மனைவியின் சம்மதமின்றி இயற்கைக்கு மாறான உறவு குற்றமல்ல என கோர்ட் தீர்ப்பு.. அந்த பெண்ணுக்கு என்னாச்சு
ராய்ப்பூர்: இயற்கைக்கு மாறான உறவு குறித்த வழக்குகள் பெருகி வருகின்றன.. அந்தவகையில், வழக்கு ஒன்றில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவானது, பொதுமக்களின் கவனம் பெற்றுள்ளதுடன், விவாதப்பொருளாகவும் வெடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் தன்னுடைய கணவன், இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வற்புறுத்துவதாக மத்தியப் பிரதேச நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதையடுத்து, "மனைவியுடன் ஆண் கொள்ளும்