை மீண்டும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:46


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

**பாடம் : 1️⃣8️⃣ :பயணம் ஆரம்பம் செய்யும் வரை நிய்யத் வைத்தல்.*

ரமழானில் யார் பயணமாக முடிவு செய்தாரோ அவர் பயணத்தை ஆரம்பிக்கும் வரை நோன்பை விடுவதாக நிய்யத் செய்ய வேண்டாம்.

ஏனெனில் பயணத்தைத் தடுக்கும் காரணங்கள் ஏதாவது நிகழக்கூடும்.

📚 - குர்துபீ 278-2

பயணி புறப்பட்டு, ஊரில் உள்ள வீடுகளையெல்லாம் பிரிந்த பிறகே தவிர நோன்பை விடக்கூடாது.

ஊரிலுள்ள கட்டிடங்களைத் தாண்டிய பின்னர் நோன்பை விடலாம். இவ்வாறே விமானம் மூலம் பறப்பதாக இருந்தாலும் கட்டிடங்களைத் தாண்ட வேண்டும். விமான நிலையம் ஊருக்கு வெளியே இருந்தால் அதில் நோன்பை விடலாம். மாறாக, விமான நிலையம் ஊருக்குள்ளோ ஊரை ஒட்டியோ இருந்தால் அதில் நோன்பை விடலாகாது. ஏனெனில் அவன் ஊருக்குள்தான் இருக்கிறான்.

ஸாலிஹான பெண்கள்

10 Feb, 05:45


*📚 : புத்தகத்தின் பெயர் :*

*👉🏻ஸப்'ஊன மஸ்அலதன் ஃபிஸ் ஸியாம் - நோன்பு பற்றிய 70 சட்டங்கள் (سبعون مسألة في الصيام)*

*நூல் ஆசிரியர்:✍🏻*

*ஷெய்க் ஸாலிஹ் அல் முன்ஜ்ஜித் (ஹபீதஹுல்லாஹ்)*

*தமிழ் மொழிபெயர்ப்பு:🔄*

*ஷெய்க் அப்துல் மஜீத் உமரி*

*பாடம் 1️⃣7️⃣ 📖 : பயணி நோன்பை விடுவது*

பயணிக்கு நோன்பு நோற்காமலிருப்பதற்கு அனுமதியுண்டு. இதில் சமுதாயம் ஒருமித்த கருத்து (இஜ்மா) கொண்டுள்ளது.

பயணத்திலும் நோன்பு நோற்க அவருக்கு சக்தி இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி! அதில் நோன்பு நோற்பது சிரமமாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி! அதாவது, நிழலிலேயே பயணம் அமைந்தாலும் தண்ணீரும் பணிவிடை செய்வோரும் கூடவே இருந்தாலும் அந்தப் பயணத்திலும் நோன்பை விடலாம்; தொழுகையைக் கஸ்ரும் செய்யலாம்.

📚 - மஜ்மூவுல் ஃபதாவா 210/25

ஸாலிஹான பெண்கள்

30 Jan, 04:14


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*24 : நல்லுபகாரம் செய்பவர்களை அல்லாஹ் விரும்புகிறான்.*

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:

"இன்னும், நீங்கள் பிறருக்கு நல்லுபகாரம் செய்யுங்கள்! *நிச்சயமாக அல்லாஹ் நல்லுபகாரம் செய்பவர்களை நேசிக்கிறான்".*

- அல்பகரா : 195

ஸாலிஹான பெண்கள்

28 Jan, 05:15


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*22 : அல் இஹ்லாஸ் அத்தியாயத்தை அல்லாஹ் விரும்புகிறான்.*

அல் இஹ்லாஸ் அத்தியாயத்தை ஓதித் தொழுவிப்பதில் தனக்கு விருப்பம் இருப்பதாகக் கூறிய ஒரு நபித்தோழர் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் போது:
"நிச்சயமாக அல்லாஹ் (அதன் காரணமாக) அவரை விரும்புகிறான்" என்று அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள்.

- ஸஹீஹுல் புகாரி: 7375

ஸாலிஹான பெண்கள்

27 Jan, 04:14


https://youtu.be/TJGXcruHxUQ?si=ruOn2nSRAE3SqImv

அருமையான உபதேசம்..

*தக்வாவுடையவர்கள் கோபம் கொள்வார்களா ? மனிதர்களை மன்னிப்பார்களா ?*

இறையச்சம் உடையவர்களுக்கு உபதேசம் பயன்தரும்.

முழுமையாக பார்க்கவும்.

26 - நிமிடத்திற்கு மேல் Must Watch இன்ஷா அல்லாஹ்..

ஸாலிஹான பெண்கள்

27 Jan, 03:59


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*21 : அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்.*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக அல்லாஹ் தும்மலை விரும்புகிறான்”.

- ஸஹீஹுல் புகாரி: 6223

ஸாலிஹான பெண்கள்

27 Jan, 03:57


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே நமது குழுமத்தில் இதுவரை 32 தொடராக பதிவிடப்பட்டு வந்த இஸ்லாம் கூறும் வியாபாரத்தின் ஒழுக்கங்கள் என்ற தொடரை PDF வடிவில் இங்கு தொகுத்து அளித்துள்ளோம்.

இதனை நீங்களும் பிடித்து விட்டு உங்களது மற்ற சகோதர/சகோதரிகளுக்கும் ஷேர் செய்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

எங்களை உங்களது துவாக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஸாலிஹான பெண்கள்

27 Jan, 03:55


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே நமது குழுமத்தில் இதுவரை 34 தொடராக பதிவிடப்பட்டு வந்த *அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் பாதுகாப்புத் தேடிய 34 சோதனைகள் என்ற துஆக்களின் தொகுப்புகளின் தொடரை PDF வடிவில் இங்கு தொகுத்து அளித்துள்ளோம்.*

இதனை நீங்களும் பிடித்து விட்டு உங்களது மற்ற சகோதர/சகோதரிகளுக்கும் ஷேர் செய்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக.

எங்களை உங்களது துவாக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.

ஸாலிஹான பெண்கள்

25 Jan, 05:40


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*20 : பூமியில் வாழ்வோரின் பொருத்தத்தைப் பெறுவது, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அடையாளமாகும்.*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ் ஓர் அடியானை நேசித்தால், ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து: நிச்சயமாக அல்லாஹ் இந்த நபரை நேசிக்கிறான். எனவே, நீரும் அவரை நேசிப்பீராக! என்று கூறுவான். அப்பொழுது ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அந்த நபரை நேசிப்பார்கள். பிறகு, ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானத்தில் உள்ளவர்களை அழைத்து: நிச்சயமாக அல்லாஹ் இந்த நபரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்! என்று கூறுவார்கள். ஆகவே, வானத்தில் உள்ளவர்களும் அவரை நேசிப்பார்கள். பிறகு, அவருக்குப் பூமியில் உள்ளவர்களின் பொருத்தம் ஏற்படுத்தப்படும்”.

- ஸஹீஹுல் புகாரி: 3209

ஸாலிஹான பெண்கள்

25 Jan, 05:29


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள் | இறுதி தொடர் |*

*3️⃣4️⃣ : எம்மை விட்டும் விரோதிகள் சந்தோசம் அடைதல்*

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில விடயங்களை விட்டும் பாதுகாப்பு தேடிக் கொள்ளுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அதில் ஒன்றாக எம்மை விட்டும் விரோதிகள் சந்தோசம் அடைதலைக் குறிப்பிட்டார்கள்.

- ஸஹீஹுல் புகாரி : 6616

ஸாலிஹான பெண்கள்

24 Jan, 04:04


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*19 : மென்மையாக நடந்து கொள்வதை அல்லாஹ் விரும்புகிறான்.*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக அல்லாஹ் எல்லா விடயங்களிலும் மென்மையை விரும்புகிறான்”.

- ஸஹீஹுல் புகாரி : 6024

ஸாலிஹான பெண்கள்

23 Jan, 04:46


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*18 : உலகப் பற்றின்மையுடன் வாழ்வதை அல்லாஹ் விரும்புகிறான்.*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நீ உலகில் பற்றற்றவனாக இரு! அல்லாஹ் உன்னை விரும்புவான்".

- ஸுனன் இப்னு மாஜா : 4102

ஸாலிஹான பெண்கள்

23 Jan, 04:28


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*3️⃣3️⃣ : அல்லாஹுவின் தீர்ப்பில் தீயது*

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில விடயங்களை விட்டும் பாதுகாப்பு தேடிக் கொள்ளுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அதில் ஒன்றாக அல்லாஹுவின் தீர்ப்பில் தீயதைக் குறிப்பிட்டார்கள்.

- ஸஹீஹுல் புகாரி : 6616

ஸாலிஹான பெண்கள்

22 Jan, 07:52


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*17 : அல்லாஹ் அன்ஸாரித் தோழர்களை விரும்புகிறான்.*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"யார் அன்ஸாரித் தோழர்களை நேசிக்கிறாரோ, அவரை அல்லாஹ் நேசிப்பான்”.

- 📚 ஸஹீஹுல் புகாரி: 3783

ஸாலிஹான பெண்கள்

22 Jan, 04:10


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*3️⃣2️⃣ : தீயதை அடைதல்*

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சில விடயங்களை விட்டும் பாதுகாப்பு தேடிக் கொள்ளுமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்.
அதில் ஒன்றாக தீயதை அடைதலை குறிப்பிட்டார்கள்.

- ஸஹீஹுல் புகாரி : 6616

ஸாலிஹான பெண்கள்

21 Jan, 04:18


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*16 : ஒற்றைப்படையான தொழுகையை அல்லாஹ் விரும்புகிறான்.*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக அல்லாஹ் ஒற்றையானவன். அவன் (தொழுகையில்) ஒற்றையானதையே விரும்புகிறான்".

- ஸுனன் திர்மிதீ: 453

ஸாலிஹான பெண்கள்

21 Jan, 04:09


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*3️⃣1️⃣ : கடுமையான சோதனை*

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் :

*"நீங்கள் அல்லாஹுவிடத்தில் கடுமையான சோதனையை விட்டும் பாதுகாப்பு தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.*

- ஸஹீஹுல் புகாரி : 6616

ஸாலிஹான பெண்கள்

20 Jan, 04:15


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*15 : ரோஷம் கொள்வதை அல்லாஹ் விரும்புகிறான்.*

நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்:

"அல்லாஹ் விரும்பக்கூடிய ரோஷமானது, ஒருவர் தனது மஹ்ரமான பெண்கள் விடயத்தில் ரோஷம் கொள்வதாகும்".

- ஸஹீஹ் அபூ தாவூத்: 2659

ஸாலிஹான பெண்கள்

20 Jan, 04:14


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*3️⃣0️⃣ : அனைத்து வகையான கோபம்*

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *அனைத்து வகையான கோபங்களைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸுனன் அபூதாவூத் 1540

ஸாலிஹான பெண்கள்

18 Jan, 04:30


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*14 : ஒருவர் தனது கரத்தால் உழைத்துச் சாப்பிடுவதை அல்லாஹ் விரும்புகிறான்.*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் தனது கரத்தால் உழைத்துச் சாப்பிடுவதைப் போன்று அல்லாஹ்விடத்தில் மிக விருப்பத்திற்குரிய ஒன்று இருக்க மாட்டாது".

- முஸ்னத் அஹ்மத்

ஸாலிஹான பெண்கள்

18 Jan, 04:26


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*2️⃣9️⃣ : திடீர் தண்டனை*

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *திடீர் தண்டனையைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸுனன் அபூதாவூத் 1540

ஸாலிஹான பெண்கள்

17 Jan, 04:31


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*13 :நோன்பை அல்லாஹ் விரும்புகிறான்*

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"நோன்பாளியின் நாவிலிருந்து வெளியாகும் வாடையானது, அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியுடைய வாடையை விடச் சிறந்ததாகும்.
மற்றுமோர் அறிவிப்பில்: அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பத்திற்குரியதாக இருக்கும்".

- ஸஹீஹுல் புகாரி 7492

ஸாலிஹான பெண்கள்

17 Jan, 04:25


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*2️⃣8️⃣ : ஆரோக்கிய நிலை மாறுதல்*

அப்துலலாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *ஆரோக்கிய நிலை மாறுதலைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸுனன் அபூதாவூத் 1540

ஸாலிஹான பெண்கள்

17 Jan, 04:21


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*12 : விடயங்களில் மிக உயர்வானதை அல்லாஹ் விரும்புகிறான்.*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக அல்லாஹ் விடயங்களில் மிக உயர்வானதையும், சிறப்பானதையும் விரும்புகிறான். மேலும், அவற்றில் மிதத் தாழ்வானதை வெறுக்கிறான்".

-ஸஹீஹுல் ஜாமிஃ: 1890

ஸாலிஹான பெண்கள்

17 Jan, 04:19


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*2️⃣7️⃣ : அருட்கொடை நீங்குதல்*

அப்துலலாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *அருட்கொடை நீங்குதலைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் முஸ்லிம் 7044

ஸாலிஹான பெண்கள்

17 Jan, 04:16


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*11 : இரவின் நடுப்பகுதியில் நின்று வணங்குவதை அல்லாஹ் விரும்புகிறான்.*

அம்ர் இப்னு அபஸா ரழியல்லாஹு அன்ஹு அவர் கூறினார்கள்:

"நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்து: 'ஏனைய நேரங்களை விட அல்லாஹ்வுக்கும் மிகவும் விருப்பமான ஒரு நேரம் இருக்கிறதா?' என்று கேட்டேன்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: *'ஆம். இரவின் நடுப்பகுதியாகும்'* என்றார்கள்"

- ஸுனன் இப்னுமாஜா

ஸாலிஹான பெண்கள்

17 Jan, 04:12


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*2️⃣6️⃣ : குறைவு உண்டாகுதல்*

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *குறைவு ஏற்படுதலைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

14 Jan, 05:40


*அல்லாஹ் விரும்பக்கூடியவை*

*10 : சுபஹானல்லாஹி வபிஹம்திஹி என்ற வார்த்தையை அல்லாஹ் விரும்புகிறான்.*

அபுதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள் :

*"பேச்சுக்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானதை நான் உனக்கு அறிவித்துத் தரட்டுமா?” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடத்தில் கேட்டார்கள்.* அதற்கு நான்: "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அதனை அறிவித்துத் தாருங்கள்!” என்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: *"நிச்சயமாக பேச்சுக்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது சுபஹானல்லாஹி வபி ஹம்திஹி என்ற வார்த்தையாகும்”* என்றார்கள்.

- ஸஹீஹ் முஸ்லிம்: 2731

ஸாலிஹான பெண்கள்

14 Jan, 05:37


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*2️⃣5️⃣ : பிளவுபடுதல்*

அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *பிளவு படுதலைக்* குறிப்பிட்டார்கள்".

- ஸுனன் அபூதாவூத் 1546

ஸாலிஹான பெண்கள்

13 Jan, 04:52


*அல்லாஹ் விரும்பக்கூடியவை*

*09 : அல்லாஹ் இஸ்லாத்தை நேசிக்கிறான்.*

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

"மார்க்கங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பானது எது?” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "இயற்கை மார்க்கமான இஸ்லாமாகும் என்றார்கள்”.

- முஸ்னத் அஹ்மத்

ஸாலிஹான பெண்கள்

13 Jan, 04:49


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*2️⃣4️⃣ : தீய நோய்கள்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *தீய நோய்களைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

11 Jan, 05:50


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*08 : அல்லாஹ்வின் அச்சத்தில் அழுவதையும், அவனின் கடமையை நிறைவேற்றுவதன் மூலம் ஏற்பட்ட அடையாளத்தையும் அல்லாஹ் விரும்புகிறான்.*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வுக்கு இரு துளிகளையும், இரு அடையாளங்களையும் விட மிகவும் விருப்பத்துக்குரிய எதுவும் இருக்க மாட்டாது. (அத்துளிகளாவன:) அல்லாஹ்வின் அச்சத்தில் வழியும் ஒரு துளிக் கண்ணீரும், அவனுடைய பாதையில் சிந்தப்பட்ட ஒரு துளி இரத்தமுமாகும். மேலும், (அவ்வடையாளங்களாவன:) அல்லாஹ்வுடைய பாதையில் ஈடுபட்டதன் காரணமாக உண்டான அடையாளமும், அல்லாஹ்வின் கடமைகளில் ஒன்றை நிறைவேற்றியதன் காரணமாக உண்டான அடையாளமுமாகும்".

- ஜாமிவுத் திர்மிதி: 1669

ஸாலிஹான பெண்கள்

11 Jan, 05:35


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*2️⃣3️⃣ : வாய் பேச முடியாமை*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் :

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *வாய் பேச முடியாமையைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

10 Jan, 04:02


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*07 : (துல்ஹஜ் மாதத்தில்) அறுக்கும் தினமன்று (குர்பானிகளின்) இரத்தத்தைச் சிந்துவதை அல்லாஹ் விரும்புகிறான்.*

நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

" (குர்பானி பிராணிகளின்) இரத்தத்தைச் சிந்துவதைப் போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான ஓர் அமலை அறுக்கும் தினத்தில் மனிதன் செய்திருக்க மாட்டான்".

- ஸுனன் அபூதாவூத்

ஸாலிஹான பெண்கள்

09 Jan, 11:48


*அல்லாஹ் விரும்பக் கூடியவை*

*06 : துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் செய்யப்படும் நல்லமல்களை அல்லாஹ் விரும்புகிறான்.*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"(மனிதன்) நல்லமல் புரியும் நாட்களில் இந்தப் (துல்ஹஜ்) பத்து நாட்களைப் போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான நாட்கள் இருக்க மாட்டாது”.

- ஸுனன் அபூ தாவூத்

ஸாலிஹான பெண்கள்

01 Jan, 03:49


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*32 : ஒரு வியாபார ஒப்பந்தத்தில்
இரு வியாபாரங்களை வைத்துக்
கொள்ளக் கூடாது.*

அபூஹுரைரா ரழியல்லாஹு
அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள்
ஒரு வியாபார ஒப்பந்தத்தில்
இரு வியாபாரங்களை வைத்துக்
கொள்வதை தடை செய்தார்கள்".

- ஸஹீஹ் அந்நஸாயி: 4646

ஸாலிஹான பெண்கள்

31 Dec, 03:59


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*31 : ஒரே இனத்தை சேர்ந்த பொருட்களை ஒரே அளவில் உடனுக்குடன் பண்டமாற்றம் செய்து கொள்ள வேண்டும்.*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"தங்கத்திற்கு தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்கு கோதுமை, வாற்கோதுமைக்கு வாற்கோதுமை, ஈச்சம்பழத்திற்கு ஈச்சம்பழம், உப்புக்கு உப்பு என சம அளவில் உடனுக்குடன் பண்டமாற்றம் செய்து கொள்ளுங்கள்!”

- ஸஹீஹ் முஸ்லிம்: 1584

ஸாலிஹான பெண்கள்

31 Dec, 03:55


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*1️⃣4️⃣ : இறை நிராகரிப்பு*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *இறை நிராகரிப்பைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

30 Dec, 03:50


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*30 : வட்டியை முழுமையாகத் தவிர்ந்து கொள்ளல்.*

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:

"மேலும், அல்லாஹ் வணிகத்தை ஆகுமாக்கி வைத்து, அவன் வட்டியை (ஹராமாக்கி)த் தடுத்துவிட்டான்".

- அல்குர்ஆன்: 2:275

ஸாலிஹான பெண்கள்

28 Dec, 03:51


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*29 : விற்பனை பொருளின் அளவு தெரியாமல் அதனை விற்கக் கூடாது!*

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பொருளின் அளவு என்னவென்று தெரியாமல் அதனை விற்பனை செய்வதை தடை செய்தார்கள்".

- ஸஹீஹுல் புகாரி: 2205 & ஸஹீஹ் முஸ்லிம்: 1542

ஸாலிஹான பெண்கள்

27 Dec, 03:54


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*1️⃣3️⃣ : வறுமை*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *வறுமையைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

27 Dec, 03:53


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*28 : உன்னிடத்தில் இல்லாததை விற்க வேண்டாம்*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"உன்னிடத்தில் இல்லாததை விற்பனை செய்ய வேண்டாம்!

- ஸஹீஹ் அபூ தாவூத்: 3503

ஸாலிஹான பெண்கள்

26 Dec, 03:57


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*27 : மரத்திலுள்ள கனிகளை இரு வருடங்களுக்கு அல்லது, பல வருடங்களுக்குப் பறித்துக் கொள்ளுமாறு கூறி விற்பனை செய்வதை தவிர்த்தல்.*

ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரத்திலுள்ள கனிகளை இரு வருடங்களுக்கு அல்லது, பல வருடங்களுக்குப் பறித்துக் கொள்ளுமாறு கூறி விற்பனை செய்வதை தடுத்தார்கள்".

- ஸஹீஹ் அபூ தாவூத்: 3375

ஸாலிஹான பெண்கள்

26 Dec, 03:54


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*1️⃣2️⃣ : ஏழ்மை*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *ஏழ்மையைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

25 Dec, 04:00


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*26 : காய்கள் கனியாவதற்கு முன்னதாக அவற்றை விற்பனை செய்வதை தவிர்த்தல்.*

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காய்கள் உண்ணுகின்ற பருவத்தை அடையும் வரை அவற்றை விற்பனை செய்வதை தடுத்தார்கள்".

- ஸஹீஹுல் புகாரி: 1486 & ஸஹீஹ் முஸ்லிம்: 1534

ஸாலிஹான பெண்கள்

25 Dec, 03:53


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*1️⃣1️⃣ : இழிவு*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *இழிவைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

24 Dec, 03:57


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*25 : வியாபாரத்தின் அனைத்து அம்சங்களும் தெளிவானதாக இருக்க வேண்டும்.*

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவில்லாத வியாபாரத்தை தடை செய்தார்கள்".

- ஸஹீஹ் முஸ்லிம்: 1513

ஸாலிஹான பெண்கள்

24 Dec, 03:55


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*1️⃣0️⃣ : கவனயீனம்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *கவனயீனத்தைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

23 Dec, 04:33


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*24 :ஹராமான பொருட்களை விற்பனை செய்யாதிருத்தல்.*

அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர் கூறினார்கள்:

"அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாராயம் விடயத்தில் பத்து சாராரை சபித்தார்கள்.

*(அவர்களில் ஒரு சாராராக) சாராயம் விற்று அதன் பெருமதியை சாப்பிட்டவர்களை குறிப்பிட்டார்கள்".*

(பீடி,சிகரெட்,புகையிலை பொருட்கள்,உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் போதை தரும் அனைத்து பொருட்களும் இதில் அடங்கும்.)

- ஸஹீஹ் இப்னு மாஜா: 2741

ஸாலிஹான பெண்கள்

23 Dec, 04:30


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*0️⃣9️⃣ : கல் நெஞ்சம்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *கல் நெஞ்சத்தைக்* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹ் இப்னு ஹிப்பான் 1023

ஸாலிஹான பெண்கள்

23 Dec, 04:18


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*23 : ஏமாற்று வியாபாரத்தை தவிர்த்தல்.*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அகூறினார்கள்:

"ஒட்டகம், ஆடு போன்ற பிராணிகளின் பால் மடிகளை பெருக்க வைத்து, அவை பால் சுரக்கும் பிராணிகள் என்று கூறி விற்பனை செய்ய வேண்டாம்!"
(அதாவது குறிபிட்ட ஒரு பொருளிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி வியாபாரம் செய்வது தடை செய்யப்பட்டதாகும்.)

- ஸஹீஹுல் புகாரி 2150

ஸாலிஹான பெண்கள்

23 Dec, 03:58


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*0️⃣8️⃣ : மனிதர்களால் மிகைக்கப்படுதல்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் *மனிதர்களால் மிகைக்கப்படுதலை (பிற மனிதர்கள் தம்மீது ஆதிக்கம் செலுத்துவதை)* குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹுல் புகாரி : 6369

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 04:13


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*0️⃣6️⃣ : துயரம்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் துயரத்தைக் குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹுல் புகாரி : 6369

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 04:12


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*22 : மோசடியை தவிர்த்தல்.*

விற்பனை பொருளில் மோசடி செய்த ஒரு வியாபாரியை நோக்கி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"யார் ஏமாற்றுகிறாரோ, அவர் என்னை சேர்ந்தவரல்ல".

- ஸஹீஹ் முஸ்லிம்: 102

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 04:12


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*0️⃣7️⃣ : கடன் சுமை*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் கடன் சுமையைக் குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹுல் புகாரி : 6369

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 04:07


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*21 : பதுக்கலை தவிர்த்தல்.*

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"பாவியை தவிர வேறு எவரும் பதுக்கல் நடவடிக்கையை மேற்கொள்ள மாட்டான்".

- ஸஹீஹ் முஸ்லிம்: 1605

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 04:05


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*0️⃣6️⃣ : துயரம்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் துயரத்தைக் குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹுல் புகாரி : 6369

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 03:59


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*20 : அளவு நிறுவையில் மோசடி செய்வதை தவிர்த்தல்.*

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:

"(அளவையிலும், எடையிலும் மோசம் செய்து) குறைக்கக் கூடியவர்களுக்குக் கேடு உண்டாவதாக!"

- அல்குர்ஆன்: 83:1

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 03:57


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*0️⃣5️⃣ - உலோபித்தனம்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் உலோபித்தனத்தைக் குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹுல் புகாரி: 2823

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 03:54


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*19 : வியாபாரச் சட்ட திட்டங்களை கற்றுக் கொள்ளல்.*

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

"மார்க்கத்தை நல்ல முறையில் விளங்கியவர்களை தவிர வேறு எவரும் எங்களது சந்தையில் வியாபாரம் செய்ய வேண்டாம்!"

- ஸுனன் திர்மிதீ : 487

ஸாலிஹான பெண்கள்

21 Dec, 03:50


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*0️⃣4️⃣ - வயோதிகம்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் வயோதிகத்தைக் குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹுல் புகாரி: 2823

ஸாலிஹான பெண்கள்

17 Dec, 05:46


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*18 : பள்ளிவாசல்களில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்த்தல்.*

அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறினார்கள்:

"நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பள்ளிவாசலில் வாங்குதல், விற்றல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை தடை செய்தார்கள்".

-ஸுனன் அபூ தாவூத்: 1079

ஸாலிஹான பெண்கள்

17 Dec, 05:38


*நபியவர்கள் பாதுகாப்புத் தேடிய முப்பத்து நான்கு சோதனைகள்*

*0️⃣3️⃣ - கோழைத்தனம்*

அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்:

“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (சில விடயங்களை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள்.

அதில் ஒன்றாகக் கோழைத்தனத்தைக் குறிப்பிட்டார்கள்“.

- ஸஹீஹுல் புகாரி: 2823

ஸாலிஹான பெண்கள்

16 Dec, 04:47


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*17 : தொழுகையை உரிய நேரத்தில் தொழுதல்.*

அல்லாஹுத்தஆலா கூறுகிறான்:

"(அவ்வாறு துதி செய்யும்) ஆடவர்கள் - அவர்களை வாணிபமோ, விற்பனையோ,

அல்லாஹ்வை நினைவு கூறுவதைவிட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதைவிட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும் (பராமுகமாக்கி) வீணாக்கிவிடாது".

- அல்குர்ஆன்: 24:37

ஸாலிஹான பெண்கள்

27 Nov, 05:34


*வியாபாரத்தின் ஒழுங்குகள்*

*04 : சத்தியம் செய்து வியாபாரம் செய்வதை தவிர்த்தல்.*

"வியாபாரத்தின் போது சத்தியம் செய்து அதனை மேற்கொள்வதை விட்டும் நான் உங்களை எச்சரிக்கை செய்கிறேன்.

நிச்சயமாக அப்படிச் செய்வது, வியாபாரப் பொருளில் நுகர்வோருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். பிறகு, அதனுடைய பரக்கத்தை போக்கிவிடும் என நபியவர்கள் கூறக் கேட்டுள்ளேன்” என்று அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.

- புகாரி (2087), முஸ்லிம் (1606)

ஸாலிஹான பெண்கள்

26 Nov, 05:09


*18-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*அநீதி இழைத்தல்*

அல்லாஹு தஆலா கூறுகிறான்

அநியாயக்காரர்கள் செய்கின்றவைகளைப் பற்றி அல்லாஹ்வை பராமுகமானவனாக நீர் நிச்சயமாக எண்ண வேண்டாம், அவர்களை அவன் தாமதப்படுத்துவதெல்லாம் பார்வைகள் எதில் நிலை குத்தியவாறு இருக்குமோ அந்த (கொடியதொரு மறுமை) நாளுக்காகத்தான்.
*(மண்ணறைகளிலிருந்து) அவர்கள் விரைந்து ஓடக்கூடியவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தி(மேல் நோக்கி)யவர்களாக இருப்பர், அவர்களுடைய (நிலைகுத்திய) பார்வை அவர்கள் பக்கம் திரும்பாது, அவர்களுடைய இதயங்கள் (பயத்தால்) செயலற்றுவிடும்.*

(அல்குர்ஆன் : 14:43)

ஸாலிஹான பெண்கள்

25 Nov, 04:20


*17-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*அதிகாரி மோசடி செய்தல்*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரனால், *சுவர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்*


ஸஹீஹ் புகாரி : 7151.

ஸாலிஹான பெண்கள்

23 Nov, 13:33


*16-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*யுத்த களத்திலிருந்து புற முதுகு காட்டி ஓடுதல்*

அல்லாஹு தஆலா கூறுகிறான் :

(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி,(யுத்த) அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், *நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே; இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.*

(அல்குர்ஆன் : 8:16)

ஸாலிஹான பெண்கள்

22 Nov, 10:18


*15-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீது பொய்யுரைத்தல்*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவரின் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. எவர் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ *அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்.*

ஸஹீஹ் புகாரி : 1291.

ஸாலிஹான பெண்கள்

22 Nov, 10:12


*14-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தல்*

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தார்களே (அவர்களுடைய) *முகங்கள் கியாம நாளில் கறுத்துப் போயிருப்பதை நீர் காண்பீர்;* பெருமையடித்துக் கொண்டிருந்த இவர்களின் தங்குமிடம் நரகத்தில் இருக்கிறதல்லவா?

(அல்குர்ஆன் : 39:60)

ஸாலிஹான பெண்கள்

18 Nov, 14:57


*13-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*அநியாயமாக அநாதைகளில் சொத்தை உண்ணுதல்*

அல்லாஹு தஆலா கூறுகிறான்:

எவர் அநாதைகளின் சொத்துகளை அநியாயமாக உண்கிறார்களோ, *அவர்கள் உண்மையில் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள். மேலும், அதிவிரைவில் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.*

(அல்குர்ஆன் : 4:10)

ஸாலிஹான பெண்கள்

18 Nov, 14:56


*12-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*வட்டி சாப்பிடுதல்*

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

நாம் ஓர் இரத்தம் போன்று சிவப்பாக ஆற்றின் அருகே சென்றோம். அந்த ஆற்றில் ஒருவன் நீந்திக் கொண்டும் கரையில் தமக்கருகே நிறைய கற்களைக் குவித்துவைத்தம் ஒருவர் இருக்கிறார். அந்த நீச்சல்காரன் நீந்தி நீந்தி, கற்களைக் குவித்துவைத்திருக்கும் மனிதரிடம் (கரைக்குச்) சென்று அவருக்கு முன்னால் தம் வாயைத் திறக்கிறான். உடனே (கரையில் நிற்பவர்) அவனுடைய வாயில் கற்களைப் போடுகிறார். உடனே அவன் நீந்தியபடி (திரும்பிச்) சென்றுவிட்டு மீண்டும் அவரை நோக்கி வருகிறான். அவரிடம் அவன் திரும்பி வரும்போதெல்லாம் தன்து வாயை அவன் திறந்து காட்ட அவர் அவன் வாயில் கற்களைக் போட்டுக் கொண்டிருக்கிறார். நான் அவ்விரு(வான)வரிடமும், 'இவ்விருவரும் யார்?' என்று கேட்டேன். அவர்கள்,(இறுதியில்)

ஆற்றில் நீந்திக்கொண்டும் (வாயில்) கல் போடப்பட்டுக் கொண்டும் இருந்தவன் வட்டி வாங்கித் தின்றவன் ஆவான்
என்றார்கள்.

- ஸஹீஹுல் புஹாரி :7047

ஸாலிஹான பெண்கள்

18 Nov, 14:56


*11-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*ஆண் அல்லது பெண் புணர்ச்சி புரிதல்*

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

ஆணுடைய அல்லது பெண்ணுடைய பின் துவாரத்தில் புணர்ந்தவனை *அல்லாஹ் மறுமையில் கருணைக் கண்கொண்டு பார்க்கமாட்டான்*

ஸஹீஹ் தர்கீப்:2424

ஸாலிஹான பெண்கள்

13 Nov, 12:55


*10-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*விபச்சாரம் புரிதல்*

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

(நீண்ட ஹதீஸில் )நாங்கள் அடுப்பு போன்று (மேல் பகுதி சிறியதாக கீழ்ப்பகுதி விசாலமாகவும்) இருந்த (பொந்து) ஒன்றின் அருகில் வந்தோம். அதனுள்ளிருந்து (மனிதர்களின்) கூச்சலும் ஆரவாரமும் கேட்டது. உடனே நாங்கள் அதற்குள்ளே எட்டிப் பார்த்தோம். அங்கு ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக இருந்தார்கள். *அங்கு அவர்களுக்குக் கீழேயிருந்து நெருப்பு ஜுவாலை ஒன்று (மேலே) வருகிறது. அந்த ஜுவாலை அவர்களை அடையும்போது அவர்கள் ஓலமிடுகிறார்கள்.*
நான் (என்னுடன் வந்த) அவ்விரு(வான)வரிடம், 'இவர்கள் யார்?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (இறுதியில்)
அடுப்பு போன்ற கட்டடம் ஒன்றில் நிர்வாணமாகக் கிடந்த ஆண்களும் பெண்களும் விபசாரம் புரிந்த ஆண்களும் பெண்களுமாவர்.என்று கூறினார்கள்

ஸஹீஹ் புகாரி : 7047.

ஸாலிஹான பெண்கள்

12 Nov, 14:06


https://t.me/AlquranTapseer

ஸாலிஹான பெண்கள்

11 Nov, 13:24


09-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்

*இரத்த உறவை துண்டித்தல்*

அல்லாஹ் கூறுவதாக நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்.

நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (இரத்த உறவுமுறையை) படைத்து அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.

யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ *அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”*

ஸஹீஹ் அபூதாவுத் :1694

ஸாலிஹான பெண்கள்

11 Nov, 13:21


مسجد الفرقان
காரைக்காலில், அஹ்லுஸ் ஸுன்னா அடிப்படையிலான

*மஸ்ஜித் & மதரஸாவிற்கு நிலம் வாங்குவதற்காக*

பொருளாதாரத்தை வாரி வழங்குங்கள்!

மொத்த இடம் 7000 சதுர அடி

ஒரு சதுர அடி: ₹800
ஒரு நபர் தொழ: ₹6400

1000 சதுர அடிக்கான தொகை கிடைத்து விட்டது. الحمد لله

6000 நபர்கள் தலா, ஒரு சதுர அடிக்கான ₹800 தொகையை கொடுக்க முன்வந்தால், நிலத்தை வாங்கி விடலாம்! ان شاءالله

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗ ‏
எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மையைச் செய்தாரோ அவர் (மறுமையில்) அத(ன்பய)னைக் கண்டு கொள்வார்.
(அல்குர்ஆன் : 99:7)

Account details,
Name: AL FURQAN TRUST
AC No : 50200101677803
HDFC Bank, Karaikal
IFSC CODE: HDFC0002403

Gpay: 94894 04951
Gpay: 9488372416

தொடர்புக்கு
Moulavi Hasan AliUmari: +91 9092297126
Abdur Rahman: +91 97914 90191
Riyaz: +91 86108 52696

குறிப்பு: வெளிநாட்டு பரிவர்த்தனைகளை தவிர்த்துக் கொள்ளவும்!

Al Furqan Islamic Guidance Center- karaikal

*இத்தகவலை, தங்களின் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

அல்லாஹ் அருள்புரிவானாக!

ஸாலிஹான பெண்கள்

11 Nov, 13:20


அன்பான சகோதர சகோதரிகளே!

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்த இறையில்லம் அமைய அல்லாஹ் விடம் அனைவரும் அதிகம் அதிகம் துவா செய்யுங்கள்

உங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை செய்யுங்கள் மேலும் இந்த தகவலை உங்களுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எத்திவைய்யுங்கள்

அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக ஆமீன்

ஸாலிஹான பெண்கள்

09 Nov, 05:48


*08-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*அல்லாஹ் மன்னிக்காத மூன்று பேர்*

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண்.
3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர்.

இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. நிரந்தரமாக மது அருந்துபவன்.
3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

ஸஹீஹ் நஸாஈ:2561

ஸாலிஹான பெண்கள்

08 Nov, 04:07


*07-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*கடமையான ஹஜ்ஜை செய்யாதிருத்தல்*

எவர்கள் அங்கு யாத்திரை செல்லச் சக்தியுடையவர்களாக இருக்கின்றார்களோ, அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அவ்)வீட்டை ஹஜ்ஜுச் செய்வது கடமையாகும். எவரேனும் (ஹஜ்ஜை செய்வதை)நிராகரித்தால் அப்போது (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார் அனைவரை விட்டும் தேவையற்றவன்.
(அல்குர்ஆன் : 3:97)


எவர் ஹஜ்ஜு செய்வதற்கு, தகுதியுடையவனாக இருந்து *ஹஜ்ஜு செய்யாமலிருப்பவன் யூதனாகவோ, கிறிஸ்தவனாகவோ மரணிப்பான்.* ஏனெனில்,முஸ்லிமாக மரணிப்பவனாக இருந்தால் மேற்கூறப்பட்ட குர்ஆன் வசனப்படி ஹஜ்ஜை நிறைவேற்றியிருப்பான் என உமர் (ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

- இப்னு அபீ ஷைபா:3/306

ஸாலிஹான பெண்கள்

05 Nov, 07:26


*06-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*ரமழானில் நோன்பு கடமையானோர் நோன்பை விடுதல்*

நபிகள் ﷺ அவர்கள் கூறினார்கள்:

(ஒரு நீண்ட ஹதீஸில்)
பிறகு என்னை ஒரு கூட்டத்தின் பக்கம் அழைத்துச் சென்டார்கள், *அவர்களின் குதி கால்கள் கட்டப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தனர்; அவர்களின் வாய்களின் ஓரங்கள் பிளக்கப்பட்டு; அவற்றிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தன*. யார் இவர்கள் என்று கேட்டேன். இவர்கள்தான் நோன்பு திறக்கும் நேரம் வருவதற்கு முன்னால் நோன்பை விடக் கூடியவர்கள் என்று (வானவர்கள்)கூறினர்கள்.

ஸஹீஹ் தர்கீப் :1005

ஸாலிஹான பெண்கள்

05 Nov, 07:26


05-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்

*ஸகாத்தை வழங்க மறுத்தல்*

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:

தங்கம், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்தை) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, *மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார்.* அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும்

ஸஹீஹ் முஸ்லிம் : 1803.

ஸாலிஹான பெண்கள்

05 Nov, 07:25


*04-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*ஐவேளைத் தொழுகைகளை விடுதல்*

( சுவனவாசிகள்) சுவனத்தில் தங்களுக்குள் குற்றவாளிகளைப்பற்றி (விசாரித்து)
*உங்களை ஸகர் எனும் நரகத்தில் புகுத்தியது எது?* என்று கேட்பார்கள்

அ(தற்க)வர்கள், “தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை, இன்னும் நாங்கள் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை” என்று கூறுவார்கள்.

(அல்குர்ஆன் : 74:42-44)

ஸாலிஹான பெண்கள்

05 Nov, 07:24


03-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்

*சூனியம் செய்வதல்*

நபி (ﷺ) அவர்கள் கூறினார்கள்:


*அழித்தொழிக்கும் ஏழு பெரும் பாவங்களைத் தவிர்ந்து கொள்ளுங்கள்* என்று நபி(ﷺ) அவர்கள் கூற, மக்கள், 'இறைத்தூதர் அவர்களே! அவை எவை?' என்று கேட்க, நபி(ﷺ) அவர்கள், 'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதும், சூனியம் செய்வதும், நியாயமின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் புனிதப்படுத்தியுள்ள உயிரைக் கொல்வதும், வட்டி உண்பதும், அனாதைகளின் செல்வத்தை உண்பதும், போரின்போது புறமுதுகிட்டு ஓடுவதும் அப்பாவிகளான, இறைநம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்களின் மீது அவதூறு கூறுவதும் தான் (அந்தப் பெரும் பாவங்கள்)' என்று (பதில்) கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2766.

ஸாலிஹான பெண்கள்

29 Oct, 15:15


*02-தீய செயல்களும் அதன் தண்டணைகளும்*

*வேண்டுமென்று ஆத்மாவை கொலை செய்தல்*

அல்லாஹ் தஆலா கூறுகிறான் :

எவர், விசுவாசியை, வேண்டுமென்றே கொலை செய்தால், *அவருக்குரிய கூலி நரகமாகும், அதில் அவர் நிரந்தரமாக(த் தங்கி) இருப்பவர், இன்னும் அல்லாஹ் அவர் மீது கோபங்கொண்டு அவரைச் சபித்தும் விடுவான், மகத்தான வேதனையையும் அவன் அவருக்குத் தயாராக்கி வைத்திருக்கின்றான்.*

(அல்குர்ஆன் : 4:93)

ஸாலிஹான பெண்கள்

29 Oct, 15:13


*01-தீய செயல்களும் அதன் தண்டனைகளும்*

*அல்லாஹ்வுக்கு இணை வைத்தல்*

அல்லாஹ் தஆலா கூறுகிறான் :

நிச்சயமாக எவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றாரோ *அவர் மீது திட்டமாக அல்லாஹ் சுவனபதியைத் தடுத்துவிடுகின்றான், மேலும், அவர் தங்குமிடம் நரகம்தான், இன்னும், (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையிலும்) உதவி செய்வோர் இல்லை.*

(அல்குர்ஆன் : 5:72)

ஸாலிஹான பெண்கள்

09 Aug, 15:54


https://youtu.be/Rw5F4ImrfLo?si=aXOZBTTYSqkE4sIy





*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா 6️⃣*

*கேள்வி எண் :1️⃣8️⃣*

0️⃣9️⃣▫️0️⃣8️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

அல்ஃகாலிக
என்ற பெயர் அல்குர்ஆனில் எத்தனை முறை இடம்பெற்றிருக்கிறது.?

அல்ஃகல்லாக்
என்ற பெயர் அல்குர்ஆனில் எத்தனை இடங்களில் இடம் பெற்றிருக்கிறது.?

*கேள்வி எண் : 2*

இந்த தொடரில் எத்தனை அல்குர்ஆன் வசனங்களில் இடம் பெற்று இருக்கிறது?


*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*

ஸாலிஹான பெண்கள்

07 Aug, 17:29


https://youtu.be/pzn4vQ8thNE?si=nio-4tcEZVDKSC_F






*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு 6️⃣*

*கேள்வி எண் :1️⃣7️⃣*

0️⃣7️⃣▫️0️⃣8️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

*கேள்வி எண் :1*

ஷியாக்களின் கொள்கை என்ன?

*கேள்வி எண் :2*

அஹ்லுஸ் ஸுன்னா ஜமாத் என்ற கூட்டமைப்பு உருவானா பின்னணி என்ன?


*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*

*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு 6️⃣*

*கேள்வி எண் :1️⃣7️⃣*

0️⃣7️⃣▫️0️⃣8️⃣▫️2️⃣4️⃣



1) Jasmine Basheer. Kovai. 5

2) Balkish. Sivakasi. 4

3) Asiya. Chennai. 5

4) Rabiyathul Basriya. Viruthunagar. 4

5) Jannathul Firthous. 5

6) Mugiba. Thirunelveli. 5

7) Hajira Fathima. Viruthunagar. 5

8) Ayisha Bi. Trichy. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTN

ஸாலிஹான பெண்கள்

29 Jul, 13:39


https://youtu.be/uqWh2AtY23k?si=1k-_uC4XHr4mKyYK






*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் 6️⃣*

*கேள்வி எண் :1️⃣6️⃣*

2️⃣9️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

அல்லாஹ் யாரைப் பார்த்து எச்சரிக்கை செய்கிறான் என்ன எச்சரிக்கை செய்கிறான் ?


*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*

ஸாலிஹான பெண்கள்

27 Jul, 12:01


https://youtu.be/xmdT_yJAv3Q?si=-LGGfMdJlLyxOpPO






*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா 5️⃣*

*கேள்வி எண் :1️⃣5️⃣*

2️⃣7️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

அல்ஹய்யு’

அல்கய்யூம்’ என்ற பெயர்களுக்கு அர்த்தம் என்ன அல்குர்ஆனில் எத்தனை இடங்களில் இடம் பெற்று இருக்கிறது

*கேள்வி எண் :2*

இந்த பயான் தொடரில் உதாரணமாக கூறப்பட்ட வசனம் என்ன?

*கேள்வி எண் :3*

இந்த இரண்டு பெயர்களுக்கும் இருக்கும் ஓர் சிறப்பம்சமாக இருப்பது என்ன?


*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*

*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா 5️⃣*

*கேள்வி எண் :1️⃣5️⃣*

2️⃣7️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣



1) Balkish. Sivakasi. 5

2) Jasmine Basheer. Kovai. 5

3) Hajira Fathima. Viruthunagar. 5

4) Rabiyathul Basriya. Viruthunagar. 5

5) Jannathul Firthous. Niravy. 5

6) Hafsha. Thintivanam. 5

7) Ayisha Bi. Trichy. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTN

ஸாலிஹான பெண்கள்

26 Jul, 12:02


https://youtu.be/YJPPs4renrU?si=O-rRcHJFD4pb7Cy9






*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு 5️⃣*

*கேள்வி எண் :1️⃣4️⃣*

2️⃣6️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் ஏன் முஸ்லிம் என்ற வார்த்தை அழைக்கப்பட்டது?

*கேள்வி எண் :2*

யாருடைய காலத்தில் அஹ்லூல் சுன்னா என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டது?

*கேள்வி எண் :3*

குர்ஆன் ஹதீஸை நேரடியாக பின்பற்றக் கூடியவர்கள் எந்த பிரிவினர்?


*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு 5️⃣*

*கேள்வி எண் :1️⃣4️⃣*

2️⃣6️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣



1) Jannathul Firthous. Niravy. 5

2) Balkish. Sivakasi. 5

3) Rabiyathul Basriya. Viruthunagar. 5

4) Hajira Fathima. Viruthunagar. 5

5) Hafsha. Thintivanam. 5

6) Jasmine Basheer. Kovai. 5

7) Mugiba. Thirunelveli. 5

8) Ayisha Bi. Trichy. 5

9) Anees. Thenkasi. 5

10) Asiya. Chennai. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTN

ஸாலிஹான பெண்கள்

25 Jul, 11:52


https://youtu.be/X_nl_rDue8s?si=gKWYribCETHp2D5P






*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் 5️⃣*

*கேள்வி எண் :1️⃣3️⃣*

2️⃣5️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

இந்த பயானில் எத்தனை அல்குர்ஆன் வசனம் இடம் பெற்று இருக்கிறது?


*கேள்வி எண் :2*

இரண்டாவது வசனத்தில் அல்லாஹ் எத்தனை கருத்துகளை கூறுகிறான்?


*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*

*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் 5️⃣*

*கேள்வி எண் :1️⃣3️⃣*

2️⃣5️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣



1) Rabiyathul Basriya. Viruthunagar. 5

2) Hajira Fathima. Viruthunagar. 5

3) Jannathul Firthous. Niravy. 5

4) Samsath Begam. Parankipettai. 5

5) Mugiba. Thirunelveli. 5

6) Balkish. Sivakasi. 5

7) Anees. Thenkasi. 5

8) Hafsha. Thintivanam. 5

9) Ayisha Bi. Trichy. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTN

ஸாலிஹான பெண்கள்

24 Jul, 11:28


https://youtu.be/FHy1WwufcKM?si=bsWu2sF5twDSyWpb






*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா 4️⃣*

*கேள்வி எண் :1️⃣2️⃣*

2️⃣4️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

அர்ரஹ்மான் என்ற வார்த்தை அல்குர்ஆனில் எத்தனை இடத்தில் வருகிறது?

அர்ரஹீம் என்ற வார்த்தை அல் குர்ஆனில் எத்தனை இடத்தில் வருகிறது?


*கேள்வி எண் :2*

இரண்டு பெயர்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன ஸிபத் என்ன?


*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா 4️⃣*

*கேள்வி எண் :1️⃣2️⃣*

2️⃣4️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣



1) Hajira Fathima. Viruthunagar. 5

2) Jannathul Firthous. Niravy. 5

3) fathimuthu. Chennai. 5

4) Mugiba. Thirunelveli . 5

5) Rabiyathul Basriya. Viruthunagar. 5

6) Haseena Banu. Palayankottai. 5

7) Jasmine Basheer. Kovai. 5

8) Samsath Begam. Parankipettai. 5

9) Anees. Thenkasi. 5

10) Ayisha Bi. Trichy. 5

11) Hafsha. Thintivanam. 4

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTN

ஸாலிஹான பெண்கள்

19 Jul, 11:23


https://youtu.be/Rf_WkgdMc9c?si=UZvTeS01xVc8KPht






*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு- 4️⃣*

*கேள்வி எண் :1️⃣1️⃣*

1️⃣9️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

இமாம் அபூஹனீஃபா அவர்கள் எழுதிய புத்தகத்தின் பெயர் என்ன?

அந்த புத்தகத்தை எந்த பாட சட்டமாக எழுதினார்கள்?

*கேள்வி எண் : 2*

எவர்கள் அஹ்லுஸன்ன ஜமாத்தை சேர்ந்தவர்கள் அதற்கான விளக்கத்தை விரிவாக சொல்லவும்?

*கேள்வி எண் :3*

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் அவர்கள் அஹ்லுஸுன்னா என்ற வார்த்தைக்கு பதிலாக எந்த வார்த்தையை பயன்படுத்தினார்கள்?



*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு- 4️⃣*

*கேள்வி எண் :1️⃣1️⃣*

1️⃣9️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣


1) Rabiyathul Basriya. Viruthunagar. 5

2) Mugiba. Thirunelveli. 5

3) Hajira Fathima. Viruthunagar. 5

4) Jannathul Firthous. Niravy. 5

5) Jasmine Basheer. Kovai. 5

6) Ayisha Bi. Trichy. 5

7) Balkish. Sivakasi. 5

8) Anees. Thenkasi. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTN

ஸாலிஹான பெண்கள்

17 Jul, 12:23


https://youtu.be/eFibnzKTztE?si=270QDt1JMJ6Me_K8






*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் - 4️⃣*

*கேள்வி எண் :1️⃣0️⃣*

1️⃣7️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

இஸ்லாமிய மார்க்கத்தில் முதல் அடிப்படை என்ன?

*கேள்வி எண் : 2*

எதனால் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது அங்கீகரிக்கப்படாது?

*கேள்வி எண் :3*

எந்த மூன்று அடிப்படைகள் மூலமாக இந்த இஸ்லாமிய மார்க்கத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும் ?

நாம் பின்பற்றுவதற்கு அடிப்படையாக கூறப்பட்ட வசனத்தின் எண் என்ன?



*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*

*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் - 4️⃣*

*கேள்வி எண் :1️⃣0️⃣*

1️⃣7️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣


1) Anees. Thenkasi. 5

2) Jannathul Firthous. Niravy. 5

3) Rabiyathul Basriya. Viruthunagar. 4

4) Mugiba. Thirunelveli. 5

5) Hajira fathima. Viruthunagar. 5

6) Jasmine Basheer. Kovai. 5

7) Samsath Begam. Parankipettai. 5

8) Ashifa. Chennai. 4

9) Samsath Begam. Parankipettai. 5

10) Asiya. Chennai. 5 👑

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTNl

ஸாலிஹான பெண்கள்

16 Jul, 10:57


https://youtu.be/2NP1M-0pUBg?si=-_tfmHmtojVK7tbs





*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா - 3️⃣*

*கேள்வி எண் :9️⃣*

1️⃣6️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

அர் ரப் என்ற சொல் அல்குர்ஆனில் எத்தனை முறை வந்துள்ளது

*கேள்வி எண் : 2*

அர் ரப் என்ற சொல்லிற்கு தற்கால அறிஞர்கள் எத்தனை விளக்கம் கொடுக்கிறார்கள்?




*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா - 3️⃣*

*கேள்வி எண் :9️⃣*

1️⃣6️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣



1) Rabiyathul Basriya. Viruthunagar. 5

2) Hajira Fathima. Viruthunagar. 5

3) Jannathul Firthous. Niravy. 5

4) Mugiba. Thirunelveli. 5

5) Ayisha. Thoothukudi. 5

6) Jasmine Basheer. Kovai. 5

7) Fathimuthu. Chennai. 5

8) Anees. Thenkasi. 5

9) Balkish. Sivakasi. 5

10) asiya. Chennai. 5

11) Nazima Begam. Sharjah. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTN

ஸாலிஹான பெண்கள்

15 Jul, 17:11


*தினம் ஒரு நன்மையை கற்றுக் கொள்வோம்*

*Talk By : Abdurraheem Ibnu Haneefa*

* மனிதன் கால்நடைகளை விட மிக மோசமானவனாக இருக்கின்றான் !*

🅨︎🅞︎🅤︎🅣︎🅤︎🅑︎🅔︎:

https://youtube.com/shorts/K_pM-WZKbbo?si=XhGw_VU9cGt-HZtl

🅢︎🅝︎🅐︎🅟︎ 🅒︎🅗︎🅐︎🅣︎:

https://snapchat.com/t/vb895kcG

ஸாலிஹான பெண்கள்

10 Jul, 10:18


https://youtu.be/jU4nRUHWyG8?si=8K7DD_ht8dbXWFaw





*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு - 3️⃣*

*கேள்வி எண் :8️⃣*

1️⃣0️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

இமாம் அஹமத் அவர்களுடைய கிதாபுல் ஸுன்னாவில் எதை பற்றி சொல்லி இருக்கிறார்கள்?

*கேள்வி எண் : 2*

இமாம் பர்பஹாரி அவர்களுடைய புத்தகத்தின் பெயர் என்ன?

*கேள்வி எண் : 3*

இமாம் அபூஹனீபா அவர்களுடைய புத்தகத்தில் பெயர் என்ன?

உஸூல் தீன் என்றால் என்ன?




*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*

ஸாலிஹான பெண்கள்

10 Jul, 05:35


https://youtu.be/QsBif02Vb7k?si=Zvv-T9Gnkc-4tXOu





*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் - 3️⃣*

*கேள்வி எண் :7️⃣*

0️⃣8️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

எது இருந்தால்தான் இஸ்லாம் முழுமை அடையும்?




*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*

*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் - 3️⃣*

*கேள்வி எண் :7️⃣*

0️⃣8️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣



1) Mugiba. Thirunelveli. 5

2) Jannathul Firthous. Niravy. 5

3) Anees. Thenkasi. 5

4) Rabiyathul Basriya. Viruthunagar. 5

5) Ayisha Bi. Trichy. 5

6) Hajira Fathima. Viruthunagar. 5

7) Balkish. Sivakasi. 5

8) Samsath Begam. Parankipettai. 5

9) Jasmine Basheer. Kovai. 5

10) Ayisha Bi. Trichy. 5

11) Asiya. Chennai. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTNl

ஸாலிஹான பெண்கள்

05 Jul, 12:06


https://youtu.be/wmlqivMRnY4




*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா- 2️⃣*

*கேள்வி எண் :6️⃣*

0️⃣5️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣




*கேள்வி எண் :1*

அல்லாஹ் என்ற வார்த்தை அல்குர்ஆனில் எத்தனை இடங்களில் சொல்லப்பட்டுள்ளது?


*கேள்வி எண் : 2*

திக்ருகளில் அல்லாஹ் என்ற பெயர் பொருந்திய எத்தனை வார்த்தைகள் இந்த பயனில் வருகிறது

*கேள்வி எண் : 3*

அல் இலாஹ் என்பதின் பொருள் என்ன?




*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அஸ்மாவுல் ஹுஸ்னா- 2️⃣*

*கேள்வி எண் :6️⃣*

0️⃣5️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣


1) Jannathul Firthous. Niravy. 5

2) Hajira Fathima. Viruthunagar. 5

3) Rabiyathul Basriya. Viruthunagar. 5

4) Anees. Thenkasi. 5

5) Haseena Banu. Palayankottai. 5

6) Nihar. Chennai. 4

7) Samsath Begam. Parankipettai. 5

8) JeybuNisha. Thuvarankuruchi. 5

9) Jasmine Basheer. Kovai. 5

10) mugiba. Thirunelveli. 5

11) Nazima. Sharjah. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTNl

ஸாலிஹான பெண்கள்

03 Jul, 12:05


https://youtu.be/cgx9YQEWVgM?si=9k27J7n5lfyLLrB5




*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு - 2️⃣*

*கேள்வி எண் :5️⃣*

0️⃣3️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣


*கேள்வி : 1*

அகீதா என்றால் என்ன? அதான் சுருக்கம்?

*கேள்வி : 2*

அகீதாவுக்கு நிகராக இமாம்கள் என்ன சொல்லை பயன்படுத்தி இருக்கிறார்கள்?



*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*அகீதா வகுப்பு - 2️⃣*

*கேள்வி எண் :5️⃣*

0️⃣3️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣


1) Rabiyathul Basriya. Viruthunagar. 5

2) Jannathul Firthous. Niravy. 5

3) Balkish. Sivakasi. 5

4) Anees. Thenkasi. 5

5) Ayisha Bi. Trichy. 5

6) JeybuNisha. Thuvarankuruchi. 5

7) Nazima Begam. Sharjah. 5

8) Jasmine Basheer. Kovai. 5

9) Nihar. Chennai. 5

10) Hajira Fathima. Viruthunagar. 5

11) Shahira Kasim. Madurai. 5

12) Samsath Begam. Parankipettai. 5

13) Asiya. Chennai. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTNl

ஸாலிஹான பெண்கள்

01 Jul, 12:28


https://youtu.be/UBGOfj9OnmY?si=HIhzTdSZYyvB6hTT




*அனைவரும் subscribe பண்ணிக்கொள்ளுங்கள்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் - 2️⃣*

*கேள்வி எண் :4️⃣*

0️⃣1️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣


கேள்வி :

இஸ்லாம் என்ற இந்த மார்க்கத்தில் எத்தனை விஷயங்கள் இருக்கின்றன? அவை என்ன?



*
https://wa.me/+919842369455*

*உங்களது பதிலை இந்த எண்ணிற்கு அனுப்பவும் இன்ஷாஅல்லாஹ்*



_கேள்விக்கான பதிலை நாளை மாலை 5 மணிக்குள் அனுப்பவும்_



*“யார் இஸ்லாத்தை மறுமலர்ச்சி செய்யும் நோக்கில், மார்க்க கல்வியை கற்பதற்காக ஈடுபட்டுள்ள நிலையில் மரணம் அடைந்து விட்டாரோ, சுவர்க்கத்தில் அவருக்கும் நபிமார்களுக்கும் இடையில் ஒரே ஒரு நிலைதான் இருக்கும்” என்று முஹம்மது நபி (ஸல்) கூறியதாக ஹஸன் அல் பஸரி (ரலி) அறிவிக்கிறார்கள். (திர்மிதீ, ஹதீஸ் எண் 249)*

⏭️⏭️▶️⏹️⏮️⏮️

*கேள்விகளுக்கு பதில் அனுப்பகூடிய சகோதரிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படும் இன்ஷாஅல்லாஹ்*


*بسم الله الرحمن الرحيم*

*꧁✯ஸாலிஹான பெண்கள்✯꧂*

*லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் - 2️⃣*

*கேள்வி எண் :4️⃣*

0️⃣1️⃣▫️0️⃣7️⃣▫️2️⃣4️⃣


1) Jannathul Firthous. Niravy. 5

2) Balkish. Sivakasi. 5

3) Haseena Banu. Palayankottai. 5

4) Samsath Begam. Parankipettai. 5

5) Mohaideen Haseena. Abudhabi. 5

6) Rabiyathul Basriya. Viruthunagar. 5

7) Anees. Thenkasi. 5

8) Hajira Fathima. Viruthunagar. 5

9) Jasmine Basheer. Kovai. 5

10) Sahira Kasim. Madurai. 5

11) Ayisha Bi. Trichy. 5

12) Nazima Begam. Sharjah. 5

13) Ayisha. Thoothukudi. 5

14) Asiya. Chennai. 5

15) JeybuNisha. Thuvarankuruchi. 5

16) Haseena. Mettupalaiyam. 5

🔖🔖

*பதில் அனுப்பிய அனைத்து சகோதரிகளுக்கும் அல்லாஹ் அவனுடைய கல்வி ஞானத்தை தருவானாக மேலும் அருள் புரிவானாக ஆமீன்*

🏷️🏷️🏷️🏷️

*உங்களது பெயர் பட்டியலை பார்வையிட கீழே உள்ள டெலிகிராம் லிங்கில் இணைந்து கொள்ளவும்*

https://t.me/+9_tCfrSMLR5hYTNl