🧑🦽ஆந்திராவைப்போல மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை குறைந்தபட்சம் 6000 ஆகவும், அதிகபட்சம் 15,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நூறுநாள் வேலை வழங்க வலியுறுத்தியும், மாற்றுத்திறனாளிகள் இடம்பெற்றுள்ள குடும்ப அட்டைகள் அனைத்தையும் AAY கார்டுகளாக மாற்ற வலியுறுத்தியும் சென்னையில் நடைபெறும் மாநிலம் தழுவிய தர்ணா போராட்டத்திற்கு செல்லும் மாற்றுத்திறனாளிகளை வழியனுப்பும் நிகழ்ச்சி..🧑🏾🦯
நாள் : 22.10.24 மாலை 05.00 மணியளவில்,
இடம் : ரயில் நிலையம் முன்பாக, பழனி.
நாள் : 22.10.24 மாலை 06.30 மணியளவில்,
இடம் : ரயில் நிலையம் முன்பாக, திண்டுக்கல்.
இவண் : தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு. Cell – 9360804000, 8220832142