Tamil News Paper - தமிழ் செய்திகள் @tamil_news_paper Channel on Telegram

Tamil News Paper - தமிழ் செய்திகள்

@tamil_news_paper


செய்திகளை விரும்பி படிப்பவரா நீங்கள்? அப்பொழுது எங்கள் செய்திகள் சேனல் இல் இணையவும்.

https://t.me/tamil_news_paper

Tamil News Paper - தமிழ் செய்திகள் (Tamil)

தமிழ் செய்திகள் சேனல் என்றால் என்ன? அது தமிழ் பக்கச் செய்திகளை அனைத்திலும் உள்ளடக்கிய ஒரு செய்திகள் சேனல். இங்கு உங்களுடைய தமிழ் செய்திகள், இன்றைய செய்திகள், அரசியல், உலக சமீபத்திய செயல்கள், மற்றும் பல உண்மையான அறிக்கைகளைப் பெறலாம். இது உங்களுக்கு தமிழ் மொழியில் உள்ள அதிசயமான சேனல் மட்டுமல்ல, அப்பொழுது எங்கள் செய்திகள் சேனல் இல் இணையவும். உங்கள் தமிழ் மொழி அதிசயமாக நேற்றுக்குரிய, இன்றைய மற்றும் நாளைய சமீபத்திய செய்திகளைப் படித்து, அறிய, பகிர். உங்கள் விருப்பம் என்ன? செய்திகளை ஆராய, அறிய, படித்துக்கொள் - தமிழ் செய்திகள் சேனல்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 12:55


Oneindia - thatsTamil
மனைவியின் சம்மதமின்றி இயற்கைக்கு மாறான உறவு குற்றமல்ல என கோர்ட் தீர்ப்பு.. அந்த பெண்ணுக்கு என்னாச்சு

ராய்ப்பூர்: இயற்கைக்கு மாறான உறவு குறித்த வழக்குகள் பெருகி வருகின்றன.. அந்தவகையில், வழக்கு ஒன்றில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவானது, பொதுமக்களின் கவனம் பெற்றுள்ளதுடன், விவாதப்பொருளாகவும் வெடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் தன்னுடைய கணவன், இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வற்புறுத்துவதாக மத்தியப் பிரதேச நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதையடுத்து, "மனைவியுடன் ஆண் கொள்ளும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 12:55


Oneindia - thatsTamil
திடீரென பற்றி எரிந்த செர்னோபில் அணுமின் நிலையம்! பயங்கர ட்ரோன் தாக்குதல்! கதிர்வீச்சு ஆபத்து இருக்கா

கீவ்: கடந்த 1986ஆம் ஆண்டு செர்னோபில் அணுமின் நிலையத்தில் மிக மோசமான விபத்து ஏற்பட்டது அனைவருக்கும் தெரியும். உலகளவில் ஏற்பட்ட மிக மோசமான அணுமின் நிலைய விபத்துகளில் அதுவும் ஒன்றாகும். இதற்கிடையே செர்னோபில் அணுமின் நிலையத்தின் மீது இப்போது திடீரென ட்ரோன் ஒன்று விழுந்து விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு தீ விபத்தும் ஏற்பட்டுள்ள நிலையில், இது

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 12:55


Oneindia - thatsTamil
உண்டியல் காசில் ஆச்சரியம்.. அதை எடுத்து பார்த்தால்? வியந்த குஜராத் பூரி கோயில்.. யாருப்பா அந்த ஜோடி?

காந்திநகர்: குஜராத் மாவட்டத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது.. இன்று காதலர் தினம் என்பதாலோ என்னவோ, இந்த தகவல் இணையத்திலும் வெளியாகி ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது. வழக்கமாக பொதுமக்கள் நிம்மதியை தேடி கோவில்களுக்கு செல்வார்கள்... அல்லது தங்கள் வேண்டுதலுக்காக கோயிலுக்கு செல்வார்கள். அல்லது பக்தி காரணமாக கோயிலுக்கு செல்வார்கள்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 12:55


Oneindia - thatsTamil
இளைஞனை உயிருடன் விழுங்கிய திமிங்கலம்.. ஆனால் அடுத்த நொடி நடந்த அதிசயம்.. திக்திக் சம்பவம்!

சாண்டியாகோ: கடற்கரையில் ஜாலியாக தந்தையும் மகனும் கயாக் சவாரி செய்த நிலையில், திமிங்கலம் ஒன்று மகனை மொத்தமாக விழுங்கியுள்ளது. சில அடிகள் தொலைவில் இருந்த தந்தையால் அவரை காப்பாற்ற முடியவில்லை. ஆனால், அதன் பிறகு நடந்தது தான் அதிசயம்.. இது தொடர்பான வீடியோ இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. நம்மில் பெரும்பாலானோருக்குக் கடலில் சென்று ஆட்டம் போடப்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 08:54


Oneindia - thatsTamil
அதிபர் டிரம்ப் பேச பேச நிற்காமல் எகிறும் தங்கம் விலை.! இந்தாண்டு ரேட் குறைய வாய்ப்பு இருக்கா?

மும்பை: இந்தியாவில் கடந்த சில காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. டிரம்ப் அதிபரான பிறகு சில காலம் மட்டும் குறைந்த தங்கம் விலை மீண்டும் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை அதிகரிக்க என்ன காரணம் என்பதை விளக்கும் வல்லுநர்கள், இது வரும் காலங்களில் குறைய வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்தும் முக்கிய

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 08:54


Oneindia - thatsTamil
ஜீவனாம்சம்.. உடலுறவு இல்லாமல் மனைவி வேறு ஒருவரை காதலிப்பது விபச்சாரம் அல்ல.. குற்றமாகாது: நீதிமன்றம்

போபால்: ஜீவனாம்சம் வழக்கு ஒன்றில் மத்திய பிரதேசம் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது.. ஒரு மனைவி தனது கணவனை தவிர, வேறு ஒருவரிடம் காட்டும் அன்பும் பாசமும் உடல் ரீதியான உறவை உள்ளடக்கியதாக இல்லாவிட்டால் அது விபச்சாரமாக கருதப்படாது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, கணவன் தன்னை விவாகரத்து செய்வதை ரத்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 08:54


Oneindia - thatsTamil
எரிக்கவும் - புதைக்கவும் இல்லை..அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி உடலில் கல்லை கட்டி ஆற்றில் வீச்சு

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் தலைமை பூசாரி மகாந்த் சத்யேந்திர தாஸ் உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் புதைக்கப்படவில்லை. அதேபோல் அவரது உடல் தகனம் செய்யப்படவில்லை. மாறாக சரயு ஆற்றில் கல்லை கட்டி ஜலசமாதி செய்தனர். அதன் பின்னணி பற்றி புதிய தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட கால சட்டப்போராட்டத்துக்கு பிறகு  உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 08:54


Oneindia - thatsTamil
புதினின் அடுத்த ஸ்கெட்ச்.. ஐரோப்பியா மீது போர் தொடுக்கும் ரஷ்யா.. டென்மார்க் உளவுத்துறை வார்னிங்

டென்மார்க்: உக்ரைன் மீதான போருக்கு நடுவே தற்போது ரஷ்யாவின் அடுத்த போர் நடவடிக்கை பற்றிய திடுக்கிடும் தகவலை டென்மார்க் உளவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ரஷ்யா விரைவில் 2 ஐரோப்பிய நாடுகள் மீது போர் தொடுக்க தேவையான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த 2 ஐரோப்பிய நாடுகள் எவை? அந்த 2

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 08:54


Oneindia - thatsTamil
மனைவியுடன் இயற்கைக்கு மாறான தாம்பத்திய உறவு குற்றமல்ல என கோர்ட் தீர்ப்பு.. அந்த பெண்ணுக்கு என்னாச்சு

ராய்ப்பூர்: இயற்கைக்கு மாறான உறவு குறித்த வழக்குகள் பெருகி வருகின்றன.. அந்தவகையில், வழக்கு ஒன்றில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவானது, பொதுமக்களின் கவனம் பெற்றுள்ளதுடன், விவாதப்பொருளாகவும் வெடித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, பெண் ஒருவர் தன்னுடைய கணவன், இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள வற்புறுத்துவதாக மத்தியப் பிரதேச நீதிமன்றத்தை நாடியிருந்தார். இதையடுத்து, "மனைவியுடன் ஆண் கொள்ளும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

14 Feb, 08:54


Oneindia - thatsTamil
\"அன்பே ஆருயிரே..\" உலகின் முதல் காதல் கடிதம் எது தெரியுமா.. நீங்க நினைப்பதை விட ரொம்ப பழசு

பாக்தாத்: இன்று உலகெங்கும் காதல் தினம் கொண்டாடப்படுகிறது. என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டாலும் காதலர்களிடையே காதல் கடிதம் என்பது ரொம்பவே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அந்தளவுக்குக் காதலர்களுக்கு மிக முக்கியமானதாக இருக்கும் காதல் கடிதத்தின் வரலாறு குறித்து நாம் பார்க்கலாம். உலகின் முதல் காதல் கடிதம் யாருக்கு யார் எழுதியது என்பது குறித்து நாம் பார்க்கலாம். ஒவ்வொரு ஆண்டும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 21:12


Oneindia.in - thatsTamil
லவ்வர்ஸ் டே அன்னைக்கு பிரேக் அப்.. இதை சொன்னா என்னை வன்மம் பிடிச்சவன்னு திட்டுவீங்க!

சென்னை : காதலர் தினத்தைக் கோலாகலமாகக் கொண்டாட காதலர்கள் தயாராகி விட்டனர் என்பது அவர்கள் பகிரும் மீம்ஸ்களைப் பார்த்தாலேத் தெரிகிறது. காதலர்கள் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த காதலர் தினம் நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதை எதிர்பார்த்து அவர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். ‘நாளைக்கு என்ன டே தெரியுமா?' என்றும், ‘இத்தனை நாள் கொண்டாடினது எல்லாம் சும்மா.. நாளைக்கு வேலன்டைன்ஸ்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 21:12


Oneindia.in - thatsTamil
நோய் வராம தடுக்க தடுப்பூசி போடுற மாதிரி.. காதல் வராம இருக்க தடுப்பூசி ஏதாவது இருக்கா?

சென்னை : காதலர் தினத்தன்று யாராவது தன்னிடம் காதலைச் சொல்ல மாட்டார்களா என பலரும் ஏங்கிக் கொண்டிருக்க, "நோய் வராம தடுக்க தடுப்பூசி போடுற மாதிரி.. காதல் வராம இருக்க தடுப்பூசி இருந்தா சொல்லுங்க பாஸ்!" என மீம்ஸ் போட்டு புலம்பி வருகிறது ஒரு குரூப். கண்கள் நிறைய காதலோடு, நாளை காதலர் தினத்தை எப்படியெல்லாம் கொண்டாடலாம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 21:12


Oneindia.in - thatsTamil
அம்பு இல்ல.. நீ பெரிய கடப்பாரையவே விட்டாலும் இவனுக கமிட் ஆக மாட்டானுங்க.. ஏன்னா அவனுங்க 90ஸ் கிட்ஸ்!

சென்னை : "பாவம்பா இந்த 90ஸ் கிட்ஸ்" என பரிதாபப்படும் அளவிற்கு, காதலர் தினத்தை வைத்து அவர்களை கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். காதல், திருமணம் என எந்தப் பேச்சு சமூகவலைதளப் பக்கங்களில் டிரெண்டிங்கானாலும், கூடவே இலவச இணைப்பாக திருமணமாகாத 90ஸ் கிட்ஸ்களும் வந்து ஒட்டிக் கொள்கிறார்கள். அவர்களது வெந்தப் புண்ணில் வேலைப் பாய்ச்சுவது மாதிரி,

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 20:52


Oneindia - thatsTamil
Valentines Day Wishes Tamil: காதலர் தின வாழ்த்துக்கள் போட்டோ! மனைவிக்கு, கணவருக்கு அனுப்ப ரெடியா?

Valentines Day Wishes, Images, Quotes in Tamil: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அன்பை பரிமாறிக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். காலங்கள் மாறினாலும், காதல் உணர்வு மற்றும் அந்த நாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் எப்போதும் காதலர்களிடம் மாறவே மாறாது. அந்த வகையில் உங்கள் அன்பான காதலன் அல்லது காதலிக்கு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 20:52


Oneindia - thatsTamil
பிரமாண்ட பூமியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. சாதித்து காட்டிய நாசா! எவ்வளவு பெருசுனு பாருங்க

டெல்லி: ராஜஸ்தானில் உள்ள விண்வெளி மையத்தில் ஆய்வில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், பிரமாண்ட கிரகத்தை கண்டுபிடித்துள்ளனர். இதில் ஏலியன்கள் இருக்குமா என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது பூமியை விட பெரியதாகவும், ஏறத்தாழ சனி கிரகத்தின் சைஸில் இருக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த கண்டுபிடிப்பு சர்வதேச விண்வெளி ஆய்வாளர்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 16:51


Oneindia - thatsTamil
கையை மீறிய கலவரம்.. கப்சிப் பாஜக? மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி.. காரணம் இதுதான்!

இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினருக்கும், பழங்குடி அல்லாதவர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கடுமையான விமர்சனங்களை மத்திய அரசு எதிர் கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாகியுள்ளது. மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலாவது ஒன்றும் இது முதல்முறை கிடையாது. கடந்த 23 ஆண்டுகளுக்கு பின்னர் இன்றுதான் மீண்டும் குடியரசுத் தலைவர் ஆட்சியில் மணிப்பூர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 16:51


Oneindia - thatsTamil
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி.. மத்திய அரசுக்கு உள்ள அதிகாரங்கள் என்ன.. ரூல்ஸ் என்ன?

இம்பால்: மணிப்பூர் பாஜக முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே அதிக முறை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலமாக மணிப்பூரே உள்ளது. இங்கு 11 முறை இதுவரை ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜனாதிபதி ஆட்சி என்றால் என்ன? மத்திய அரசுக்கு உள்ள

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 16:51


Oneindia - thatsTamil
ஓயாத கலவரம்.! மணிப்பூர் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்.. மத்திய அரசு அறிவிப்பு

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நீண்ட காலமாக இன கலவரம் நடந்து வரும் நிலையில், அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வராக இருந்த பைரன் சிங் மூன்று நாட்களுக்கு முன்பு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதற்கிடையே இப்போது அங்குக் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இப்போது பாஜக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 16:51


Oneindia - thatsTamil
ரிஷப் பண்ட்டை காப்பாற்றிய நபர் திடீரென விஷம் குடித்து தற்கொலை முயற்சி! காதலி மரணம்.. என்ன நடந்தது?

முசாபர்நகர்: பிரபல கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கடந்த 2022ம் ஆண்டு சாலை விபத்தில் சிக்கிய போது அவரை சரியான நேரத்தில் காப்பாற்றியவர்களில் ஒருவர் ரஜத் குமார். இதற்காக அப்போதே பலரும் அவரை பலரும் பாராட்டி இருந்தனர். இதற்கிடையே ரஜத் குமார் இப்போது திடீரென தற்கொலைக்கு முயன்று விஷம் குடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2022ம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Feb, 16:51


Oneindia - thatsTamil
Valentines Day Wishes Tamil: காதலர் தின வாழ்த்துக்கள் போட்டோ! மனைவிக்கு, கணவருக்கு அனுப்ப ரெடியா?

Valentines Day Wishes, Images, Quotes in Tamil: ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி, மக்கள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அன்பை பரிமாறிக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுகிறார்கள். காலங்கள் மாறினாலும், காதல் உணர்வு மற்றும் அந்த நாள் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம் எப்போதும் காதலர்களிடம் மாறவே மாறாது. அந்த வகையில் உங்கள் அன்பான காதலன் அல்லது காதலிக்கு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Feb, 04:35


Oneindia - thatsTamil
\"டிரம்ப் பேச்சு + ரூபாய் மதிப்பு சரிவு..\" தங்கம் விலை இனி குறைய வாய்ப்பே இல்லை- ஆனந்த் சீனிவாசன்

சென்னை: தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் இப்போது தங்கத்தை வாங்கலாமா.. இல்லை காத்திருந்து சரிந்த பிறகு வாங்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் இது குறித்து விளக்கியுள்ளார். தற்போதைய சூழலில் தங்கத்தை வாங்குவது சரியாக இருக்குமா என்பது குறித்து அவர் முக்கிய

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Feb, 04:35


Oneindia - thatsTamil
பழனி முருகன் கோயிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!

பழனி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழனி மலைக் கோயிலில் இன்று முதல் 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து செய்யப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் பொது தரிசன வழியிலேயே அனுமதிக்கப்படுவர் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.தைப்பூச திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அனைத்து முருகன் கோயில்களிலும் கொண்டாட்டங்கள் களைகட்டும். தை மாதத்தில் பவுர்ணமி அன்று வரும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 20:53


Oneindia.in - thatsTamil
நம்ம ஆபிஸ் குடும்பம் மாதிரிதான்.. அதுக்காக ‘அன்புள்ள மாமா’னு எழுதி லீவு கேட்ககூடாது!

சென்னை : ஞாயிற்றுக்கிழமை இரவென்றாலே திங்கள் மீண்டும் வேலைக்குச் செல்ல வேண்டுமே என்ற பயம் நம் நெட்டிசன்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்கிறது போல.. அதனால்தான், ‘ஞாயிறு இரவென்றால் பயம் எனக்கு.. திங்கள் என்றால் பயம் எனக்கு.. ஆபிசுக்கு செல்ல வேண்டும் என்றால் பயம் எனக்கு' என தெனாலி ரேஞ்சுக்கு மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர். பள்ளிக்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 20:53


Oneindia.in - thatsTamil
லெக் பீஸ் வேணுமா இல்ல செஸ்ட் பீஸ் வேணுமானு கேட்டா.. மென்டல் பீஸ் வேணும்னு சொல்றான்!

சென்னை : ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் சாப்பாட்டோடு விதவிதமான தத்துவங்களையும் மீம்ஸ்களாகப் பகிர்ந்து இணையத்தைக் கலக்கி வருகின்றனர் நம் நெட்டிசன்கள். ஞாயிறு என்றாலே விதவிதமாக சமைத்துச் சாப்பிட வேண்டும் என ஆசைப்படும் நம் மக்கள், அன்றைய தினம் சமூகவலைதளப் பக்கங்களிலும் தங்கள் வீட்டைப் போலவே சாப்பாட்டு மணம் கமகமக்க வேண்டும் என விரும்புவார்கள். அதனால்தான் மற்ற

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 20:34


Oneindia - thatsTamil
“நான் தமிழ்நாடு ஸ்டைல்ல பேசுனா நல்லா இருக்காது” பிரஸ் மீட்டில் கோபப்பட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்

புதுச்சேரி: "நான் தமிழ்நாடு ஸ்டைலில் பேசினால் அது நல்லா இருக்காது. இது விவாதம் செய்யும் இடம் கிடையாது" என்று பிரஸ் மீட்டில் செய்தியாளர்களிடம் கோபமாகப் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் எல்.முருகன். மத்திய இணை அமைச்சர் எல். முருகன் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய எல். முருகன், "புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய உள்துறை அமைச்சக நேரடி பட்ஜெட்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 20:34


Oneindia - thatsTamil
மணிப்பூரில் காங்கிரஸ் போட்ட பிளான்.. முந்திக்கொண்ட பிரேன் சிங்.. ஆளுநர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ள நிலையில், நாளை தொடங்க இருந்த மணிப்பூர் சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஆளுநர் அஜய் குமார் பல்லா ரத்து செய்துள்ளார். சட்டமன்றக் கூட்டத்தொடரை கூட்டுவதற்கான முந்தைய உத்தரவுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. மணிப்பூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று (பிப்ரவரி 10

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 16:33


Oneindia - thatsTamil
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் திடீர் ராஜினாமா! ஆளுநரை சந்தித்து கடிதத்தை வழங்கினார்!

இம்பால்: மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் மணிப்பூர் முதலமைச்சர் பதவியில் இருந்து பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளார். இம்பாலில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவை சந்தித்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 12:32


Oneindia - thatsTamil
மூளைக்குள் அடிக்கும் ஃபிளாஷ்! ஒருவர் உயிரிழக்கும் போது என்ன நடக்கும்? திகைத்து நின்ற ஆய்வாளர்கள்

சியாட்டல்: பொதுவாக ஒருவர் உயிரிழக்கும் போது அவரது மூளையில் என்ன நடக்கிறது என்பது பல நூற்றாண்டுகளாகச் சாதாரண மக்களையும் ஆய்வாளர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தி இருந்தது. இதற்குப் பதிலைக் கண்டுபிடிக்க ஆய்வாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள். இதற்கிடையே சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இதற்கான பதிலை அளிப்பதாக இருக்கிறது. பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினும் ஒரு நாள் இந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 12:32


Oneindia - thatsTamil
அள்ளி தரும் தங்கம்.. 5 வருடத்தில் லாபத்தை அள்ளி இருக்கலாம்! அப்போ 10 ஆண்டுகளில் எவ்வளவு லாபம்?

மும்பை: நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பல்வேறு காரணங்களால் இதுவரை இல்லாத அளவுக்குத் தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வருகிறது. இதனால் தங்கத்தின் விற்பனை கூட குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தளவுக்குத் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில், ஒருவர் 3, 5 மற்றும் 10 ஆண்டுகளுக்கு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 12:32


Oneindia - thatsTamil
எல்லா ஆண்களுக்கும் 2 மனைவிகள் கட்டாயம்! வினோத பழக்கத்தை கடைப்பிடிக்கும் இந்திய கிராமம்! என்ன காரணம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஆண் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்வாராம். பல காலமாகவே இந்த பழக்கம் அங்குப் பின்பற்றப்பட்டு வருகிறது. எதற்காக இதுபோல ஒரே ஆண் பல பெண்களைத் திருமணம் செய்து கொள்கிறார். இதற்குப் பின்னணியில் உள்ள வினோதமான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியா என்பதை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 08:31


Oneindia - thatsTamil
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் கார்! போர்ச்சுகல் ரேஸில் திடீர் விபத்து.. உடல்நிலை எப்படி இருக்கு?

லிஸ்பன்: நடிகர் அஜித் குமார் இப்போது கார் ரேஸில் கவனம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும். போர்ச்சுகல் நாட்டில் நடக்கும் ரேஸில் இப்போது அஜித் பங்கேற்றுள்ள நிலையில், அவரது கார் மீண்டும் விபத்தில் சிக்கியுள்ளது. துபாயில் பயிற்சியின் போது அவரது கார் விபத்தில் சிக்கிய நிலையில், மீண்டும் இப்போது கார் விபத்தில் சிக்கியிருக்கிறது. தமிழ் சினிமாவில் தற்போதுள்ள

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 08:31


Oneindia - thatsTamil
ரத்த கண்ணீர் விடும் அர்ஜென்டினா நீரோடை.. வரிசையாக செத்து மிதக்கும் மீன்கள்! இதற்கு என்னதான் காரணம்?

பியூனஸ் அயர்ஸ்: அர்ஜென்டினாவில் உள்ள முக்கிய நகரின் பிரதான பகுதியில் ஓடும் ஒரு நீரோடை திடீரென சிவப்பு கலருக்கு மாறியிருக்கிறது. காலை மக்கள் எழுந்து பார்க்கும் போது நீரோடை ஏதோ ரத்த கண்ணீர் வடிப்பது போல முழுக்க முழுக்க சிவப்பு நிறத்தில் ரத்தம் பாய்ந்து செல்கிறது. இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் டிரெண்டிாகி வருகிறது. இந்த நீரோடை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 08:31


Oneindia - thatsTamil
திருப்பத்தூரில் மொபட்டில் சென்ற பெண் போலீசிடம் 10 பவுன் செயின் பறிப்பு.. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே ஜோலார்பேட்டை பகுதியில் மொபட்டில் சென்று கொண்டிருந்த தலைமை காவலரிடம் இருந்து மர்ம நபர்கள் 10 பவுன் தங்க செயினை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயின் பறித்ததில் கீழே விழுந்து படுகாயமடைந்த தலைமை காவலருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் தலைமை காவலர் லட்சுமியை பின் தொடர்ந்து வந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 08:31


Oneindia - thatsTamil
ஹோம் லோனில் பல லட்சம் சேமிக்கலாம்.. இஎம்ஐ பயங்கரமா குறைய போகுது! காரணம் \"அந்த\" ஒரு அறிவிப்பு

டெல்லி: ரெப்போ விகிதத்தைக் குறைப்பதாகக் கடந்த பிப்ரவரி 7ம் தேதி ரிசர்வ் வங்கி அறிவித்தது. ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள், அதாவது 6.5 சதவீதத்தில் இருந்து 6.25%ஆகக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் மற்ற வங்கிகளும் ஹோம் லோன் விகிதத்தை குறைக்கும் சூழலில், இதன் மூலம் வீட்டுக் கடன் எந்தளவுக்குக் குறையும் என்பது

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 04:31


Oneindia - thatsTamil
திருப்பரங்குன்றம் விவகாரம்.. யாரையும் புண்படுத்தும் வகையில் பேசுவதே கிடையாது.. நவாஸ் கனி விளக்கம்!

தென்காசி: நான் மற்ற சகோதரர்களுக்கு எதிரானவன் கிடையாது என்று ராமநாதபுரம் எம்பி நவாஸ் கனி தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறைகளை தொடர வேண்டும் என்று தான் வேண்டுகோள் வைத்ததாக கூறிய நவாஸ் கனி, பிரச்சனையை வேறு ஏதோ திசையில் கொண்டு சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 04:31


Oneindia - thatsTamil
கரீபியன் தீவில் கடும் நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.6 என பதிவு.. சுனாமி எச்சரிக்கையால் அலறும் மக்கள்

ஜார்ஜ் டவுன்: கரீபியன் கடலில் திடீரென்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.6 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவான நிலையில் கேமன் தீவு உள்பட 3 தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க கண்டத்தின் ஒரு பகுதியாக கரீபியன் தீவு உள்ளது. இங்கு மொத்தம் 7

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Feb, 04:31


Oneindia - thatsTamil
இஸ்ரேலுடன் போரை தொடங்குவோம்.. ஜோர்டான் திடீர் அறிவிப்பு.. டிரம்ப் + நெதன்யாகுவிற்கு வார்னிங்

அம்மன்: பாலஸ்தீனத்தின் காசாவில் இருந்து காசா மக்களை வெளியேற்றும் நடவடிக்கை தொடங்கினால் இஸ்ரேல் மீது போரை தொடங்குவோம் என்று அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்காவுக்கு இஸ்லாமிய நாடான ஜோர்டான் வார்னிங் செய்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவுக்கும் இடையே எல்லை பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது. இந்த பிரச்சனை போராக மாறியது. கடந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Feb, 20:48


Oneindia.in - thatsTamil
ரெசியூம்ல வீக்னஸ்னு கேட்டா.. என் காதலியோட இடுப்புனு போட்ருக்கான்டி உன் புள்ள!

சென்னை : காதலர் தினத்தை இப்போதிருந்தே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெயரில் காதலர்கள் கொண்டாடத் தொடங்கி விட்டதை போல், நெட்டிசன்களும் தினமும் ஒரு கான்செப்ட்டில் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகின்றனர். இந்த மாதம் 14ம் தேதி காதலர் தினம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பிப்ரவரி மாதம் பிறந்ததில் இருந்தே ரோஸ் டே,
Sent by @TheFeedReaderBot

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Feb, 20:48


Oneindia.in - thatsTamil
இப்போ எவ்வளவு சம்பாதிச்சு என்ன.. இன்னும் அந்த ரிமோட் கண்ட்ரோல் காரை வாங்க முடியலயே!

சென்னை: காதலர் தினத்தைக் கொண்டாடுவதில் காதலர்கள் ஒருபுறம் பிஸியாக இருக்க, இன்னும் தங்களுக்கு கல்யாணம் ஆகவில்லையே என்ற விரக்தியில் மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் 90ஸ் கிட்ஸ்கள். முகூர்த்தங்கள் நிறைந்த மாதம் என்றாலே, 90ஸ் கிட்ஸ்களையும், அவர்களது திருமணத்தையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர ஆரம்பித்து விடுவார்கள் சமூகவலைதளப் பக்கங்களில். போதாக்குறைக்கு இந்த மாதம் காதலர் தினம் வேறு வருவதால்,
Sent by @TheFeedReaderBot

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Feb, 20:29


Oneindia - thatsTamil
சர்ச்சை பேச்சால் மீண்டும் சிக்கலில் ராகுல் காந்தி.. ஒடிசா போலீசாரும் வழக்குப் பதிவு!

டெல்லி: காங்கிரஸ் கட்சி எம்.பி ராகுல் காந்தி, கடந்த மாதம் பேசிய சர்ச்சை பேச்சு தொடர்பாக அவர் மீது ஒடிசா போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அசாம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமையகமான 'இந்திரா பவன்' கட்டடத்தை அக்கட்சியின் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி கடந்த ஜனவரி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 18:39


Oneindia.in - thatsTamil
வெளியூர்ல இருந்து சரியா சாப்பிடாம காய்ஞ்சு போய் வந்தா.. 3 நாளா பொங்கலா தந்து டார்ச்சர் பண்றீங்களேடா!

சென்னை : பொங்கல் முடிந்து மூன்று தினங்களுக்கு மேலாகியும், இன்னமும் பல வீடுகளில் பொங்கல் தீர்ந்து முடியவில்லை என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். மற்ற பண்டிகைகளைவிட பொங்கலுக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள்கூட பொங்கலுக்கு சொந்த ஊருக்குச் சென்று, சொந்தபந்தங்களோடு பொங்கலைக் கொண்டாட வேண்டும் என விரும்புவார்கள். அதனால்தான் பொங்கல்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 14:40


Oneindia - thatsTamil
தடதடக்கும் தாம்பரம்.. ஒரே நாளில் பெண் காவலர் உள்ளிட்ட 8 பேரிடம் செயின் பறிப்பு

செங்கல்பட்டு: தாம்பரம் அருகே ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றும் பெண் காவலர் உள்பட எட்டு பேரிடம் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 14:40


Oneindia - thatsTamil
”வீடு இல்லை, நாடு இல்லை” கண்ணீர் விட்ட வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா.. ஆடியோ பதிவில் வேதனை

டாக்கா: வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாணவர் போராட்டத்தின் போது தன்னையும் தனது சகோதரி ரெஹானாவையும் கொலை செய்ய சதி நடந்ததாகவும் தற்போது, நாடு இல்லாமல் வீடு இல்லாமல் பாதிக்கப்பட்டு இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா வெளியிட்ட ஆடியோ பதிவில் கூறியுள்ளார். இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், ஷேக் ஹசீனாவின்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 14:40


Oneindia - thatsTamil
நான் ருத்ராட்சம் அணிபவன்.. வழக்கில் சிக்க வைக்கப்பட்டுள்ளேன்.. நீதிபதியிடம் சொன்ன சஞ்சய் ராய்!

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் படுகொலை வழக்கில், தான் சிக்க வைக்கப்பட்டிருப்பதாக குற்றவாளியான சஞ்சய் ராய் தெரிவித்துள்ளார். ருத்ராட்சம் அணியும் வழக்கம் இருப்பதால், அந்த குற்றத்தை செய்திருந்தால் ருத்ராட்சம் சம்பவ இடத்திலேயே உடைந்திருக்கும் என்று கூறிய சஞ்சய் ராய், இதுபோன்ற குற்றத்தை என்னால் செய்ய முடியாது என்றும் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் வடக்கு கொல்கத்தா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 10:40


Oneindia - thatsTamil
பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு! ஸ்டாலினை எச்சரித்த அன்புமணி

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் திருமால்பூர் கிராமத்தைச் சேர்ந்த 2 இளைஞர்கள் மீது 6 பேர் பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு விசிகவினரே காரணம் எனவும், தங்களுடைய பொறுமைக்கும் எல்லை இருக்கிறது இதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ராணிப்பேட்டை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 06:39


Oneindia - thatsTamil
கனடா பிரதமர் பதவி.. இந்திய வம்சாவளி எம்பி வேட்பு மனு! சபையில் தாய்மொழியில் பேசி நெகிழ்ச்சி

ஒட்டாவா: இந்திய வம்சாவளியை சேர்ந்த கனடா எம்பியான சந்திர ஆர்யா, கனடாவின் பிரதமர் பதவிக்கான ரேசில் அதிகாரப்பூர்வமாக எண்ட்ரி கொடுத்துள்ளார். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு சபையில் உரையாற்றிய சந்திர ஆர்யா, கன்னட மொழியில் உரையாற்றினார். கனடா பிரதமராக இருந்தவர் ஜஸ்டின் ட்ரூடோ. காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் எந்த வித ஆதாரங்களும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 06:39


Oneindia - thatsTamil
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு நடுவே.. காசா மீது இஸ்ரேல் சரமாரி அட்டாக்.. தணியாத பதற்றம்

ஜெருசலேம்: கடந்த 15 மாதங்களாக நீடித்து வந்த இஸ்ரேல் - காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் விதமாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒருபக்கம் போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில் மற்றொரு பக்கம் காசா மீது இஸ்ரேல் சரமாரியாக வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது. இதில், 115 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் உள்ள இஸ்ரேலுக்கும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 06:39


Oneindia - thatsTamil
விந்தணுவில் விஷம்.. மிரள வைத்த ஆய்வாளர்கள்! நீங்கள் யோசிக்கவே முடியாத ஆராய்ச்சி! என்ன காரணம்

கான்பெர்ரா: மனிதர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் நோய் பரவுவதைக் குறைக்கவும் தொடர்ச்சியாக உலகெங்கும் ஆய்வுகள் நடந்து வருகிறது. அதில் பல முக்கிய கண்டுபிடிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே விஷம் கலந்து விந்தணுக்களைக் கொண்டு செல்லும் ஒரு வித கொசுக்களை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்த காலத்தில் திடீர் திடீரென புதிது

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 02:38


Oneindia - thatsTamil
நாட்டை உலுக்கிய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார கொலை வழக்கு.. நீதிமன்றம் இன்று தீர்ப்பு

கொல்கத்தா: நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் ஆகஸ்ட் 10-ந்தேதி கைது செய்யப்பட்டார். மேற்குவங்க மாநிலம் வடக்கு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

18 Jan, 02:38


Oneindia - thatsTamil
தங்கம் விலை அடுத்து என்னவாகும்? \"எனக்கு நம்பிக்கை இல்லை..\" ஆனந்த் சீனிவாசன் என்ன இப்படி சொல்லிட்டாரு

சென்னை: தங்கம் விலை கடந்த சில காலமாகவே நிற்காமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கத்தை வாங்க மக்கள் ஆர்வமாக உள்ள சூழலில், அதன் விலை தொடர்ந்து அதிகரிப்பது பலருக்கும் கவலையையே தருகிறது. வரும் காலத்திலும் தங்கம் விலை இப்படி தான் இருக்குமா.. இல்லை விலை குறையக் கொஞ்சமாவது வாய்ப்பு இருக்கிறதா என்பது குறித்து பிரபல பொருளாதார வல்லுநர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 22:37


Oneindia - thatsTamil
பாலஸ்தீனத்துடன் போர் நிறுத்தம்.. இஸ்ரேல் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

டெல் அவிவ்: ஹமாஸை அழிக்கிறோம் என்று கூறி, பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் கொலைவெறி தாக்குதலை நடத்தியிருந்தது. உலகம் முழுவதும் இதற்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் தொடர்பான தீர்மானத்தை இஸ்ரேல் தனது அமைச்சரவையில் நிறைறே்றியிருக்கிறது. இந்த போர் நிறுத்தம் காரணமாக, ஹமாஸ் தன் வசம் இருக்கும் இஸ்ரேலிய பணய கைதிகளை விடுவிக்கும். அந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 18:37


Oneindia - thatsTamil
அடுத்த ரேஸ்-க்காக போர்ச்சுக்கல் புறப்பட்டார் அஜித்குமார்! இந்த பந்தயத்தில் இவ்வளவு சிக்கல்களா!

லிஸ்பன்: சமீபத்தில் துபாயில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமாரின் அணி வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து, அடுத்த பந்தயத்தில் பங்கேற்க அஜித்குமார் போர்ச்சுக்கல் புறப்பட்டுள்ளார். போர்ச்சுக்கலில் 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' நடைபெற இருக்கிறது. இந்த போட்டி, தெற்கு ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள கார் பந்தய வீரர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இப்போட்டிகள் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 18:37


Oneindia - thatsTamil
இருளர் பழங்குடியினர்! 6 மாதத்தில் 6442 பாம்புகளை பிடித்த இருளர் சங்கம்.. விஷம் எடுக்கும் பணி தீவிரம்

செங்கல்பட்டு: வடநெம்மேலியில் உள்ள பாம்பு பண்ணையை, சுற்றுலா பயணிகள் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.. தற்போது பொங்கல் தொடர் விடுமுறையில் இங்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இந்நிலையில், பாம்புகளிடமிருந்து விஷம் எடுக்கும் பணிகள் துரிதமாக துவங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருளர் பழங்குடியின மக்கள் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் வசித்து வருகிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம், வேட்டையாடுவது, பாம்பு பிடிப்பது, மீன்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 14:36


Oneindia - thatsTamil
54 ஆண்டுகளுக்கு பிறகு உறவை பலப்படுத்தும் பாகிஸ்தான்-வங்கதேசம்! இந்தியாவுக்கு சிக்கல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்த வங்கதேசம் கடந்த 54 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலை பெற்றிருந்தது. அப்போது தொடங்கி நேற்று வரை இரு நாடுகளுக்கு இடையே உரசல் போக்கு இருந்து வந்த நிலையில், இன்று இந்த உறவில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தை அடுத்தே ஏற்பட்டிருக்கிறது. அப்படியெனில் வங்கதேசத்தின் புதிய அரசு,

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 14:36


Oneindia - thatsTamil
பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. விசிக சாதி வெறியும், போலீஸ் சப்போர்ட்டுமே காரணம்-ராமதாஸ்

இராணிப்பேட்டை: பாமகவினர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், "இராணிப்பேட்டை நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசித் தாக்கியதில் இருவர் உடல்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 10:35


Oneindia - thatsTamil
இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை! மனைவிக்கு 7 வருட சிறை! பாகிஸ்தான் நீதிமன்றம் பரபர தீர்ப்பு

இஸ்லாமாபாத்: அல்-காதர் அறக்கட்டளை முறைகேடு தொடர்பான வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளது பாகிஸ்தான் நீதிமன்றம். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நான்காவது பெரிய வழக்கு இது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 10:35


Oneindia - thatsTamil
முதலில் பிரதமர் பதவி போச்சு.. இப்போது தேர்தலில் இருந்தே விலகல்.. ஜஸ்டின் ட்ரூடோ நிலைமையை பாருங்க

ஒட்டாவா: கனடா பிரதமர் பதவியை ஜஸ்டின் ட்ரூடோ ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அவருக்கு சொந்த கட்சி மற்றும் கனடா மக்களிடம் கடும் எதிர்ப்பு உள்ள நிலையில் நடைபெற உள்ள கனடா நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். இதன்மூலம் அவர் அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கனடா பிரதமராக இருந்தவர் ஜஸ்டின்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 06:34


Oneindia - thatsTamil
20 வயது வாலிபருக்கு லாட்டரியில் அடித்த ரூ. 80 கோடி.. மறுநாளே அவர் செய்த காரியம்தான்.. சபாஷ்!

துபாய்: கஷ்டப்பட்டு வறுமை நிலையில் இருந்தாலும் கூட திடீரென லாட்டரியில் பல கோடி ரூபாய் பணம் அடித்து விட்டால் பலரும் தலைகால் புரியாமல் மாறிவிடுவார்கள். நாமதான் கோடீஸ்வர் ஆயிட்டோமே.. இனி பழசை எல்லாம் நினைக்க கூடாது என்று சிலர் நினைப்பார்கள். ஆனால் லாட்டரியில் 80 கோடி ரூபாய் பணம் அடித்த போதும் கூட, வடிகால்களை பராமரிக்கும் பணியை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 06:34


Oneindia - thatsTamil
பீரோவுக்கு அடியில் கட்டைப்பை வைத்த ராணிப்பேட்டை ஜோதி.. திறந்து பார்த்தால்? ஆடிப்போன ஆற்காடு, வேலூர்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த சம்பவம், மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. இதுகுறித்த விசாரணையை போலீசார் முன்னெடுத்து வருகிறார்கள். என்ன நடந்தது ஆற்காட்டில்? நவீன மருத்துவம் வளர்ந்துவிட்ட நிலையிலும்கூட, இன்னும் வீட்டிலேயே பிரசவம் பார்க்கும் நடைமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.. மருத்துவச்சிகள் என்று சொல்லப்படும் கைதேர்ந்தவர்கள் அன்றைய தினங்களில் பிரசவங்களை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

17 Jan, 06:34


Oneindia - thatsTamil
இஸ்ரேல் வைத்த ட்விஸ்ட்.. காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இழுபறி.. திடீர் தாக்குதலில் 77 பேர் பலி

டெல்அவிவ்: இஸ்ரேல் - காசா இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இழுபறி நீடிப்பதால் போர் நிறுத்தம் இன்னும் அமலுக்கு வரவில்லை. இதனால் காசாவில் தொடர்ந்து இஸ்ரேல் நடத்தும் தாக்குதலில் 12 பேர் வரை பலியாகி உள்ளனர். இதற்கிடையே தான் இன்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமைச்சரைவையுடன் ஆலோசிக்க

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 18:18


Oneindia - thatsTamil
ரூ.2,000,000,000,000! மகா கும்பமேளாவால் உத்தர பிரதேசத்திற்கு கிடைக்க போகும் வருவாய்! எவ்வளவு பாருங்க

லக்னோ: உத்தர பிரதேசத்தில் 45 நாட்கள் மகா கும்பமேளா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மகா கும்பமேளா நிகழ்ச்சியில் சுமார் 40 கோடி பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவின் மக்கள் தொகையை விட இது அதிகம். கும்பமேளாவிற்கு வருபவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக ரூ.5 ஆயிரம் செலவிட்டால் கூட பல லட்சம் கோடி உத்தர பிரதேசத்தில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 14:16


Oneindia - thatsTamil
ஜப்பானில் 6.9 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. அதிர்ந்த கட்டிடங்கள்.! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

டோக்கியா: ஜப்பானில் உள்ள கியூஷு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.9ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகச் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக அங்கு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதா.. இதனால் எந்தளவுக்குக் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. உலகில் அதிகம் நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் ஒன்றாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 14:16


Oneindia - thatsTamil
பெட்டி கடையாக இருந்தாலும் பிரச்சினை இல்லை.. கிரெடிட் கார்டு மூலமாகவே பணம் செலுத்தலாம்! எப்படி?

டெல்லி: இந்தக் காலகட்டத்தில் நாம் பெரும்பாலும் யுபிஐ மூலமாகவே பணம் அனுப்பியும் பெற்றும் வருகிறோம். ஆனால், நம்மில் பலருக்கும் கிரெடிட் கார்டுகளை யுபிஐ செயலியில் இணைக்கலாம் என்பது தெரியாது. கிரெடிட் கார்டுகளை எப்படி யுபிஐ செயலியில் இணைக்கலாம்.. எந்த கிரெடிட் கார்டுகளை எல்லாம் இணைக்கலாம்.. இதற்கான ரூல்ஸ் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம். இந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 14:16


Oneindia - thatsTamil
உலகெங்கும் மெல்ல நடக்கும் மாற்றம்.. சத்தமே இல்லாமல் சீனா செய்யும் செயல்! இது பெரிய பிரச்சினை தான்

பெய்ஜிங்: க்ரீன் எனர்ஜி மற்றும் டேட்டா பிராசஸிங் சென்டர்கள் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் சில குறிப்பிட்ட கனிமங்களுக்கான தேவை பயங்கரமாக அதிகரித்துள்ளது. இதை வைத்து இப்போது பக்காவாக காய் நகர்த்தும் சீனா, வரும் காலத்தில் உலகையே தனது கட்டுக்குள் வைத்திருக்கக் காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. இந்த நவீன காலகட்டத்தில் எல்லாமே தொழில்நுட்பம் சார்ந்து நகர்ந்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 14:16


Oneindia - thatsTamil
பிராமணர்கள் 4 குழந்தைகள் பெற்றால் 1 லட்சம் பரிசு.. மத்திய பிரதேச அமைச்சரின் அதிரடி அறிவிப்பு!

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் எதிர்கால தலைமுறையின் பாதுகாப்பிற்காக நான்கு குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் பிராமண தம்பதியர்களுக்கு ஒரு லட்சம் பரிசு வழங்கப்படும் என அம்மாநில அமைச்சருக்கு இணையான பரசுராம் கல்யாண் என்ற பிராமண வாரிய தலைவருமான பண்டிட் விஷ்ணு ராஜோரியா என்பவர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மக்கள் தொகை கடுமையாக அதிகரித்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 14:16


Oneindia - thatsTamil
பசுவுடன் உடலுறவு கொள்ள முயன்ற இளைஞர்.. மாடு உதைத்ததில் சம்பவ இடத்திலேயே பலி! சரியான தண்டனை தான்!

பிரேசிலியா: இந்த உலகில் பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்போது பெண்கள் மட்டுமின்றி விலங்குகள் மீதான வன்முறையும் கூட அதிகரித்துவிட்டது. குறிப்பாக விலங்குகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் குறித்த செய்தி அதிர்ச்சி அடைய வைப்பதாக இருக்கிறது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது இது குறித்து நாம் பார்க்கலாம். இந்தியா மட்டுமின்றி உலகெங்கும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 14:16


Oneindia - thatsTamil
வடகொரிய வீரர்களை வைத்து காய் நகர்த்தும் உக்ரைன்! கையை பிசையும் ரஷ்யா!

கீவ்: ரஷ்யா-உக்ரைன் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், போர்க்களத்தில் இருந்த வடகொரிய வீரர்களை உக்ரைன் கைது செய்திருக்கிறது. தற்போது அவர்களை வைத்து ரஷ்யாவுடன் டீலிங்கை தொடங்கியுள்ளது. நேட்டோதான் உக்ரைன்-ரஷ்யாவுக்கு நடுவே நடக்கும் போருக்கு காரணம். உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுத உதவிகளை செய்வதை போல, ரஷ்யாவுக்கு வடகொரிய ஆட்கள் உதவியை செய்து வருகிறது. காய்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 14:16


Oneindia - thatsTamil
திடீரென நீல கலரில் மாறிய சூரியன்! அடுத்த சில வருடம் பூமியில் வெப்பமே இல்லையாம்! உலுக்கி போட்டுடுச்சு

எடின்பர்க்: சூரியன் தான் நமது பூமிக்கு அடிப்படையாக இருந்து வருகிறது. அப்படிப்பட்ட சூரியன் கடந்த காலங்களில் ஒரு சமயம் திடீரென நீல கலரில் மாறிவிட்டதாம். இதனால் பூமியில் கூட அடுத்த சில ஆண்டுகளுக்கு மேஜர் மாற்றம் நடந்துள்ளது. ஏன் இதுபோல சூரியன் நீல கலரில் மாறியது.. இதற்கான காரணம் என்ன என்பதை நாம் பார்க்கலாம். நமது

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 10:15


Oneindia - thatsTamil
\"தற்கொலை பண்ணிக்கோங்க..\" திடீரென கிம் ஜாங் போட்ட உத்தரவு! அதிர்ந்த வடகொரிய வீரர்கள்! என்ன நடக்கிறது?

கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது தீவிரமடைந்துள்ள சூழலில், ரஷ்யாவுக்காக சுமார் 10 ஆயிரம் வடகொரிய வீரர்கள் போரிட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே உக்ரைன் வசம் சிக்கும் சூழல் ஏற்பட்டால், தற்கொலை செய்து கொள்ளுமாறு வடகொரிய வீரர்களுக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்தாலும் கூட இடையில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 10:15


Oneindia - thatsTamil
லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரே ஏரியாவில்.. எல்லா வீடுகளும் சாம்பல் ஆக.. ஒரு வீடு மட்டும் தப்பித்தது எப்படி?

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் எல்லா வீடுகளும் சாம்பல் ஆன நிலையில் ஒரு வீடு மட்டும் தப்பித்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான இயற்கை பேரழிவு இது

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 10:12


Oneindia.in - thatsTamil
தை பொறந்தா வழி பொறக்கும்னு சொல்லுவானே... அவன் வந்தானா?

சென்னை: பொங்கல் பண்டிகை என்பதால் வீடுகளை சுத்தம் செய்யும் பணியில் பிஸியாக இருந்தாலும், சைடுகேப்பில் விதவிதமான மீம்ஸ்களையும் பகிர்ந்து இணையத்தைக் கலகலக்க வைத்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.  பொங்கல் பண்டிகை என்றாலே தொடர் விடுமுறை, சர்க்கரைப் பொங்கல், கரும்பு என கொண்டாடுவதற்கு இனிப்பான காரணங்கள் இருப்பதுபோல், வெள்ளையடிக்க வேண்டும், வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும் என்பது மாதிரியான கொஞ்சம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

13 Jan, 06:14


Oneindia - thatsTamil
விரட்டியடிக்கப்பட்ட வீரர்கள்.. வங்கதேசம் வழங்கிய திடீர் சம்மன்.. இந்திய தூதர் சொன்ன முக்கிய தகவல்

டாக்கா: இந்தியா- வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் விவகாரத்தில் இருநாட்டு வீரர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதில் வங்கதேச வீரர்கள் விரட்டியடிக்கப்பட்ட நிலையில் சம்பவம் தொடர்பாக நம் நாட்டு தூதருக்கு வங்கதேசம் சம்மன் அனுப்பி உள்ளது. இது இருநாடுகள் இடையேயான பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில் சம்மனுக்கு பிறகு வங்கதேசத்துக்கான நம் நாட்டு தூதர் முதல் முறையாக முக்கிய

Tamil News Paper - தமிழ் செய்திகள்

12 Jan, 18:12


Oneindia - thatsTamil
பாகிஸ்தான் தலைவிதியே மாறிடும்.. சிந்து நதியில் கொட்டி கிடக்கும் தங்கம்? வண்டிகளுடன் கிளம்பும் மக்கள்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் சிந்து நதிப்படுகையில், மிகப்பெரிய அளவில் தங்கம் உள்ளதாக சொல்லப்படுகிறது. சுமார் 60 ஆயிரம் கோடி மதிப்பு இருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள். இந்த தங்கத்தை எடுத்தால் பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்டாக இருக்கும் என்று சொல்கிறார்கள். எனினும் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை இந்த நதியில் தங்கம் உண்மையாகவே இருந்தால், பாகிஸ்தான்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

12 Jan, 18:12


Oneindia - thatsTamil
இந்தியாவை எச்சரித்த வங்கதேசம்.. தூதரக அதிகாரியை அழைத்து சம்மன்! மீண்டும் சீண்டும் முகமது யூனுஸ்

டாக்கா: நம் நாட்டுக்கும் வங்கதேசத்துக்கும் இடையேயான எல்லையில் நம்முடைய இடத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் வேலி அமைத்தனர். இதற்கு வங்கதேசம் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நாட்டு வீரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வங்கதேசத்துக்கான இந்திய தூதரை நேரில் அழைத்து அந்த நாடு சம்மன் வழங்கி உள்ளது. இதன்மூலம் மீண்டும் வங்கதேசம் நம்மை சீண்ட தொடங்கி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

12 Jan, 14:11


Oneindia - thatsTamil
துபாய் கார் ரேஸில் 3வது இடம்பிடித்த அஜித் குமார் அணி.. கையில் தேசிய கொடியுடன் AK.. அதிர்ந்த அரங்கம்!

துபாய்: துபாய் 24H கார் ரேஸில் 911 ஜிடி3 ஆர் என்ற பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஒட்டுமொத்த ரேஸில் 23வது இடம் பிடித்திருப்பதால், அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த போட்டிக்கு பின் சக ஓட்டுநர்களுடன் அஜித் குமார் கொண்டாடிய வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமான

Tamil News Paper - தமிழ் செய்திகள்

12 Jan, 10:11


Oneindia - thatsTamil
விரட்டியடிக்கப்படும் பாகிஸ்தானியர்கள்.. சவூதி, சீனா உள்பட 7 நாடுகளில் கிளம்பிய எதிர்ப்பு! என்னாச்சு?

இஸ்லாமாபாத்: சவூதி அரேபியா, சீனா உள்பட 7 நாடுகள் பாகிஸ்தான் மக்களை திடீரென்று நாடு கடத்த தொடங்கி உள்ளன. அதாவது அந்த 7 நாடுகளில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 258 பேர் வரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். இதன் பின்னணி பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான்... அண்டை நாடாக இருந்தாலும் அத்துமீறுவதை
Sent by @TheFeedReaderBot

Tamil News Paper - தமிழ் செய்திகள்

12 Jan, 10:11


Oneindia - thatsTamil
சட்டமன்றத்தில் வாக்கிங் செல்வதே வேலை.. இப்படியொரு ஆளுநர் நமக்கு தேவையா.. உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

செங்கல்பட்டு: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டமன்றத்தில் வாக்கிங் செல்வது மட்டும் தான் ஒரே வேலை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் சட்டமன்றத் தேர்தல் முடிவடைந்த பின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி 11 தோல்வி பழனிசாமியாக மாறுவார் என்றும் கூறியுள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு திமுக சார்பாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும்
Sent by @TheFeedReaderBot

Tamil News Paper - தமிழ் செய்திகள்

12 Jan, 10:11


Oneindia - thatsTamil
மகா கும்பமேளா போகும் பிளான் இருக்கா? பிரயாக்ராஜ் நகரை அடைவது எப்படி! ரயில், விமானம், கார் எது பெஸ்ட்?

லக்னோ: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் நகரில் நடைபெற உள்ளது. இந்துக்களின் புனித நிகழ்வான மகா கும்பமேளா நிகழ்வுக்குப் பல கோடி பேர் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நீங்களும் கிளம்ப பிளான் செய்திருந்தால்.. இந்த பிரயாக்ராஜ் நகருக்கு எப்படிச் செல்ல வேண்டும் என்பது குறித்து நாம்
Sent by @TheFeedReaderBot

Tamil News Paper - தமிழ் செய்திகள்

12 Jan, 10:11


Oneindia - thatsTamil
லாட்டரியில் 16 ஆயிரம் கோடி அடித்தவரின் வாழ்க்கையில் விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ.. போச்சு

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகிலேயே லாட்டரியில் அதிக பரிசு வென்றவரான எட்வின் என்ற அதிர்ஷ்டசாலி, லாட்டரியில் அடித்த பணத்தை வைத்து லாஸ் ஏஞ்சல்சில் பிரம்மாண்ட சொகுசு மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். பிரபலங்கள் நிறைந்துள்ள பகுதியில்  வாங்கி போட்ட அந்த பங்களா லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் எரிந்து நாசம் ஆகியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் கடந்த
Sent by @TheFeedReaderBot

Tamil News Paper - தமிழ் செய்திகள்

12 Jan, 10:11


Oneindia - thatsTamil
இந்தியாவுக்கு பெரிய துரோகம்.. முதல் முறையாக வங்கதேசத்தில் என்ட்ரியாகும் பாகிஸ்தான் ராணுவம்! பின்னணி

டாக்கா: நம் நாட்டுடன் வங்கதேசம் மோதலை கடைப்பிடித்து வரும் நிலையில் அந்த நாட்டுக்குள் இன்னொரு எதிரியான பாகிஸ்தான் ராணுவம் என்ட்ரி கொடுக்கிறது. பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசத்தை தனிநாடாக நம் ராணுவம் தான் உருவாக்கி கொடுத்தது. ஆனால் அதனை மறந்து வங்கதேசம், பாகிஸ்தான் ராணுவத்தை நாட்டுக்குள் அனுமதித்து பயிற்சி பெற உள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. நம்
Sent by @TheFeedReaderBot

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 15:58


Oneindia - thatsTamil
தைப்பூசம்.. பழனி, திண்டுக்கல், கோவை இடையே சிறப்பு ரயில் சேவை வந்தாச்சு

பழனி: தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை, பழனி, திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் பிப்ரவரி 5 முதல் 14 வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) 10 நாட்களுக்கு இயக்கப்பட உள்ளது. ரயில் நேரங்கள்: கோவை - பழனி - திண்டுக்கல் (ரயில் எண்: 06106): கோவை: காலை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 11:58


Oneindia - thatsTamil
கலிபோர்னியா தீயை அணைக்க.. விமானத்தில் கொட்டப்படும் நீர்.. கூடவே சிவப்பு பொடியை போடுவது ஏன்?

கலிபோர்னியா: கலிபோர்னியாவில் ஏற்பட்டு உள்ள பயங்கர காட்டுத்தீயை அணைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிதான் இந்த தீயால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் காட்டுத் தீ பரவுகிறது. குறைந்தது 11 பேர் இதனால் பலியாகி உள்ளனர்.நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் எரிந்து நாசமாகி உள்ளதால் அங்கே மக்களின் வாழ்வாதாரம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 07:57


Oneindia - thatsTamil
பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ குண்டு பாய்ந்து உயிரிழப்பு.. தவறுதலாக சுட்டுக்கொண்டாரா? என்ன நடந்தது?

அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் ஆம் ஆத்மி கட்சி எம் எல் ஏ துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். பஞ்சாப் லூதியானா தொகுதி எம் எல் ஏவான குர்பிரீத் பாஸ்ஸி கோகி தனது துப்பாக்கியை துடைத்தபோது தவறுதலாக சுட்டதில் உடலில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 07:57


Oneindia - thatsTamil
நள்ளிரவில் கதவை தட்டும் அதிகாரிகள்.. கிம் ஜாங் போட்ட கண்டிஷன்.. வடகொரியாவில் அதிர வைக்கும் ரூல்ஸ்

பியாங்யாங்: வடகொரியாவில் பல வினோதமான சட்டங்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. சிறிய குற்றங்களுக்கு கூட மிகப்பெரிய தண்டனைகள் அங்கு விதிக்கப்படுகின்றன. அந்த வகையில்தான் வடகொரியாவில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஒரு கொடூர ரூல்ஸ் உள்ளதாம். அதாவது, வடகொரிய மக்கள் அனைவரது வீடுகளிலும் கிம் ஜாங் உன் புகைப்படம் இருக்க வேண்டுமாம்.. இந்த புகைப்படத்தில் தூசு, அழுக்கு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 07:57


Oneindia - thatsTamil
பாகிஸ்தானை கதறவிடும் தாலிபான்கள்.. 16 அணு விஞ்ஞானிகளை கடத்திய டிடிபி.. வெடிகுண்டு தயாரிக்க முடிவு?

காபூல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே எல்லையில் மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையே தான் பாகிஸ்தானுக்குள் நுழைந்த டிடிபி அமைப்பினர் பாகிஸ்தான் அணுசக்தி திட்டத்தின் கீழ் சுரங்கத்தில் பணியாற்றும் 16 பேரை கடத்தி சென்றுள்ளனர்.இவர்களை வைத்து வெடிகுண்டு தயாரிக்க டிடிபி அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.  பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 07:57


Oneindia - thatsTamil
மயிலாடுதுறை அருகே மகளின் பிரசவத்திற்கு போன என்ஜினியர்.. வீட்டில் ஒரு கிலோ தங்கம் கொள்ளை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தனியார் சர்க்கரை ஆலையில் என்ஜினியராக பணியாற்றி வரும் செல்வேந்திரன் என்பவர், தனது மகளின் பிரசவத்திற்காக வீட்டை பூட்டிவிட்டு மருத்துவமனைக்கு சென்றுவிட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்த போது, அங்கு வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த 125 பவுன் நகைகள் மற்றும் ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 07:57


Oneindia - thatsTamil
IT அதிகாரிகளுக்கு ஷாக் தந்த பாஜக மாஜி எம்எல்ஏ.. வீட்டில் கண்ட காட்சி இருக்கே.. இனி மறக்கவே முடியாது

போபால்: மத்திய பிரதேச மாநில பாஜகவின் முன்னாள் எம்எல்ஏ ஹர்வன்ஷ் சிங் ராதோர் வீட்டில் வருமான வரி சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது வீட்டில் வருமான வரி அதிகாரிகளை 3 முதலகைள் வரவேற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹர்வன்ஷ் சிங் ராதோர். இவரது தந்தை ஷர்னாம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 07:57


Oneindia - thatsTamil
போர் நடக்கும் நாடு போல.. தரைமட்டமாக மாறிய கலிபோர்னியா.. ஆனா.. இந்த ஒரு விஷயம்தான் இடிக்குது!

கலிபோர்னியா: தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ.. முக்கியமாக லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. போர் நடக்கும் நாடுகளில் எப்படி எல்லாம் தரைமட்டமாக காட்சி அளிக்குமோ அப்படிதான் கலிபோர்னியாவில் தற்போது பெரும்பாலான பகுதிகள்.. முக்கியமாக டவுண்டவுன் பகுதிகள் காட்சி அளிக்கின்றன. ஜனவரி 7, 2025 முதல் இந்த காட்டுத்தீ நிலவி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 03:56


Oneindia - thatsTamil
ரஷ்யா + வடகொரியா சைலண்ட் மூவ்.. அலறப்போகும் அமெரிக்கா, ஜப்பான் உள்பட 4 நாடுகள்.. பகீர் பின்னணி

பியாங்யாங்: ரஷ்யாவும், வடகொரியாவும் நல்ல உறவில் உள்ளன. இந்த 2 நாடுகளும் சைலன்ட்டாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, உக்ரைன் நாடுகளை அலறவைக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ரஷ்யாவுக்கு ஒரு லட்சம் வீரர்களை வடகொரியா அனுப்ப உள்ளதாகவும், இதற்கு கைமாறாக பாதுகாப்பதுறை சார்ந்த டெக்னாலஜிகளை ரஷ்யா, வடகொரியாவுக்கு வழங்க உள்ளதாகவும் திடுக்கிடும் தகவல்வெளியாகி உள்ளது. வடகொரியா அதிபராக கிம் ஜாங்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 03:56


Oneindia - thatsTamil
ஐன்ஸ்டீன் தலையை பிளந்து.. மூளை திருடி, 240 துண்டா வெட்டிய வினோதம்! காரணத்தை கேட்டால் மிரண்டு போவீங்க

நியூஜெர்சி: உலகில் இயற்பியல் துறைக்கு மிகப் பெரிய பங்காற்றியவர்களில் முக்கியமானவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். நவீன உலகை வடிவமைப்பதில் அவருக்கு மிக முக்கிய பங்கு இருந்து. ஆனால், இதே ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் மூளை ஒரு காலத்தில் திருடப்பட்டது உங்களுக்குத் தெரியுமா.. யார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மூளையைத் திருடியது.. எதற்காக இப்படிச் செய்தார்கள் என்பது குறித்து நாம பார்க்கலாம். இந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

11 Jan, 03:56


Oneindia - thatsTamil
அமெரிக்கா + சீனா.. இரு நாடுகளும் செய்த சம்பவம்.. இனி தங்கம் விலை குறையவே குறையாது! ஆனந்த் சீனிவாசன்

சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை பெரியளவில் உயரவில்லை என்றாலும் கூட இந்தியாவில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள ஆனந்த் சீனிவாசன், அதன் விலை குறைய ஏன் வாய்ப்பு இல்லை என்பதையும் விளக்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற போது தங்கம் விலை சற்று குறைந்தது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 15:54


Oneindia - thatsTamil
கார் ரேஸ் முடியும் வரை படங்களில் நடிக்க மாட்டேன்! நடிகர் அஜித்குமார் திட்டவட்டம்

ஷார்ஜா: கார் ரேஸ் முடியும் வரை எந்த படத்திலும் நடிக்க மாட்டேன் என நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். துபாயில் நடைபெற்று வரும் கார் ரேஸில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றுள்ள நிலையில் அவர் பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 18 வயதில் கார் ரேஸில் பங்கேற்பதை தொடங்கினேன். அதன் பின்னர் சினிமாவில் நடித்ததால் ரேஸில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 15:54


Oneindia - thatsTamil
கங்கையில் நீராட மறுத்த மொரீஷியஸ் பிரதமர்.. 2013 கும்பமேளாவில் என்ன நடந்தது? அகிலேசை விளாசிய யோகி

லக்னோ: கும்பமேளா நடக்கும் கங்கை ஆறு மாசுபட்டுள்ளதாக சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் கடந்த 2013ம் ஆண்டில் நடந்த கும்பமேளாவில் மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் குளிக்க மறுத்துவிட்டு சென்றதாகவும், 2019 பாஜக ஆட்சியில் அவர் கங்கையில் குளித்த சம்பவத்தை நினைவுப்படுத்தி உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதிலடி கொடுத்துள்ளார். ஜனவரி 13ம் தேதி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 15:54


Oneindia - thatsTamil
ரூ.210 கோடிக்கு வந்த மின்கட்டணம்! பார்த்ததுமே தலைசுற்றிப்போன தொழிலதிபர்.. மறக்கவே முடியாத சம்பவம்

சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் மின்கட்டணத்துக்கான பில் ரூ.210 கோடிக்கு வந்ததால் தொழிலதிபர் அதிர்ந்து போனார். இதுபற்றி புகாரளித்ததற்கு மின்வாரியம் என்ன சொன்னது? என்பது பற்றிய விபரம் வருமாறு: பொதுவாக வீடு, கடைகளுக்கு மின்கட்டணம் என்பது நாம் பயன்படுத்திய மின்சாரத்துக்கு ஏற்ப வரும். சில நேரங்களில் தவறுதலாக மின்கட்டணம் என்பது அதிகமாக வரும். இதுபற்றி நாம் பலமுறை கேள்வி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 11:53


Oneindia - thatsTamil
முதலில் ட்ரோன்.. இப்போது டேங்குகள்.. இந்தியாவை மிரட்டும் வங்கதேசம்.. துருக்கியால் வரும் புதிய தலைவலி

டாக்கா: எல்லையில் நம் நாட்டுடன் மோதலை வங்கதேசம் கடைப்பிடித்து வருகிறது. இதில் வங்கதேச வீரர்கள் விரட்டியடிக்கப்படும் சூழலில் இப்போது துருக்கி நாட்டிடம் இருந்து அதிநவீன டேங்குகளை வாங்க வங்கதேசம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே துருக்கி நாட்டு ட்ரோன் கொண்டு நம்மை மிரட்டும் வங்கதேசம் அடுத்ததாக அந்த நாட்டின் டேங்குகளை வைத்து மிரட்ட முடிவு செய்துள்ளது. இதனால் துருக்கியால்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 11:53


Oneindia - thatsTamil
மகா கும்பமேளா போறீங்களா.. தங்குவதற்கு IRCTC செய்த சிறப்பு ஏற்பாடு! உடனே புக் பண்ணுங்க

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரக்யராஜ் நகரில் மகா கும்பமேளா வரும் 13ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்குபெற பிரக்யராஜ் வரும் பக்தர்களுக்கு IRCTC 'கிராம் டென்ட் சிட்டியை' உருவாக்கியிருக்கிறது. கும்பமேளா நடைபெறும் இடத்திலிருந்து வெறும் 3 கி.மீ தொலைவில் இந்த கூடாராத்தல் ஆன டென்ட் சிட்டி அமைந்திருப்பதால் பக்தர்கள்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 11:53


Oneindia - thatsTamil
ஜப்பான்காரரின் மூளை.. வாடகை கார் கேள்விப்பட்டிருப்பீங்க.. வாடகை நண்பர் தெரியுமா.. லட்சத்தில் சம்பளம்

டோக்கியோ: தனிமையில் வாடும் நபர்களுக்கு வாடகை நண்பராக செல்லும் 41 வயதான நபர் ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் சம்பாதித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். என்ன தான் டெக்னாலஜி, வளர்ச்சி, அதிக சம்பளம் என்று பேசினாலும் இப்போதெல்லாம் பெரும்பாலானோர் தனிமையில் இருப்பதாகவே உணர்கிறார்கள். நீண்ட நேர வேலை, இரவுப் பணி, இஎம்ஐக்கள், குடும்பப் பிரச்னை என பல்வேறு பிரச்னைகளால் பலரும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 11:53


Oneindia - thatsTamil
உ.பி.யில் மர்மம்! கட்டிலின் storage பெட்டியில் தம்பதி, 3 குழந்தைகள் என 5 பேரின் உடல்கள் கண்டெடுப்பு!

மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பம் பெரும் சோகத்தை எழுப்பியுள்ளது. கணவன், மனைவி, அவர்களது 3 பெண் குழந்தைகள் என 5 பேரும் இறந்த நிலையில் படுக்கைக் கீழ் இருக்கும் ஸ்டோரேஜ் பெட்டியில் கண்டெடுக்கப்பட்டிருந்தனர். ரூர்கியில் புசானா கிராமத்தைச் சேர்ந்தவர் மொயின் (52). இவருக்கு ஹப்பூரை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 11:53


Oneindia - thatsTamil
தாலிபான்களுக்கு தண்ணி.. பாகிஸ்தானுக்கு உதவும் துருக்கி! இந்தியாவுக்கும் சிக்கல்

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. எனவே சீனாவிடமிருந்து அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானத்தை பாகிஸ்தான் வாங்க திட்டமிட்டிருந்தது. மறுபுறம், துருக்கியிடமிருந்தும் KAAN எனப்படும் அதிநவீன 5ம் தலைமுறை போர் விமானங்களை வாங்க பாகிஸ்தான் காய் நகர்த்தி வருகிறது. இந்த டீலிங் வெற்றிகரமாக முடிக்கப்பட்டால் இந்தியாவுக்கும் சிக்கல் இருப்பதாக சர்வதேச அரசியல்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

10 Jan, 11:53


Oneindia - thatsTamil
விக்கிரவாண்டி லியா லட்சுமியின் தலைமுடி ஈரமாகலை! உடலில் இருந்து வந்த அந்த வாசம்! பெற்றோர் கண்ணீர்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி மாணவி செப்டிக் டேங்கில் விழுந்து மரணமடைந்ததாக சொல்லப்படும் சம்பவத்தில் தனது மகளை ஆசிரியை அடித்ததால்தான் அவர் இறந்தார் என பெற்றோர் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இயங்கும் இசேவை மையத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வருபவர் பழனிவேல். இவரது மனைவி சிவசங்கரி. இவர்களுக்கு மூன்றரை வயதில் லியா லட்சுமி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 18:19


Oneindia - thatsTamil
இறந்தவங்களை சூப் வெச்சு குடிக்கும் விநோதம்.. சாம்பல், எலும்புடன் \"வாழைப்பழம் குழம்பு\".. யார் பாருங்க

பிரஸ்ஸிலியா: இறந்தவர்களை சூப் வைத்து குடிக்கும் மக்களை பற்றி தெரியுமா? ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களை சாப்பிடுவதற்கு எண்டோகானிபலிசம் பற்றி தெரியுமா? இந்த காலத்தில் இப்படியும் விநோத மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எங்கே தெரியுமா? நாகரீக வாழ்க்கைக்குள் நுழையாமல், தங்களது பல நூறு வருட மரபு, பாரம்பரியம், கலாச்சாரத்தையே இன்றுவரை நம்பிக்கையுடன் கடைப்பிடித்து வருபவர்கள் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 14:18


Oneindia - thatsTamil
ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.. 3 பேர் பலி.. ஜம்மு காஷ்மீரில் சோகம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்களுடன் சென்ற டிரக் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 3 வீரர்கள் பலியாகினர். மோசமான வானிலையால் இந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதாக ராணுவ அதிகாரிகள் கூறினர். ஜம்மு காஷ்மீரில் இன்று ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற டிரக் கவிழ்ந்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 14:18


Oneindia - thatsTamil
பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து இருவர் பலி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தனியார் தொழிற்சாலையின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து அங்கு பணிபுரிந்த இருவர் பலியாகிவிட்ட சோகம் நடந்துள்ளது. இந்த ஆலைக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்த போது மேற்கு வங்க தொழிலாளர்கள் இருவர் பலியாகிவிட்டனர். பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 14:18


Oneindia - thatsTamil
தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் கோபுர வாசலில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த நபர்! யார் அந்த ஆனந்த பாலன்?

தென்காசி: தென்காசியில் காசி விஸ்வநாதர் கோவிலின் கோபுரம் முன்புள்ள தரைப்பகுதியில் இன்று திடீரென்று மர்மநபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுது்து அந்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்த நிலையில் அவர் யார்? பின்னணி என்ன? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. தென்காசியின் மையப்பகுதியில் உயரமான

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 10:18


Oneindia - thatsTamil
கோவாவில் பயணிகள் குறைந்துவிட்டதாக பரவும் வதந்தி! அம்பலமான சீனாவின் சதி? வெளியான புள்ளி விவரம்

வாஸ்கோடகாமா: கடந்த சில வாரங்களாக கோவாவின் சுற்றுலாத் துறையைப் பற்றிய தவறான தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அங்கே செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக ஒரு கருத்து திட்டமிட்டு பரவி வருகிறது. பண்டிகைக் காலத்தில் மக்கள் வருகை குறைந்துள்ளதாகக் பல போஸ்டுகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால்.. உண்மை அதுவல்ல.. அங்கே செல்லும் பயணிகள்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 10:18


Oneindia - thatsTamil
சாலை கட்டுமானத்தில் ஊழல்.. கேள்வி கேட்ட சத்தீஸ்கர் நிருபர் கொலை.. உடல் செப்டிக் டேங்கில் வீச்சு

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் சாலை கட்டுமான ஊழல் குறித்து கேள்வி கேட்டு செய்தி வெளியிட்ட இளம் பத்திரிகையாளர் ஒருவர் செப்டிக் டேங்கில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் கேள்வி எழுப்பிய ஒப்பந்தாரருக்கு சொந்தமான வளாகத்தில் உள்ள செப்டிக் டேங்கில் அவர் இறந்துள்ளதால் கொலை  செய்யப்பட்டு உடல் செப்டிக் டேங்கில் வீசப்பட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சத்தீஸ்கரை சேர்ந்தவர் முகேஷ்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 10:18


Oneindia - thatsTamil
வங்கதேசத்தை விட்டு விரட்டப்படும் முகமது யூனுஷ்? எவ்வளவு ஆட்டம் போட்டாரு.. இப்போ பிரச்சனையை பாருங்க

டாக்கா: நம் நாட்டுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஷ் இந்த மாதம் தனது பதவியை விட்டு விரட்டப்படலாம் என்ற பரபரப்பபான தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான விபரம் வருமாறு: வங்கதேசத்தில் கடந்த 2009 முதல் அவாமி லீக் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவரான

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 10:18


Oneindia - thatsTamil
புதிய வருமான வரி தேர்வு செய்தவரா? வரி தாக்கல் செய்யும்போது 5 ஸ்டெப் முக்கியம்! ரூ.17,500 சேமிக்கலாம்

சென்னை: 2024 மத்திய பட்ஜெட்டில், நிதியமைச்சர் சீதாராமன் புதிய வருமான வரித் திட்டத்தில் சில முக்கிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். வரி அடுக்குகளில் (Tax slab) மாற்றங்களுடன், நிலையான கழிவு (Standard deduction) வரம்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியம் மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான (NPS) ஊழியரின் பங்களிப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2025ல் ஜனவரி 15ம் தேதிக்குள் வருமான

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 06:17


Oneindia - thatsTamil
தாலிபான்களுக்கு பாகிஸ்தான் வைத்த செக்? உதவி கேட்டது யாரிடம் பாருங்க! இவங்க பரம எதிரியாச்சே? ட்விஸ்ட்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் வலுப்பெற்றுள்ளது. இதில் தாலிபான்களின் கை ஓங்கி உள்ளதாக கூறப்படும் நிலையில் பாகிஸ்தான் தற்போது இன்னொரு நாட்டிடம் உதவி கோரியுள்ளது. பாகிஸ்தான் ஏன் குறிப்பிட்ட அந்த நாட்டை அணுகி உள்ளது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானும், பாகிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 06:17


Oneindia - thatsTamil
ரஷ்யாவில் புதினுக்கே தெரியாமல்.. சிரியா மாஜி அதிபரை விஷம் வைத்து கொல்ல முயற்சி? என்ன நடந்தது?

மாஸ்கோ: சிரியா உள்நாட்டு போரால் உயிருக்கு பயந்து அதன் அதிபர் பஷர் அல் அசாத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். பஷர் அல் அசாத் தனது நண்பர் என்பதால் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அவருக்கு அடைக்கலம் வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் பஷர் அல் அசாத்தை ரஷ்யாவில் வைத்து கொல்ல முயற்சி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 02:16


Oneindia - thatsTamil
ரஷ்யாவில் புதினுக்கே தெரியாமல்.. சிரியா மாஜி அதிபரை விஷம் வைத்து கொல்ல முயற்சி? என்ன நடந்தது?

மாஸ்கோ: சிரியா உள்நாட்டு போரால் உயிருக்கு பயந்து அதன் அதிபர் பஷர் அல் அசாத் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். பஷர் அல் அசாத் தனது நண்பர் என்பதால் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் அவருக்கு அடைக்கலம் வழங்கி வருகிறார். இந்நிலையில் தான் பஷர் அல் அசாத்தை ரஷ்யாவில் வைத்து கொல்ல முயற்சி நடந்துள்ளதும்,

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Jan, 02:16


Oneindia - thatsTamil
அமெரிக்காவால் தங்கத்தின் மதிப்பே சரியுமாம்.. அப்போ நம்ம சேமிப்பு என்னவாகும்? ஆனந்த் சீனிவாசன் நறுக்

சென்னை: இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் மக்கள் ஏற்கனவே ஆர்வமாகத் தங்கம் வாங்க ஆரம்பித்துவிட்டனர். ஆனால், சர்வதேச அரசியல் குறிப்பாக அமெரிக்காவில் நடக்கும் சில சம்பவங்களால் தங்கத்திற்கான மதிப்பு குறையலாம் என்று சிலர் கூறி வரும் நிலையில், அதற்குப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கத்தை அளித்துள்ளார். தங்கம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Jan, 18:14


Oneindia - thatsTamil
சீனாவில் நிரம்பி வழியும் மருத்துவமனை.. எச்எம்பிவி வைரஸ் பாதிப்பால் அலறும் மக்கள்.. இது கொரோனா 2.0?

பெய்ஜிங்: சீனாவில் தற்போது எச்எம்பிவி எனும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளது. சீனாவின் பல மாகாணங்களில் மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்படும் சூழலில் கொரோனா போன்ற நிலை அங்கு உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சீனாவில் எச்எம்பிவி பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழியும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. கடந்த 2019

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Jan, 14:13


Oneindia - thatsTamil
சிபில் ஸ்கோர் ஜீரோ ஆக இருந்தால் என்ன அர்த்தம்.. லோன் வாங்க என்ன செய்ய வேண்டும்? இதை நோட் பண்ணுங்க

சென்னை: இப்போதெல்லாம் நாம் எங்கு லோன் வாங்கச் சென்றாலும் சிபில் ஸ்கோர் எவ்வளவு என்ற கேள்வி தான் முதலில் வந்து விழுகிறது. சிபில் ஸ்கோர் ஒருவருக்கு இல்லை என்றால் அவரால் லோன் வாங்க முடியுமா.. ஏன் சிபில் ஸ்கோர் ஜீரோ எனக் காட்டுகிறது என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். லோன் வாங்க நீங்கள் எங்குச் சென்றாலும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Jan, 14:13


Oneindia - thatsTamil
என்ன பிராண்ட் சரக்கா இருக்கும்? முழு போதையில் கரண்ட் கம்பி மீது படுத்து தூங்கிய நபர்!

அமராவதி: குடிப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர், தனது தாயிடமிருந்து சரக்கு அடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்திருக்கிறார். ஆனால் பணம் மறுக்கப்பட்டதால், மின் கம்பி மீது ஏறி படுத்திருக்கிறார். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் பார்வதிபுரம் மண்யம் மாவட்டத்தில் எம்.சிங்குபுரம் எனும் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தில் வசித்து வரும் 32

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Jan, 14:13


Oneindia - thatsTamil
தமிழர்களுக்கு சீனா கொடுத்த இலவச வீடுகள்..! வாங்க மறுக்கும் இலங்கை மீனவர்கள்.. ஏன்?

யாழ்ப்பாணம்: இலங்கை மீனவ மக்களுக்கு சீனா தற்காலிகமான வீடுகளை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் போர் அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களின் வாழ்க்கையை முழுமையாகப் புரட்டிப் போட்டது. அப்போது இலங்கை அதிபராக இருந்த மகிந்த ராசபக்ச அரசின் ராணுவம் பல ஆயிரக்கணக்கான தமிழர்களை விசாரணை என்ற

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Jan, 14:13


Oneindia - thatsTamil
இந்தியாவை தப்பா நினைக்காதீங்க.. மோதலுக்கு நடுவே டோனை மாற்றிய வங்கதேச ராணுவ தளபதி.. கவனிச்சீங்களா?

டாக்கா: இந்தியா நமக்கு முக்கியமான அண்டை நாடு. நாம் பல விஷயங்களில் இந்தியாவை சார்ந்து இருக்கிறோம். வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சிகிச்சைக்காக இந்தியா செல்கின்றனர். எந்த நாடும் மற்றொரு நாட்டை பயன்படுத்திக் கொள்ளவே விரும்புகிறது. இதில் தவறு இருப்பதாக நான் நினைக்கவில்லை. சமத்துவ அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே இன்னமும் நல்லுறவு உள்ளது. இந்தியா நம் மீது ஆதிக்கம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Jan, 10:12


Oneindia - thatsTamil
சீனாவில் திடீரென பரவும் ஹெச்எம்பிவி வைரஸ்.. தடுப்பூசி கூட இல்லையாம்.. அறிகுறிகள், சிகிச்சை என்ன?

பெய்ஜிங்: கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் பரவியது. அது எந்தளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது என்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இப்போது 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் அங்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. அதென்ன ஹெச்.எம்.பி.வி வைரஸ்.. இதன் அறிகுறிகள் என்ன.. சிகிச்சை முறை என்ன என்பது குறித்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Jan, 10:12


Oneindia - thatsTamil
நடு ஊரில் விழுந்த மர்ம பொருள்.. வானில் இருந்து வந்த 500 கிலோ \"ரிங்..\" கலர் வேற மாறுதாம்! திக்திக்

நைரோபி: அமைதியான ஊரில் திடீரென வானில் இருந்து மர்மப் பொருள் விழுந்தால் எப்படி இருக்கும். வழக்கமாக இதுபோன்ற கதைகளை நாம் அமெரிக்காவில் தான் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், இப்போது கென்யாவில் இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. சுமார் 500 கிலோ எடையுள்ள மர்மப் பொருள் திடீரென விழுந்தது அங்கு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக நாம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Jan, 10:12


Oneindia - thatsTamil
நள்ளிரவில் இறங்கிய இஸ்ரேல் படை.. ஈரான் ஏவுகணை ஆலை மொத்தமாக அழிப்பு.. சிரியாவில் அதிரடி ஆப்ரேஷன்

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டை சுற்றிலும் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பதற்றமான சூழலே நிலவி வருகிறது. இதற்கிடையே சிரியா நாட்டிற்குள் புகுந்து இஸ்ரேல் நடத்திய ஒரு சீக்ரெட் ஆப்ரேஷன் குறித்த விவரங்களை அந்நாட்டு ராணுவமே வெளியிட்டுள்ளது. எல்லையில் இருந்து சுமார் 200 கிமீ உள்ளே சிரியாவில் இருந்த ஈரானுக்குச் சொந்தமான ஏவுகணை ஆலையை இஸ்ரேல் மொத்தமாகத்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

02 Jan, 14:08


Oneindia - thatsTamil
தாலிபான்களிடம்.. அடுத்தடுத்து சரண்டர் ஆகும் பாகிஸ்தான் படைகள்.. நிலைமை மோசமாகுதே.. போச்சு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. அதிலும் சில இடங்களில் தாலிபான் படைகள் வருவது தெரிந்து பாகிஸ்தான் ராணுவம் அந்த பகுதிகளில் உள்ள ராணுவ தளவாடங்களை மூடிவிட்டு அங்கிருந்து முன்கூட்டியே

Tamil News Paper - தமிழ் செய்திகள்

02 Jan, 14:08


Oneindia - thatsTamil
தமிழ்நாட்டில் நடந்த ரூ.1000 கோடி சைபர் கிரைம் மோசடி.. கொல்கத்தாவில் சல்லடை போடும் அமலாக்கத்துறை!

கொல்கத்தா: தமிழ்நாட்டில் நடந்த ரூ.1,000 கோடிக்கும் அதிகமான சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்கு வங்கத்தில் கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். 2024 ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் ரூ.1,116 கோடி அளவுக்கு சைபர் மோசடி நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

02 Jan, 06:07


Oneindia - thatsTamil
திருச்செந்தூர் கடலில் கருப்பா அதென்ன? திடீர்னு நிறம் மாறிய பீச்.. குறுக்கே குவிந்த கற்கள்.. பரபரப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி: கடல் அரிப்பால் திருச்செந்தூர் கோயில் கடற்கரை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால், பக்தர்கள் புனித நீராடுவதில் சிரமம் ஏற்பட்டுவரும் நிலையில் கடல் அரிப்பை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடக்கிறது திருச்செந்தூர் கோயில் கடற்கரையில்? அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

02 Jan, 06:07


Oneindia - thatsTamil
குறிஞ்சாக்குளம் புத்தாண்டு! கடுமையாக எதிர்த்த இடைநிலை சாதி! எஸ்.சி பிரிவினர் விழா நடத்த கட்டுப்பாடு

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள குறிஞ்சாக்குளம் கிராமத்தில் பட்டியலின பிரிவு மக்களால் நடத்தப்பட்ட புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு இடைநிலை சாதியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து கடுமையான போலீஸ் பாதுகாப்பிற்கு இடையே அங்கே புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சங்கரன்கோவில் வருவாய் கோட்ட அலுவலர் (ஆர்.டி.ஓ.) ஜே.கவிதா உத்தரவின் பெயரில் கடுமையான பாதுகாப்பிற்கு இடையே இந்த கொண்டாட்டங்கள்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

02 Jan, 02:06


Oneindia - thatsTamil
நியூ ஆர்லியன்ஸில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தீவிரவாத தாக்குதல்? பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கூட்டத்திற்குள் லாரியுடன் வந்த மர்ம நபர் வேண்டுமென்றே மோதியதில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏராளமானோர் காயமடைந்தனர். வாகனத்தை ஏற்றிய டிரைவர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அமெரிக்காவில் புத்தாண்டு இந்திய நேரப்படி நேற்று மதியம் பிறந்தது. இந்த கொண்டாட்டமானது நாடு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 18:05


Oneindia - thatsTamil
சுவிட்சர்லாந்தில் இன்று முதல் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய தடை.. தண்டனை என்ன?

ஜெனிவா: மக்கள் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் உடை அணிய சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கொண்டுவரப்பட்ட சட்டம் ஜனவரி 1ம் தேதியான இன்று அமலுக்கு வந்துள்ளது. உலகின் சிறந்த நாடுகளின் பட்டியலில் உள்ள சுவிட்சர்லாந்தில் பொதுவெளியில் முகத்தை மறைக்கும் வகையிலான உடை அணிய தடை விதிப்பது குறித்து கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 12:54


Oneindia - thatsTamil
மொட்டை மாடியில் மலர்ந்த காதல்.. சைலண்ட்டாக வந்து நின்ற ஊர்மக்கள்.. வெளியான கொடூர வீடியோ

கான்பூர்: உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.. இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருவதுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் நடவடிக்கை எடுக்க போவதாகவும் உறுதி தெரிவித்துள்ளனர். வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார்கள் விழிப்பாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துக்களை முழுவதுமாக கட்டுப்படுத்த முடிவதில்லை.. குடும்ப பிரச்சனைகளாக இருந்தாலும், ஊர் பஞ்சாயத்தினரிடமே விவகாரம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 12:54


Oneindia - thatsTamil
பெங்களூருவில் கிடைத்தது அடி.. புனேவில் கிடைத்தது விருந்து.. மாஸ் காட்டும் டச்சு யூடியூபர்!

புனே: டச்சு யூடியூபர் ஒருவரை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று இந்திய முறைப்படி விருந்து வைத்த வீடியோ ஒன்று இணையதளங்களில் பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களைச் சுற்றிப் பார்த்து காணொளி வெளியிட்டு வரும் 'மேட்லி ரோவர்' என்ற யூடியூபர் இணைய உலகில் பிரபலமானவர். இவரது பெயர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 12:54


Oneindia - thatsTamil
ஷேக் ஹசீனா கட்சி வங்கதேச தேர்தலில் போட்டியிட முடியுமா? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட வாய்ப்பு உள்ளதா? இல்லையா? என்பது பற்றி அந்த நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பான கருத்தை கூறியுள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 12:54


Oneindia - thatsTamil
அவன் பயத்துக்கே பயம் காட்றவன்..’கட்டிங்’ கேட்டு கரண்ட் கம்பத்தில் தியானம்! எல்லாம் ’வீரன்’ எஃபெக்ட்!

அமராவதி: புத்தாண்டு குடிகாரர்களின் கூடாரமாக மாறிவிட்டது என சிலர் புலம்புவதை அவ்வப்போது கேட்கலாம். அதுவும் ஓரளவு உண்மைதான் என்பதை மெய்ப்பிப்பது போல், ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடிக்க பணம் கேட்டு தராததால், குடிமகன் ஒருவர் கரண்ட் கம்பத்தில் ஏறி கம்பியில் படுத்து சாகசம் செய்த காட்சிகள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்.. தமிழ்நாடு என்றில்லை மது விற்கும் பல

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 08:53


Oneindia - thatsTamil
அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிய மக்கள்! கள்ளக்குறிச்சி அருகே திடீர் நில அதிர்வால் அச்சம்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடியுள்ளனர். பயங்கர சத்தத்துடன் நில அதிர்வு காரணமாக சங்கராபுரம் அருகே உள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்களிடையே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புத்தாண்டு தினத்தன்று நில அதிர்வு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 08:53


Oneindia - thatsTamil
ஷேக் ஹசீனா கட்சி வங்கதேச தேர்தலில் போட்டியிட முடியுமா? தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு நடந்து வருகிறது. விரைவில் அங்கு நாடாளுமன்ற தேர்தல் நடைபெள உள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி போட்டியிட வாய்ப்பு உள்ளதா? இல்லையா ? என்பது பற்றி அந்த நாட்டின் தலைமை தேர்தல் ஆணையர் பரபரப்பான கருத்தை கூறியுள்ளார். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடந்த மாணவர்கள் போராட்டம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 08:53


Oneindia - thatsTamil
இந்தியாவிடம் பணிந்த வங்கதேசம்.. மோதலுக்கு நடுவே மம்தா, மத்திய அரசு கொடுத்த அழுத்தம்.. என்ன நடந்தது?

டாக்கா: மம்தா பானர்ஜி மற்றும் மத்திய அரசு கொடுத்த அழுத்தத்தால் மோதலுக்கு நடுவேயும் கூட வங்கதேசம் நம் நாட்டிடம் பணிந்துள்ளது. அதன்படி வங்கதேசத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 95 மீனவர்களை விடுதலை செய்வதாக வங்கதேசம் அறிவித்துள்ளது. நம் அண்டை நாடாக வங்கதேசம் உள்ளது. வங்கதேச பிரதமராக இருந்த ேஷக் ஹசீனாவின் ராஜினாமாவை தொடர்ந்து அங்கு இடைக்கால அரசு அமைந்தது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 04:52


Oneindia - thatsTamil
என்ன ஆனாலும் விட மாட்டேன்! புத்தாண்டு நாளில்.. சபதம் எடுத்த சீன அதிபர் ஜின்பிங்! அதிரும் உலக நாடுகள்

பெய்ஜிங்: என்ன நடந்தாலும் தைவானை சீனாவுடன் இணைத்தே தீருவோம்.. தைவானை சீனாவின் அங்கம் ஆக்குவதை யாராலும் தடுக்க முடியாது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்து உள்ளார். சீனாவிற்கு அருகே தென் சீன கடல் பகுதியில் இருக்கும் தைவானை சீனா பல வருடங்களாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த தைவான் என்பது வரலாற்று ரீதியாக சீனாவுடன்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 04:52


Oneindia - thatsTamil
சிவகிரியில் ரோட்டு கடைக்கு போன பாஞ்சாலி.. அத்தனைபேர் கூடியிருக்க இப்படியா நடக்கணும்? திணறிய தென்காசி

தென்காசி: சிவகிரி மெயின் ரோட்டில், மக்கள் கண்முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் தென்காசியில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். தென்காசி மாவட்டம், சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ராமேஸ்வரன். இவருடைய மனைவி பெயர் பாஞ்சாலி.. 39 வயதாகிறது.. நேற்றிரவு சிவகிரி மெயின்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 04:52


Oneindia - thatsTamil
புத்தாண்டு வந்தாச்சு.. 2025ல் தங்கம் விலை அதிகரிக்குமா? இல்லை குறையுமா! ஆனந்த் சீனிவாசன் நறுக்

சென்னை: ஒரு வழியாக 2025 புத்தாண்டு வந்துவிட்டது. கடந்த 2024ல் அதிகம் லாபம் கொடுத்ததாகத் தங்கம் இருந்த நிலையில், இந்தாண்டில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்பதில் பலருக்கும் கேள்வி இருக்கிறது. இந்த முறையாவது நாம் வாங்கக்கூடிய அளவுக்குத் தங்கம் விலை குறையுமா.. இல்லை தொடர்ந்து எகிறுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் இருக்கிறது. தங்கம் இப்படி ஏன்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

01 Jan, 04:52


Oneindia - thatsTamil
இஸ்ரேல் மீதான பாசம்.. சவூதி அரேபியாவை ஏமாற்றிய அமெரிக்கா.. துருக்கியில் இருந்து வரும் போர் விமானம்

ரியாத்: அமெரிக்காவின் 5ம் தலைமுறை எஃப் 35 ரக போர் விமானத்தை சவூதி அரேபியா வாங்க ஆர்வம் காட்டி வந்தது. இந்த விமானத்தை வழங்குவதாக  4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா கூறிய நிலையில் தொடர்ந்து இழுத்தடித்து வந்தது. இதன் பின்னணியில் இஸ்ரேல் மீதான பாசம் இருப்பது உறுதியான நிலையில் சவூதி அரேபியா தற்போது துருக்கியின் கான் 5ம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

31 Dec, 20:51


Oneindia.in - thatsTamil
மாசக்கடைசினாலே நாக்கு தள்ளும்.. இது வருடக்கடைசி வேற.. உள்நாக்கு வரைக்கும் தள்ளுது!

சென்னை : சாதாரணமாக மாதக்கடைசி என்றாலே மீம்ஸ் போட்டு புலம்பும் நம் மக்கள் வருடக்கடைசியை மட்டும் விட்டு வைப்பார்களா என்ன... விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து 2024ம் ஆண்டிற்கு ஃபேர்வெல் கொடுத்து வருகின்றனர். என்னதான் திங் பாசிட்டிவ் என சமூகவலைதளங்களில் ஆயிரத்தெட்டு ரீல்ஸ்களைப் பார்த்தாலும், மக்களுக்கு தங்களது சொந்தப் பிரச்சினையை நினைத்தால், இருகோடுகள் தத்துவத்தில் அதுதான் பெரிதாகத் தெரிகிறது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

31 Dec, 16:50


Oneindia.in - thatsTamil
இந்த வருசமாவது வேற பாட்டு வந்திருக்கா.. இல்ல நான் பாடித்தான் நியூ இயரை வரவேற்கணுமா?

சென்னை: இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், மீம்ஸ் போட்டு அதனை பிரமாதமாக சமூகவலைதளப் பக்கங்களில் வரவேற்று வருகின்றனர் மக்கள்.புத்தாண்டு பிறக்கப் போகிறதென்றாலே எல்லோருக்கும் நினைவில் வருவது, நடிகர் கமல் பைக்கில் வந்து பாடும், ‘விஷ் யூ ஹேப்பி நியூ இயர்’ என்ற பாடல்தான். அந்தக் காலம், இந்தக் காலம் என எப்போதும் மாறாத

Tamil News Paper - தமிழ் செய்திகள்

31 Dec, 12:49


Oneindia - thatsTamil
மணிப்பூர் வன்முறைகளுக்காக பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட முதல்வர் பைரேன்சிங்!

டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தொடரும் வன்முறை சம்பவங்களுக்காக அம்மாநில முதல்வர் பைரேன்சிங் பொதுமக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அனைத்து சம்பவங்களையும் மறப்போம்; மன்னிப்போம் என்றும் அனைத்து இன மக்களும் ஒருங்கிணைந்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுவோம் என்றும் மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மணிப்பூர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 20:09


Oneindia - thatsTamil
மன்மோகன் சிங் மறைவுக்கு அரசு 7 நாள் துக்கம் அனுசரிப்பு! கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. டிசம்பர் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மன்மோகன் சிங்கிற்கு மரியாதை செலுத்தும் வகையில் கர்நாடகா மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை என

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 18:00


Oneindia.in - thatsTamil
யார்றா நீ.. ஹாஸ்பிடலுக்கு வந்து, ‘காலண்டர் தருவீங்களா’னு கேட்டுக்கிட்டு இருக்க!

சென்னை : இன்னும் சில தினங்களில் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், புது காலண்டர் வாங்க மக்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பதை மீம்ஸ் போட்டுக் கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.புத்தாண்டு வந்தால் மக்களின் வாழ்க்கை மாறுகிறதோ இல்லையோ வீட்டில் காலண்டர் மட்டும் தவறாமல் மாறி விடுகிறது. அதிலும், அந்தக் காலண்டரைக் காசு கொடுத்து கடையில் வாங்கி விட்டால், நம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 18:00


Oneindia.in - thatsTamil
என்னங்க இது.. எப்டித் தொறத்துனாலும் நம்மகிட்டயே வருது.. ச்சை!

சென்னை : மார்கழிப் பனியோடு மழையும் சேர்ந்து கொள்ள, சமூகவலைதளங்களில் மீம்ஸ்களைப் பகிர்ந்து, தங்களது புலம்பல்களை எல்லாம் தீர்த்து வருகின்றனர் நெட்டிசன்கள். இந்தாண்டு மழைக்கு முன்னதாகவே பனி கொட்டத் தொடங்கி விட்டது. நவம்பர் மாதத்திலேயே அப்படி என்றால், பனிக்குப் பேர் போன மார்கழி மாசத்தில் பனி எப்படி இருக்கும் எனச் சொல்லத் தேவையேயில்லை. அதிலும் குறிப்பாக சென்னை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 16:08


Oneindia - thatsTamil
இஸ்ரேலின் ராக்கெட் தாக்குதலில் ஒரே நாளில் 5 பத்திரிகையாளர்கள் பலி! மொத்த எண்ணிக்கை 141ஆக உயர்வு

காசா: பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இன்று காலை காசா மீது இஸ்ரேல் ராக்கெட்டை ஏவி தாக்குதல் நடத்தியது. இதில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்திருக்கிறது. காசாவில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கு வெளியே PRESS என்று எழுதப்பட்ட வாகனத்தில் சுமார் 5

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 16:08


Oneindia - thatsTamil
6 பேரை திருமணம் செய்து பணம், நகையை திருடிய பெண்... ஏழாவதாக புருஷனாக வேண்டிய சங்கரால் நடந்த சங்கதி

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் பண்டாவில் திருமணமாகாத ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து அவர்களது வீடுகளில் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடும் மோசடியில் ஈடுபட்ட பெண் மற்றும் அவர்களது கூட்டாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். ஆறு பேரின் நகை, பணத்தை திருடிய பெண், ஏழாவதாக திருமணம் செய்ய முயன்றபோது கூட்டாளிகளுடன் அந்த பெண் சிக்கியதாக காவல் துறை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 16:08


Oneindia - thatsTamil
12 மனைவிகள், 102 குழந்தைகள், 578 பேரக்குழந்தைகள்.. ஒரு கிராமத்தையே உருவாக்கிய ஒற்றை ஆள்!

கம்பாலா: மக்கள் தொகை குறைந்து வருவது குறித்து உலக நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன சூழலில், உகாண்டாவில் ஒற்றை ஆளாய் ஒரு சிறிய கிராமத்தையே ஒருவர் உருவாக்கியுள்ளார். அவரும் அவரது 12 மனைவிகளும் இதனை செய்திருக்கின்றனர். உகாண்டாவில் கடந்த காலங்களில் குழந்தை திருமணம் எனும் பழக்கம் இருந்தது. ஆனால், 1995ல் இதனை அந்நாட்டு அரசு தடை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 12:07


Oneindia - thatsTamil
38 பயணிகளை கொன்ற அஜர்பைஜான் விமான விபத்து.. ரஷ்யாவின் சதி காரணமா? ஷாக் தகவல்!

மாஸ்கோ: அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான பயணிகள் விமான் 62 பேருடன் விபத்தில் சிக்கிய சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்துக் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அம்சம்தான் காரணம் என்று அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கூறியிருக்கிறது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான 'எம்ப்ரேயர் 190' என்கிற விமானம், 62

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 12:07


Oneindia - thatsTamil
சொந்த கரன்சியில் வர்த்தகம்! அமெரிக்க டாலருக்கு ஆணி அடித்த ரஷ்யா.. இதுக்கு பேருதான் செக்!

மாஸ்கோ: உலகத்தை பிடித்து ஆட்டும் பேய் பணம் என்று சொல்லப்பட்டால், மிகவும் கொடூரமான பேயாக அமெரிக்க கரன்சியான டாலர் இருக்கிறது என்று பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டாலருக்கு எதிரான வர்த்தகத்தை ரஷ்யா மிகவும் வெற்றிகரமாக முன்னெடுத்திருக்கிறது. குறிப்பாக காமன்வெல்த் நாடுகளுக்கிடையே அந்தந்த நாடுகளின் சொந்த கரன்சியில் ரஷ்யா வர்த்தகத்தை செய்து காட்டியிருக்கிறது. ரஷ்யா செய்தது என்ன?:

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 08:06


Oneindia - thatsTamil
திருப்பரங்குன்றம் உச்சியில் சேவல், ஆடு? ஆர்டர் காப்பி எங்கே? சிக்கந்தர் பள்ளிவாசல் தர்கா பரபரப்பு

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சிக்கந்தர் பள்ளிவாசல் தர்காவில் கந்தூரி நடத்த ஆடு, சேவல்களுடன் சென்றவர் தடுத்து நிறுத்தப்பட்டதால், திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மலை மேல் உயிர்ப்பலி கொடுக்கக் கூடாது என்று போலீசார் தடை விதிக்கப்பட்டதையடுத்து, தர்ணா போராட்டமும் நடத்தப்பட்டது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மல்லடிப்பட்டியை சேர்ந்தவர் சையது அபுதாஹிர்.. இவருக்கு 53 வயதாகிறது.. குடும்பத்தினருடன்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 08:06


Oneindia - thatsTamil
இலங்கையை கலக்கும் பொட்டா MGR; யார் இவர்? அவர் சொன்ன எம்.ஜி.ஆரின் ‘7’ ரகசியம்!

இலங்கை: கொழும்பு நகரத்தில் உள்ள ஒருவர் இன்றைக்கும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகராக அவரைப் போலவே உடை அணிந்து அவர் நினைவாகவே வாழ்ந்து வருகிறார். இவர் யார்? என்ன செய்கிறார்? தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரை பற்றி விதவிதமான ஆயிரம் கதைகளைக் கேட்டிருக்கிறோம். அவரைப் போல ஆடை அணிந்து இப்போது அவரையே நினைத்து வாழ்ந்து வருபவர்கள் இருக்கிறார்கள். அரசியலில் கருப்பு எம்.ஜி.ஆர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Dec, 00:05


Oneindia - thatsTamil
சென்னை, கோவை, திருச்சி உட்பட இன்று பல இடங்களில் மின் தடை! உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கா? செக் பண்ணுங்க!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று (டிசம்பர் 26) வியாழக்கிழமை மின் வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக பல இடங்களில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று மின்சாரம் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு பார்க்கலாம். சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 20:04


Oneindia - thatsTamil
கஜகஸ்தான் விபத்து: கடைசி நொடி.. விமானத்தில் நடந்தது என்ன? பயணி எடுத்த திக் திக் வீடியோ

அக்தா: அஜர்பைஜானில் இருந்து ரஷ்யா புறப்பட்ட அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் கஜகஸ்தான் நாட்டில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. இதில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், விமானம் விபத்துக்குள்ளாகும் முன்பு அதில் பயணித்த பயணி ஒருவர் எடுத்திருந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதேபோல் விமானம் விபத்துக்குள்ளான பிறகும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 20:04


Oneindia - thatsTamil
தலைவணங்காத எழுத்தாளன்! மேடையில் முதல்வர் பினராயி விஜயன் இருக்கும்போதே அவரை கண்டித்த எம்.டி.வாசுதேவன்

திருவனந்தபுரம்: மூத்த மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் நேற்று (டிசம்பர் 25) இரவு தனது 91 வயதில் காலமானார். எந்த அதிகார பீடத்தின் முன்பும் தலைவணங்காத எழுத்துக்காரன் என போற்றப்படுபவர் எம்.டி.வாசுதேவன் நாயர். தனக்கு நடந்த பாராட்டு விழாவிலேயே, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை எம்.டி.வாசுதேவன் நாயர் கண்டித்துப் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. கடந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 17:56


Oneindia.in - thatsTamil
‘கேக்’கு தாடானு கேட்டு போன் பண்ணினா.. கேக்கலனு சொல்லி ஒரே வார்த்தைல கட் பண்ணிட்டான்!

சென்னை : கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக தங்களது நண்பர்கலிடம் கேக் கேட்டு வித்தியாசமாக மீம்ஸ் விடு தூது அனுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.தீபாவளி, பொங்கலுக்கு நாம் பலகாரம் தருகிறோமோ இல்லையோ, கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் என்றால் கிறிஸ்தவ நண்பர்கள் கேக்கும், ரம்ஜான் என்றால் இஸ்லாமிய நண்பர்கள் பிரியாணியும் தந்தாக வேண்டும் நம் மக்களுக்கு. என்னதான் கடையில் காசு கொடுத்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 16:03


Oneindia - thatsTamil
கோர விமான விபத்தில் உயிர் தப்பிய 11 வயது சிறுவன்.. 42 பேர் பலியானதாக கஜகஸ்தான் அரசு தகவல்!

அக்தா: கஜகஸ்தான் நாட்டின் அக்தா நகரில் இன்று நடந்த விமான விபத்தில் 25 பேர் உயிர் பிழைத்துள்ளனர். 11 வயது சிறுவன், 16 வயது இளம்பெண் உள்ளிட்ட 22 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கஜகஸ்தான் நாட்டின் அக்தா நகரில் 67 பேருடன் சென்ற விமானம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 12:02


Oneindia - thatsTamil
அமெரிக்காவே வீழ்த்த முடியாத.. தாலிபான் மீது கை வைத்த பாகிஸ்தான்! பதிலடிக்கு ரெடியாகும் படை.. போச்சு?

இஸ்லாமாபாத்: அமெரிக்காவே 20 வருடமாக போர் செய்து வீழ்த்த முடியாமல் திணறிய தாலிபான் மீது பாகிஸ்தான் கைவைத்து உள்ளது. அதிலும் ஆப்கானிஸ்தான் உள்ளேயே புகுந்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடமாக அமெரிக்கா நடத்திய மிக நீண்ட போர் கடந்த 2021ம் ஆண்டு முடிவிற்கு வந்தது. கத்தாரில் அமெரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 12:02


Oneindia - thatsTamil
சீனாவின் முதுகில் குத்திய பாகிஸ்தான்.. ஒரேயொரு கண்டிஷனால் அலறிய ஜி ஜின்பிங்! எதிரியாகும் நண்பர்கள்?

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கு சீனா பல உதவிகளை செய்து வருகிறது. இந்நிலையில் தான் பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தில் கடற்படை தளம் அமைக்க விருப்பம் தெரிவித்த சீனாவுக்கு, பாகிஸ்தான் போட்ட ஒரு கண்டிஷன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்த கண்டிஷனால் பாகிஸ்தான் மீது கடும் கோபமடைந்த சீனா அலறியுள்ள நிலையில் இருநாடுகள் தொடர்பான இந்த விவகாரத்தை உலக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 12:02


Oneindia - thatsTamil
விமான விபத்தில் 42 பேர் பலி.. ரஷ்யாவுக்கு பறந்த விமானம் கஜகஸ்தானில் விழுந்து தீப்பிடித்தது.. சோகம்

அக்தா: கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தின் அருகே அவசரமாக தரையிறங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது. விமானத்தில் 67 பயணிகள், 5 ஊழியர்கள் இருந்தனர். இதில்  42 பயணிகள் பலியாகி உள்ளனர். இதுதொடர்பாக நெஞ்சை பதற வைக்கும் வீடியோ தற்போது வெளியாகி அனைவரையும் உறைய வைத்துள்ளது. அஜர்பைஜான் நாட்டின் தலைநகர் பாக்குவில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 12:02


Oneindia - thatsTamil
கஜகஸ்தான் விபத்துக்கு முன்னே விமானத்தில் நடந்தது என்ன? வெளியான திடுக் தகவல்கள்

அக்தா: கஜகஸ்தான் நாட்டின் அக்தா விமான நிலையத்தில் தரையிறங்கும் போது விமனாம் பொத்தென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்ததால் அந்த விமானத்தில் பயணித்த 42 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து விமான பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விபத்துக்கு முன்னே விமானத்தில் நடந்தது என்ன? என்பது குறித்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Dec, 12:02


Oneindia - thatsTamil
தங்க நகை 23 சவரன்.. திருப்பத்தூர் பேங்க்கில் திகைப்பு.. அதைவிடுங்க, 14 சவரன் நகைகளால் குஷியான நெல்லை

திருப்பத்தூர்: திருப்பத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் நடந்த இருவேறு தங்க நகை திருட்டு சம்பவமானது, பொதுமக்களுக்கு ஆச்சரியத்தையும், மறுபுறம் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை பகுதியில் ஜோலார்பேட்டை கூட்டுறவு நகர வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, சரண்யா (54) என்பவர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

30 Nov, 09:54


Oneindia - thatsTamil
சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்.. மத்திய கிழக்கில் பெரும் பதற்றம்! அதிபரை காப்பாற்றுவாரா புதின்?

டமாஸ்கஸ்: சிரியாவில் மீண்டும் உள்நாட்டு போர் வெடித்துள்ளது. அதிபர் பஷர் அல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக ஹயாத் தஹ்ரிர் அல் ஹாம் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தி அரசுக்கு போரிட்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு அலெப்போ நகரை கைப்பற்றி உள்ளனர். இதனால் சிரியா அதிபர் பஷர் அல் அசாத்தை மீண்டும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் காப்பாற்றுவாரா? என்ற

Tamil News Paper - தமிழ் செய்திகள்

30 Nov, 09:54


Oneindia - thatsTamil
இனி வங்கதேச நோயாளிகளுக்கு சிகிச்சை கிடையாது.. கொல்கத்தா மருத்துவமனை அறிவிப்பால் பரபரப்பு

கொல்கத்தா: வங்கதேச நாட்டில் இட ஒதுக்கீடுக்கு எதிராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இப்போது அங்குள்ள சிறுபான்மை சமுதாய மக்கள் மற்றும் இந்து கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள ஒரு மருத்துவமனை இனி வங்கதேச நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளனர். வங்கதேச

Tamil News Paper - தமிழ் செய்திகள்

30 Nov, 09:54


Oneindia - thatsTamil
1 ரூபாய் சம்பளம் வாங்கிய ஐஏஎஸ்! சொத்து எவ்வளவு தெரியுமா? பணக்கார அரசு ஊழியர் இவர்தான்

சத்தீஸ்கர்: வெறும் 1 ரூபாயைச் சம்பளமாகப் பெற்றுக் கொண்ட ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் இந்தியாவின் பணக்கார அரசு ஊழியர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. யார் அவர்? அவரது சொத்து மதிப்பு என்ன? தமிழ்நாட்டில் உள்ள பலருக்கும் ஒரு ரூபாய் சம்பளம் என்றதும் உடனே நினைவுக்கு வருபவர் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாதான். அவர் முதல்வராகப்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

30 Nov, 05:54


Oneindia - thatsTamil
இந்தியா நட்பு நாடு இல்லை.. சிறுபான்மை விவகாரத்தில் நீங்க இரட்டை வேடம் போடுறீங்க! குமுறும் வங்கதேசம்

டாக்கா:  வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.  இந்து மத துறவியான சின்மோய் கிருஷ்ணதாஸ் தேசவிரோத செயலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருப்பது தான் வன்முறைக்கு காரணம். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வங்கதேசம் நம் நாட்டை குற்றம்சுமரத்தி உள்ளது. சிறுபான்மை விஷயத்தில் இந்தியா இரட்டை வேடம் போடுவதாகவும், இந்தியா நட்பு நாடு இல்லை எனவும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

30 Nov, 01:53


Oneindia - thatsTamil
எவ்வளவு உயர போனாலும்.. பிட்காயின் மதிப்பு கடைசியில் ஜீரோ தான்.. அதிர்ச்சி கொடுத்த ஆனந்த் சீனிவாசன்

சென்னை: பிட்காயின் மதிப்பு இப்போது எங்கோ உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. இதனால் பலரும் பிட்காயினில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால், பிரபல பொருளாதார வல்லுநரான ஆனந்த் சீனிவாசன் பிட்காயின் குறித்து சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். பிட்காயின் ஏன் சிக்கலானது என்பதை அவர் எளிதாக விளக்கியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்றது முதலே

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 21:52


Oneindia - thatsTamil
பாகிஸ்தானில் மோடி பிரியாணி சாப்பிடும்போது.. இந்தியா அங்கு விளையாடக்கூடாதா? தேஜஸ்வி யாதவ் கேள்வி

பாட்னா: பாகிஸ்தானில் பிரதமர் சென்று பிரியாணி சாப்பிடும்போது இந்திய கிரிக்கெட் அணி ஏன் அங்கு சென்று விளையாடக்கூடாது என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பி உள்ளார். நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமூகமான உறவு என்பது இல்லை. நமக்கு சொந்தமான ஜம்மு காஷ்மீருக்கு உரிமை கொண்டாடி, பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கட்டவிழ்த்து விடுவது

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 21:42


Oneindia.in - thatsTamil
புயலுக்கு பெங்கலுக்கு பதிலா ஆண்கள்னு பேர் வச்சிருக்கலாம்.. அப்போவாச்சும் இரக்கம் காட்டியிருக்கும்!

சென்னை : பெங்கல் புயலால் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகள் குளிர் மற்றும் மழையால் குளிர்ந்து கிடக்க, சமூகவலைதளங்களும் மீம்ஸ்களால் குளிர்ந்து கிடக்கின்றன. பெங்கல் புயல் குறித்த அப்டேட்டுகள்தான் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன. எது ஊடகங்களில் அதிகம் பேசப்படுகிறதோ அதுதானே நம் மீமர்களுக்கும் பரபரப்பான கண்டெண்ட்டாக இருக்கும். அதனால் சமூகவலைதளங்களிலும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 17:41


Oneindia.in - thatsTamil
இந்த புயலுக்காவது ‘வைகைப் புயல்’னு உங்க பேரை வைப்பாங்கன்னு எதிர்பார்த்தோம்ணே.. ஏமாத்திட்டாங்க!

சென்னை : பெங்கல் புயலை மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே மாற்றி, வேறு நாட்டிற்கே ஓடிப் போக வைக்கும் அளவிற்கு மீம்ஸ்களால் அதனை கலாய்த்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். ‘இருக்கு ஆனா இல்ல.. இல்ல ஆனா இப்போ இருக்கு' என எஸ்.ஜே.சூர்யா பட டயலாக் மாதிரி போக்குக் காட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது இந்த பெங்கல் புயல்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 13:51


Oneindia - thatsTamil
தரைமட்டமாகும் அமெரிக்காவின் 9 ராணுவ தளங்கள்? பைடன் தூக்கத்தை கெடுத்த புதின்! மிரட்டும் புது ஏவுகணை

மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்துள்ளது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா உதவிகள் செய்து வருகிறது. இதற்கிடையே தான்  ரஷ்யாவின் ஒரெஷ்னிக் என்ற பெயர் கொண்ட ஏவுகணையால் அமெரிக்காவின் 9 ராணுவ தளங்களை தரைமட்டமாக்க முடியும்  என்ற தகவல் வெளியாகி இருப்பது அமெரிக்காவின் தூக்கத்தை கெடுத்துள்ளது. வெறும் 25 நிமிடங்களில் இந்த ஏவுகணையால் அமெரிக்காவின் 9

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 13:51


Oneindia - thatsTamil
\"வானமே இடிந்து விழுந்தது போல..\" புதின் போட்ட ஆர்டர்.. ஆபத்தில் பல லட்சம் பேர்.. கதறும் உக்ரைன்!

கீவ்: ரஷ்யா உக்ரைன் இடையேயான மோதல் கடந்த சில வாரங்களில் மீண்டும் உச்சமடைந்துள்ளது. இதற்கிடையே நள்ளிரவு நேரத்தில் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய மிகப் பெரிய தாக்குதலால் பல லட்சம் உக்ரைன் மக்கள் இருளில் மூழ்கியுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அது பார்க்கவே அச்சத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. ரஷ்யா உக்ரைன் இடையே ஆண்டுக்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 09:50


Oneindia - thatsTamil
15 மாத கர்ப்பம்.. சிசு கூட கர்ப்பப்பையில் இருக்காது.. இளம்பெண்களை குறிவைத்து புதுவித மோசடி! உஷார்

அபுஜா: இந்த காலத்தில் பல வித மோசடிகள் நடந்து வருகிறது. குறிப்பாக குழந்தை பெறுவதில் இப்போது பல பெண்கள் சிரமத்தை எதிர்கொள்ளும் நிலையில், அவர்களை குறிவைத்தும் மோசடி நடக்கிறது. அப்படி நடக்கும் ஒரு மோசடி சம்பவம் தான் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம். குழந்தை பெற முடியாத இளம்பெண்களை தொடர்பு கொள்ளும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 09:50


Oneindia - thatsTamil
இஸ்கான் அமைப்பை தடை செய்ய முடியாது.. வங்கதேச நீதிமன்றம் திட்டவட்டம்.. குறிவைக்கப்படும் இந்துக்கள்?

டாக்கா: வங்கதேசத்தில் இஸ்கான் துறவி கைதை தொடர்ந்து அங்கு இப்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதற்கிடையே இஸ்கான் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அரசு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதால் தடை விதிக்க முடியாது என்று வங்கதேச நீதிமன்றம் மறுத்துவிட்டது. நமது அண்டை நாடான வங்கதேசத்தில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 09:50


Oneindia - thatsTamil
போர் நிறுத்த ஒப்பந்தத்தை குப்பையில் போட்ட இஸ்ரேல்? லெபனான் மீது அடுத்தடுத்து தாக்குதல்! பதற்றம்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே கடந்த புதன்கிழமை போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், போர் நிறுத்தம் அமலுக்கு வந்து 48 மணி நேரம் கூட ஆகாத நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் அடுத்தடுத்து இரு தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 09:50


Oneindia - thatsTamil
இந்து துறவி கைது.. திடீரென வெடித்த வன்முறை! வங்கதேசத்தில் உண்மையில் என்ன நடக்கிறது? 10 பாயிண்டுகள்

டாக்கா: வங்கதேசத்தில் மீண்டும் இப்போது வன்முறை வெடித்துள்ளது. அங்கு இந்து மத துறவியான சின்மோய் கிருஷ்ணதாஸ் கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு அங்கு மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளது. வங்கதேசத்தில் என்ன நடந்தது.. இந்த வன்முறைக்கு என்ன காரணம்.. இதுவரை வங்கதேசத்தில் என்ன நடந்தது என்பது குறித்து நாம் பார்க்கலாம். வங்கதேசத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 09:39


Oneindia.in - thatsTamil
\"தூங்கிட்டான் சார்..” இதென்ன தட்டி தூக்கும்னு பார்த்தா குட்டி தூக்கம் போடுது.. பெங்கல் புயல் மீம்ஸ்!

சென்னை: ‘ட்விஸ்ட்' மேல் ட்விஸ்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறது ஃபெங்கல் புயல். புயல் எச்சரிக்கையால் அச்சத்தில் இருந்த மக்கள், இப்போது, ‘ஃபெங்கல்' புயலை பார்த்து வருவியா மாட்டியா என மீம் போடும் அளவுக்கு கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருக்கிறது புயல். ஃபெங்கல் புயலை வைத்து சமூக வலைதளங்களில் பரவி வரும் மீம்ஸ் சிலவற்றை பார்க்கலாம். தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 05:49


Oneindia - thatsTamil
\"டிரம்ப் உயிருக்கு ஆபத்து..\" எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின்! உற்று கவனிக்கும் அமெரிக்க புலனாய்வு துறை

மாஸ்கோ: அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் வரும் ஜனவரி மாதம் தான் அதிபராகப் பதவியேற்க இருக்கிறார். இதற்கிடையே டிரம்பை புத்திசாலி என்று பாராட்டியுள்ள ரஷ்ய அதிபர் புதின், அதேநேரம் டிரம்பின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றுள்ள டிரம்ப் தனது அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்களைத் தேர்வு செய்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

29 Nov, 01:49


Oneindia - thatsTamil
ரூ. 5,900 கோடி மதிப்பிலான பிட்காயின்.. குப்பையில் வீசிய பெண்.. கதறி துடிக்கும் முன்னாள் காதலன்!

லண்டன்: இந்த உலகத்தில் யாருக்கு எப்படி அதிர்ஷ்டம் அமையும் என்று யாருக்குமே தெரியாது. அதுபோல வீட்டு வாசல் வரை வரும் அதிர்ஷ்டம் அப்படியே திரும்பிப் போய்விடும் நிகழ்வுகளும் கூட நடந்துள்ளது. அப்படியொரு சம்பவம் தான் இப்போது இங்கே ஒருவருக்கு நடந்துள்ளது. ரூ. 5,900 கோடி மதிப்பிலான பிட்காயினை முன்னாள் காதலி குப்பையில் போட்டதால், அதை தேடிக் கதறி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

28 Nov, 13:46


Oneindia - thatsTamil
தோசை விற்றே மாதம் 6 லட்சம் வருமானம்.. சூப்பர் பிஸ்னஸா இருக்கே.. ஆனாலும் செக் வைக்கும் நெட்டிசன்கள்!

டெல்லி: ஐடி ஊழியர்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் இங்கு ஒருவர் மாதம் ரூ. 6 லட்சம் சம்பாதித்து வருகிறார். சாதாரணமாகத் தோசை விற்கும் இவருக்கு மாத செலவெல்லாம் போக மட்டும் பல லட்சம் லாபம் நிற்கிறதாம். இவர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அது பெரும் விவாதத்தை எழுப்பியுள்ளது. இந்த காலத்தில் ஐடி தான்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

28 Nov, 05:45


Oneindia - thatsTamil
சாத்தான் 2.. 14 மாடி உயரம் கொண்ட.. ராட்சச அணு ஏவுகணை.. களமிறக்கிய புடின்.. கலங்கும் அமெரிக்கா

மாஸ்கோ: 16,000 மைல் வேகத்தில் செல்லும் சாத்தான் 2 ஏவுகணைகளை போருக்கு தயார் செய்யும்படி ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாத்தான் 2 ஏவுகணைகள் அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது ஆகும். அணுசக்தி திறன் கொண்ட RS-28 சர்மட் என்ற ஏவுகணைதான் சாத்தான் ஏவுகணை என்று அழைக்கப்படுகிறது. இது

Tamil News Paper - தமிழ் செய்திகள்

28 Nov, 05:45


Oneindia - thatsTamil
சுங்க கட்டணம் வசூலிப்பதா? உளுந்தூர்பேட்டை சுங்க சாவடியில் நாதகவினர் ஆவேசம்.. மறியலால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவீரர் நாள் மாநாடு நடந்தது. இதில் கலந்து கொண்ட சேலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் திரும்பி சென்ற போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாதகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 09:37


Oneindia - thatsTamil
தமிழை மறந்துபோன தமிழர்கள்.. ! 150 ஆண்டுகளாக ஃபிஜியில் வாழும் மக்களின் நிலை

ஃபிஜி: உலகம் முழுவதும் பல நாடுகளில் தமிழ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டிவரும் பிறநாட்டினர் மத்தியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த, சுமார் 150 ஆண்டுகள் முன்பாக ஃபிஜித் தீவு சென்ற தமிழர்கள் இன்றைக்கு தங்களின் தாய் மொழியை மறந்து வாழ்ந்து வருகின்றனர். சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள முக்கியமான தீவு ஃபிஜி. இந்தத் தீவின் முக்கியமான ஏர்போர்ட் நகரம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 09:36


Oneindia - thatsTamil
இந்தியாவின் முதுகில் குத்தும் துருக்கியே! பாகிஸ்தானுக்கு குவியும் ராணுவ உதவி.. ஷாக் பின்னணி

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானின் ராணுவத்தை வலுப்படுத்தும் வகையில் சீனா உதவி செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக சீனாவை போல் பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை செய்ய துருக்கியே நாடு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் ராணுவத்தை பலப்படுத்தும் வகையில் இந்த உதவிகள் செய்யப்படும் என்று துருக்கியே அறிவித்துள்ளதால் இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. நம் நாட்டுக்கும், அண்டை நாடான பாகிஸ்தானுக்கும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 09:36


Oneindia - thatsTamil
பிரிட்டன் வீரரை கைது செய்த ரஷ்யா.. இதுவரை இப்படி நடந்ததே இல்லை.. உக்ரைன் போரில் திடீர் பதற்றம்!

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கிடையே உக்ரைன் ராணுவத்தில் பணியாற்றிய பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஒரு வீரரை ரஷ்யா இப்போது கைது செய்துள்ளது. இந்த போரில் மேற்குலக நாடுகளைச் சேர்ந்த ஒரு வீரரை ரஷ்யா கைது செய்துள்ளது இதுவே முதல்முறையாகும். இதனால் அங்கு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 09:36


Oneindia - thatsTamil
பற்றி எரியும் பாகிஸ்தான்.. திடீரென வெடித்த வன்முறை.. சிறையில் இருந்தபடியே இம்ரான் கான் செய்த செயல்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுவிக்கக்கோரி இம்ரான் கானின் ஆதரவாளர்கள் அந்நாட்டின் தலைநகர் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணியாக செல்கிறார்கள். இந்த பேரணியில் திடீரென நேற்று வன்முறை வெடித்த நிலையில், இதில் ஐந்து பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர். மேலும், போலீசார் போராட்டக்காரர்கள் உட்படப் பல நூறு பேர் காயமடைந்தனர்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 09:36


Oneindia - thatsTamil
ரஷ்யாவுக்கு பேராபத்து.. காலியாகும் 30 விமான தளங்கள்? உக்ரைனுக்கு அமெரிக்கா தந்த ஏவுகணையால் சிக்கல்

கீவ்: உக்ரைனில் இருந்தபடியே ரஷ்யாவில் உள்ள 30 விமான தளங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் வகையில் 370.4 நீண்டதூரம் சென்று இலக்கை தாக்கி அழிக்கும் ஜேஏஎஸ்எஸ்எம் வகை ஏவுகணையை உக்ரைனுக்கு, அமெரிக்கா வழங்கி உள்ளது. இது ரஷ்யாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படும் நிலையில் ரஷ்யாவும் பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 09:36


Oneindia - thatsTamil
நீதிமன்றம் போட்ட உத்தரவு; பல கோடி செலவு? இலங்கையில் நடக்கும் புதையல் வேட்டை

வெயங்கொட: இலங்கையில் புதையல் தோண்டி எடுக்கும் பணிகளை அரசு மேற்கொண்டுவந்ததால் இந்தப் பகுதியை நோக்கி பொதுமக்கள் குவியத் தொடங்கியுள்ளனர். இலங்கை அதிபராக ஏகேடி பதவியேற்ற ஆச்சரியமே இன்னும் அடங்கவில்லை. அதற்கு இலங்கையில் அடுத்த ஆச்சரியமான செய்தி ஒன்று கடந்த 2 நாட்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது. அப்படி என்ன செய்தி என்று கேட்கிறீர்களா? இலங்கையில் உள்ள வெயங்கொட

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 09:25


Oneindia.in - thatsTamil
திடீரென குறுக்க இந்த கௌசிக்.. கல்யாண போட்டோ ஷூட்டில் தெறித்து ஓடிய பெண்கள்.. பாருங்க

திருவனந்தபுரம்: கேரளாவில் திருமணத்தை வெகுவிமரிசையாக கொண்டாடுவார்கள். அங்கு திருமணத்தின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள், நிச்சயதார்த்தம், மாப்பிள்ளை அழைப்பு, பெண் அழைப்பு, ரிசப்சன், திருமணம் என எல்லாமே சிறப்பானதாக மணமக்களுக்கு இருக்கும். அதேநேரம் ஃபிரி வெட்டிங் போட்டோ ஷூட்டும் அங்கு ஏக பிரபலம்.. அப்படி ஒரு போட்டோஷூட்டில் நடந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 05:36


Oneindia - thatsTamil
மத்திய கிழக்கில் முடிவுக்கு வரும் போர்? க்ரீன் சிக்னல் கொடுக்கும் இஸ்ரேல்.. அடுத்து என்ன நடக்கும்

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையே கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தைக் கொண்டு வர அமெரிக்கா தீவிரமாக முயன்று வரும் நிலையில், அது சில நாட்களில் கையெழுத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் ஹிஸ்புல்லா இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 05:36


Oneindia - thatsTamil
2010ல் பிட்காயினில் ரூ.1000 போட்டிருந்தால்.. இன்று நீங்க 244 கோடிக்கு அதிபதி! ஆனா ஒரு செக் இருக்கு

டெல்லி: பிட்காயின் மதிப்பு இப்போது புதிய உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், பலரும் இப்போது இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். 2010ம் ஆண்டு முதல் பிட்காயின் டிரேட் செய்யப்படும் நிலையில், அப்போது நீங்கள் வெறும் ரூ. 1000ஐ முதலீடு செய்திருந்தால் நீங்கள் இன்று 244 கோடி லாபம் பார்த்து இருப்பீர்கள்.. இது கேட்க நன்றாக இருந்தாலும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 05:36


Oneindia - thatsTamil
ராஜஸ்தான் அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே போட்டி.. பயங்கர மோதல்! போலீஸ் குவிப்பு! என்ன நடந்தது?

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பிரபல அரண்மனையில் வாரிசுகளுக்கு இடையே நேற்று இரவு மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் பிரபலமான அரண்மனை உள்ளது. அரச குடும்பத்தை சேர்ந்த வம்சாவளியினர் இந்த அரண்மனையை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

26 Nov, 05:36


Oneindia - thatsTamil
வாரண்ட் மட்டும் போதாது..நெதன்யாகுவுக்கு மரண தண்டனை விதிக்கனும்! திடீரென குரல் கொடுத்த சுப்ரீம் லீடர்

டெஹ்ரான்: கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் - ஹாமாஸ் இடையே போர் நீடித்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஈரான் உயர் தலைவரான அயத்துல்லா அலி கமேனி கூறியுள்ளார்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 21:23


Oneindia.in - thatsTamil
பேசாம நெட்பிளிக்ஸ்கிட்ட நம்ம கல்யாணாக் கேசட்டைக் கொடுத்து.. ஒரு 2 லட்ச ரூபா கேட்டுப் பார்ப்போமா?

சென்னை : தனது ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படக்காட்சிகளைப் பயன்படுத்தியது தொடர்பாக, நயன்தாரா, தனுஷுக்கு இடையே வெடித்துள்ள பிரச்சனையை வைத்து நெட்டிசன்கள் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர். திரைத் துறையினரைப் பற்றிய எந்தச் செய்தியாக இருந்தாலும், அது நெட்டிசன்களுக்குப் பிடித்தமான விசயம் தான். அதுவும் அவர்களது திருமணம், விவாகரத்து, சர்ச்சை என பரபரப்பான விசயமாக இருந்தால்,

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 17:33


Oneindia - thatsTamil
ஜார்க்கண்ட்டில் இத்தனை எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்களா?.. முதல் இடத்தில் யாரு இருக்காங்கனு தெரியுமா?

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அதில் ஆளும் ஜேஎம்எம் பாஜகவை தோற்கடித்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 89 சதவீதம் எம்எல்ஏக்கள் கோடீஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களை விட இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 17:21


Oneindia.in - thatsTamil
எதுவா இருந்தாலும் ஆர்சிபி கேப்டன் க்ருணால் பாண்டியாவை பேச சொல்லுங்க.. டிரெண்டான ஐபிஎல் ஏலம் மீம்ஸ்

சென்னை: 2025 ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடந்து வருகிறது. இதில் நடந்த சில சொதப்பல்களை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு கிண்டல் செய்து வருகின்றனர். 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் நேற்று பெங்களூர் அணி பெரிதாக ஏலம் கேட்கவே இல்லை.ஆர்சிபி அணி கடைசி வரை முக்கியமான வீரர்களை எடுக்கவில்லை. அந்த அணி கே எல் ராகுலை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 17:21


Oneindia.in - thatsTamil
பாடம் நடத்துறது பி.டி. பீரியட்ல.. இதுல அடுத்தவன் பொருளுக்கு ஆசைப்படக் கூடாதுனு அட்வைஸு வேற!

சென்னை : மழை விடுமுறை கிடைக்கவில்லையே என ஏக்கத்தில் இருக்கும் மாணவர்களின் வெந்த புண்ணில் வேளைப் பாய்ச்சுவதுபோல், பள்ளிக்கூட மீம்ஸ்களைப் பகிர்ந்து கலாய்ச்சிபை செய்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். காலாண்டு, அரையாண்டு விடுமுறை போக, நவம்பர், டிசம்பர் மாதங்கள் வந்தாலே கூடுதலாக மழை விடுமுறை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நம் மாணவர்கள் மத்தியில் இருக்கும். அதுவும்,

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 13:32


Oneindia - thatsTamil
உக்ரைன் போரில் பொய்யான ரிப்போர்ட்.. கண்கள் சிவந்த ரஷ்ய அதிபர் புதின்! தூக்கியடிக்கப்பட்ட ராணுவ ஜெனரல்

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் கடந்த சில வாரங்களில் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. இந்தச் சூழலில் தான் ரஷ்யா பாதுகாப்புத் துறை அமைச்சகம் முக்கியமான சீனியர் ஜெனரல் ஒருவரை நீக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் தொடர்பாகப் பொய்யான தகவல்களை அளித்ததாலேயே அவரை ரஷ்ய ராணுவம் நீக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 13:32


Oneindia - thatsTamil
கேரளாவின் கண்ணூரில் அரிசி வியாபாரி வீட்டில் ரூ 1 கோடி ரொக்கம், 300 பவுன் கொள்ளை

கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூரில் அரிசி வியாபாரி வீட்டில் ரூ 1 கோடி பணம், 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் வளவட்டினம் மண்ணா பகுதியை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் அரிசி வியாபாரியாவார். இவர் மதுரையில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்திற்காக குடும்பத்துடன் சென்றார். இந்த அலுவல்கள்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 13:32


Oneindia - thatsTamil
இரும்பு கேட்டை திறந்ததுமே குஷியில் குதித்த திருச்செந்தூர் யானை.. ஆமா, அதென்ன காலில் வெள்ளை வெள்ளையா?

திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயிலின் தெய்வானை யானை, பாகனின் மறைவுக்கு பிறகு, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.. இது தொடர்பாக யானையின் வீடியோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்க்கப்பட்டு வரும் தெய்வானை என்ற 26 வயது, கடந்த 18ம் தேதி யானைப் பாகன் உதயகுமார் (45) மற்றும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 05:31


Oneindia - thatsTamil
கண் இல்லை.. உடல் முழுக்க காயங்கள்! மணிப்பூரில் கொல்லப்பட்ட குழந்தையின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் குக்கி மற்றும் மெய்தி இடையே வன்முறை வெடித்துள்ளது. நிவாரண முகாமில் இருந்து மாயமா 6 பேரின் சடலங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட நிலையில், அவர்களின் பிரேதச பரிசோதனை முடிவுகள் இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த ஓராண்டிற்கும் மேலாகவே வன்முறை தொடர்ந்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

25 Nov, 05:31


Oneindia - thatsTamil
ஒரு நல்ல ஆல் ரவுண்டரா எடுங்கப்பா.. இதோ உங்களுக்காக விஜய் ஷங்கர்! டிரெண்டாகும் ஐபிஎல் மீம்ஸ்

சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சர்ப்ரைஸ் அளிக்கும் விதமாக நேற்று சுவாரசியமான சம்பவங்கள் பல நடந்தன. முக்கியமான சில வீரர்கள் நேற்று ஏலம் போனார்கள். தொடக்கத்தில் சிஎஸ்கே அணி மிக்ஸர் சாப்பிட்டாலும் கடைசி கட்டத்தில் முக்கியமான வீரர்களை எடுத்தனர். இதை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர். ஆனால் ஆர்சிபி அணி கடைசி வரை முக்கியமான வீரர்களை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 19:33


Oneindia - thatsTamil
தேதி குறிச்சாச்சு! வெள்ளை மாளிகைக்கு கிளம்பும் டிரம்ப்.. ஜோ பைடனுடன் சந்திப்பு! ஆனா 2020ல் நடக்கலயே!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, வெள்ளை மாளிகையில் சந்திக்க வருமாறு ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், வரும் புதன்கிழமையன்று ஜோ பைடனை சந்திக்க வெள்ளை மாளிகைக்குச் செல்ல இருக்கிறார் டிரம்ப். அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 19:33


Oneindia - thatsTamil
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்.. அனுர முன்பிருக்கும் மிகப்பெரிய சவால்! மேஜிக் நம்பர் கிடைக்காவிட்டால்?

கொழும்பு: வரும் நவம்பர் 14 ஆம் தேதி இலங்கை நாடாளுமன்றத்தின் 225 இடங்களுக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்கவுக்கு இருக்கும் சவால் என்ன? மெஜாரிட்டி இடங்களை வெல்ல முடியாவிட்டால் என்ன நடக்கும்? இலங்கையில் ஒன் இந்தியா நடத்திய நேர்காணல் இங்கே! கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 19:33


Oneindia - thatsTamil
நசுங்கிய உடல்.. இன்ஜின் - ரயில் பெட்டி இடையே சிக்கிய ரயில்வே ஊழியர்.. உயிரே போச்சு

பாட்னா: பீகார் மாநிலத்தில் லக்னோ - பரானி எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் மற்றும் இன்ஜினை இணைக்கும் கப்ளிங்கை ரயில்வே ஊழியர் பிரித்து கொண்டிருந்தார். அப்போது முன்னோக்கி செல்வதற்கு பதில் பின்னோக்கி வந்த இன்ஜின் அவர் மீது மோதியது. இதனால் ரயில்வே பெட்டி மற்றும் இன்ஜின் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ரயிலில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 15:32


Oneindia - thatsTamil
ராணுவத்தின் டார்ச்சர்.. போராளி ஆக முடிவு.. ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ வாழ்வில் நடந்த அந்த ட்விஸ்ட்

ஜம்மு காஷ்மீர்: அமரன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமரன் படத்தை போலவே அங்கு மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் தன் இளமை பருவத்தில் ராணுவத்தால் சில கொடுமைகளை அனுபவித்து போராளி ஆகும் முடிவில் இருந்துள்ளார். ராணுவ உயரதிகாரி ஒருவரின் செயல்பாட்டால் எம்எல்ஏ அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 15:32


Oneindia - thatsTamil
அதிர்ச்சி கொடுத்த கனடா அரசு! வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா திட்டம் திடீரென நிறுத்தம்!

ஒட்டாவா: கனடாவில் நடைமுறையில் இருந்த 'ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம் (SDS) விசா திட்டத்தைக் கைவிடுவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடா அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதுகுறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளிநாட்டு மாணவர்களுக்கான விரைவு விசா வழங்கும் நடைமுறையை உடனடியாக நிறுத்துவதாக கனடா அரசு அறிவித்துள்ளது. கனடாவில் SDS என்ற ‘ஸ்டூடண்ட் டைரக்ட் ஸ்ட்ரீம்' திட்டம் கடந்த 2018-ஆம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 11:31


Oneindia - thatsTamil
நெருங்கிய தேர்தல்.. ஜார்கண்ட் முதல்வரின் உதவியாளர் வீட்டில் வருமான வரி சோதனை.. யார் இந்த சுனில்?

ராஞ்சி: ஜார்கண்ட்டில் நவம்பர் 13, நவம்பர் 20 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் தனி உதவியாளர் சுனில் ஸ்ரீவத்சவா வீடு, அலுவலகம் என மொத்தம் 7 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையை தொடங்கி உள்ளனர். ஜார்கண்ட்டில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 11:31


Oneindia - thatsTamil
செக்ஸ் அமைச்சகத்தை உருவாக்குகிறது ரஷ்யா! மக்கள் தொகையை அதிகரிக்க புதிய முயற்சி!

மாஸ்கோ: ரஷ்யாவில் மக்கள் தொகை வேகமாக சரிந்து வருகிறது. இப்படி இருக்கையில், இதனை அதிகரிக்க 'பாலியல் அமைச்சகத்தை' (ministry of sex) உருவாக்க அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர் என மிரர் செய்தி ஊடகம் தெரிவித்திருக்கிறது. உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக சரிய தொடங்கியுள்ளது. மக்கள் குழந்கைளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. எனவே உலக நாடுகள்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 11:31


Oneindia - thatsTamil
சிறுவர்களின் சிறுநீரை உணவில் கலந்து சாப்பிடும் சீனர்கள்.. இது என்ன புது 'டிஷ்' ஆக இருக்கு!.. உவ்வே!

பீஜிங்: சீன மக்களிடையே விசித்திரமான உணவு பழக்க வழக்கம் உள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. வித விதமான உயிரினங்களை பிடித்து சாப்பிடுவது மட்டும் இன்றி.. இப்படியெல்லாம் உணவை சாப்பிட முடியுமா? என யோசிக்கும் அளவுக்கு சில உணவுகளை சீனர்கள் சாப்பிடுவதாக சொல்கிறார்கள். அந்த வகையில், சில சீனர்கள் இடையே உணவில் சிறுநீரில் கலந்து சாப்பிடும் பழக்கம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
பாகிஸ்தானில் பயங்கர குண்டுவெடிப்பு..20க்கும் மேற்பட்டோர் பலி! நாங்கதான் காரணம்.. பொறுப்பேற்ற அமைப்பு

லாகூர்: பாகிஸ்தானில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இன்று காலை நடந்த குண்டுவெடிப்பின் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாக்குதல் சம்பவத்துக்கு நாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் இந்தியாவுக்கு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
குஜராத்தில் ஆசையோடு வாங்கிய ராசியான காரை 4 லட்சம் செலவு செய்து அடக்கம் செய்த உரிமையாளர்

அஹமதாபாத்: தான் ஆசையோடு வாங்கிய ராசியான காரை விற்க மனம் இல்லாத அதன் உரிமையாளர், அந்த காரை சுமார் 4 லட்சம் செலவு செய்து நல்லடக்கம் செய்துள்ளார். 15 அடி பள்ளம் தோண்டி காரை புதைத்து அதில் மரக்கன்று நட்டுள்ளார். அந்த நிகழ்வில் சுமார் 1500 பேர் வரை கலந்து கொண்டனர். இதனிடையே பழைய காருக்கு இறுதி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் பயங்கரம்.. வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் உயிரிழப்பு.. பலர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சதத்தத்துடன் வெடிகுண்டு வெடித்ததில் ரயில் நிலையம் ஒரு நிமிடம் குலுங்கியது. இந்த தாக்குதலில் 21 பேர் பலியாகினர். 42 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானினின் தென்மேற்கு பகுதியில் உள்ளது பலோசிஸ்தான் மாகாணம். இந்த மாகாணத்தின் தலைநகரன குவெட்டா அந்த நாட்டின் பரபரப்பான நகரங்களில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
ஷாலிமார் சூப்பர் பாஸ்ட் ரயில் தடம் புரண்டு விபத்து.. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஷாலிமார் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. செகந்திரபாத்தில் இருந்து ஷாலிமார் சென்ற பயணிகள் ரயில் நல்பூர் அருகே விபத்துக்குள்ளானது. 3 பெட்டிகள் தடம்புரண்டது. மீட்பு பணிகள் நடந்து வருகிறது. பயணிகள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து ஷாலிமாருக்கு வாராந்திர

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
குஜராத் தொழிலதிபருக்கு குவியும் பாராட்டு.. சொந்த கிராம குழந்தைகளின் கல்விக்காக செய்த தரமான சம்பவம்

அகமதாபாத்: அமெரிக்காவில் தொழில் செய்து வரும் தொழிலதிபர் ஒருவர் குஜராத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் உள்ள குழந்தைகள் அனைவரும் இலவச கல்வி பெற வேண்டும் என்பதற்காக 100 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கல்வி ஒரு குடும்பத்தை மட்டுமல்ல ஒரு தலைமுறையையே மாற்றிவிடும். அந்த வகையில், அமெரிக்காவில் தொழில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் உள்ளனர்.. ஒப்புக் கொண்ட ஜஸ்டின் ட்ரூடோ.. மோடி குறித்தும் பேச்சு

டொரண்டோ: கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டுள்ள ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் மோடி குறித்தும் பேசினார். ஜஸ்டின் ட்ரூடோ கூறும் போது, கனடாவில் மோடிக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள் ஆனால் ஒட்டு மொத்த இந்துக்களும் அவருக்கு ஆதரவாளர்கள் இல்லை என்றார். இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நல்லுறவில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 07:30


Oneindia - thatsTamil
இதுல என்ன தப்பு? கருணாநிதி பேரன், முதல்வரின் மகன்! அதனால உதயநிதி துணை முதல்வர்! மதுரை ஆதீனம் ஆஹா ஓஹோ

மயிலாடுதுறை: உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானதில் எந்த தவறும் இல்லை என மதுரை ஆதீனம் 293 ஆவது மகா சன்னிதானம் தெரிவித்துள்ளார்.புதிய நாடாளுமன்றத்திற்கு செங்கோல் வழங்கிய மதுரை ஆதீனம் தற்போது திமுக அரசுக்கு ஆதரவாக பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மயிலாடுதுறை அருகே உள்ள சின்னநாகங்குடியில் நேற்று ஒரு திருமண நிகழ்வில் மதுரை ஆதீனம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

09 Nov, 03:29


Oneindia - thatsTamil
\"அடுத்த 2, 3 மாதம் தங்கம் விலை குறையும்.. ஆனால் அதன் பிறகு..\" ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வென்ற பிறகு தங்கம் விலை குறைந்தது. இந்த வீழ்ச்சி எவ்வளவு நாட்கள் தொடரும்.. இல்லை இப்போதே தங்கத்தை வாங்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் அளித்துள்ளார். இது குறித்து நாம் பார்க்கலாம். நமது நாட்டில் தங்கம் விலை கடந்த சில

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Nov, 19:28


Oneindia - thatsTamil
இஸ்ரேல் கால்பந்து ரசிகர்கள் மீது சரமாரியாக தாக்குதல்.. உடனடியாக நெதர்லாந்துக்கு விரைந்த விமானங்கள்

ஆம்ஸ்டர்டாம்: அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் இரவு வேளையில் கடுமையான தாக்கப்பட்ட இஸ்ரேலிய கால்பந்து ரசிகர்களை தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக விமானங்கள் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிற்கு விரைந்துள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது. இது திடீரென நடத்தப்பட்ட ஹிட் அண்ட் ரன் தாக்குதல்கள் என்று இஸ்ரேல் அதிகாரிகள் விமர்சித்தனர் இஸ்ரேலுக்கு ஈரானுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Nov, 19:04


Oneindia.in - thatsTamil
நைட்டு தோசைக்கும் தொட்டுக்க முறுக்கு தானா? டேய் இன்னுமாடா அந்த தீபாவளி முறுக்கெல்லாம் தீர்ந்து போகல?

சென்னை : தீபாவளிக்குச் சுட்ட முறுக்கையும், அதிரசத்தையும் தான் இன்னமும் பல வீடுகளில் சாப்பிட தருகின்றனர் என மீம்ஸ் போட்டு புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள். சமீபகாலமாக மக்களுக்கு விதவிதமாக உணவு சாப்பிடும் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. அதனால்தான் தெருவுக்கு நாலு விதவிதமான உணவகங்கள் கண்ணில் படுகின்றன. இப்படி காலையில் ஒரு மெனு, மதியம் வேறு மெனு, இரவிற்கு புதிதாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Nov, 19:04


Oneindia.in - thatsTamil
பயபுள்ள அமரன் படம் பார்த்துடுச்சு போல.. அதான் நாமளும் ராணுவத்துல சேரலாமாடானு மெசேஜ் பண்ணுது!

சென்னை : அமரன் படத்தைப் பார்த்து மக்கள் உருகி வரும் வேளையில், அதை தங்களது நிஜ வாழ்க்கையோடு ஒப்பிட்டு நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நம் குறும்புக்கார நெட்டிசன்கள். புதிதாக எந்தப் படம் வந்தாலும் அதைக் கொண்டாடவும் சரி, திட்டித் தீர்க்கவும் சரி அல்லது விமர்சிக்கவும் சரி, சமீபகாலமாக மீம்ஸ்களைத் தான் ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றனர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

08 Nov, 15:27


Oneindia - thatsTamil
இஸ்ரேல் ஈரான் மோதலில் உள்ளே வரும் ஈராக்? இப்படியே வரிசையாக அரபு நாடுகள் உள்ளே வந்தால் உலக போர் தான்!

தெஹ்ரான்: இஸ்ரேல் நாட்டிற்கும் ஈரான் நாட்டிற்கும் எப்போது வேண்டுமானாலும் போர் தொடங்கலாம் என்ற சூழலே நிலவுகிறது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஈராக்கும் உள்ளே வரவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால்.. நிச்சயம் அதுவே பிராந்திய போரின் தொடக்கமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய கிழக்கில் இப்போது எந்தளவுக்குப் பதற்றமான

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Nov, 03:04


Oneindia - thatsTamil
இஸ்ரேலின் கொடூர தாக்குதல்! பாலஸ்தீனத்தை தொடர்ந்து.. லெபனானில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

பெய்ரூட்: பாலஸ்தீனத்தை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக லெபனானில் உயிரிழப்பு எண்ணிக்கை 3000ஐ நெருங்கியுள்ளது. பாலஸ்தீனத்தின் நிலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்ததாக கூறி ஹமாஸ் நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறது. ஆனால் ஹமாஸ் ஒரு தீவிரவா அமைப்பு, எனவே இதுபோன்ற அமைப்புகளிலிருந்து எங்களை காப்பாற்றவே ராணுவ கட்டமைப்புகளை நாங்கள் பலப்படுத்தி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Nov, 03:04


Oneindia - thatsTamil
சிதம்பரம் கோவிலில் புது கொடிமரம்.. உள்ளே புகுந்த அறநிலையத்துறை அதிகாரிகள்.. தீட்சிதர்கள் எதிர்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் புதிய கொடிமரம் அமைக்க தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கொடி மரத்தை மாற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் வருகை புரிந்துள்ளதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. கோவிந்தராஜ பெருமாள் கோயில் கொடி மரத்தை, தற்போது உள்ளதைப் போலவே மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை எனவும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

04 Nov, 03:04


Oneindia - thatsTamil
இஸ்ரேலுக்கு செக்! புது ஆயுதம், ராட்சச கருவிகளை களமிறக்க போகிறோம்! இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் மெசேஜ்

டெஹ்ரான்: இஸ்ரேலுக்கு எதிராக நவீன ராட்சச ஆயுதங்கள், பயங்கர கருவிகளை களமிறக்க போகிறோம் என்று ஈரான் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் தெரிவித்து உள்ளதாம். புதிய நவீன ஆயுதங்களை இடம்மாற்றி வருகிறோம். எங்களுடைய தாக்குதல் இந்த முறை பயங்கரமாக இருக்கும். நவீன ராட்சச கருவிகள் தாக்குதலுக்கு தேவையான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்படும். இந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
சுனாமி போல ஸ்பெயினை அடித்து காலி செய்த வெள்ளம்.. 200+ உயிரிழப்பு, பலர் மாயம்.. என்ன தான் நடந்தது!

மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் சமீபத்தில் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், பல ஆயிரம் பேர் மாயமடைந்துள்ளனர். சுனாமி போல ஸ்பெயினை அடித்து காலி செய்த இந்த வெள்ளம் அங்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பாவில் உள்ள மிக முக்கிய நாடுகளில் ஒன்று ஸ்பெயின்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
காங்கிரஸின் அடுத்த வாரிசு இவரா? ராகுல் காந்தி வெளியிட்ட வீடியோவை கவனிச்சீங்களா? யார் இந்த ரைஹான்?

காங்கிரஸ்.. நம் நாட்டின் பழமையான கட்சி. மத்தியில் பல முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்துள்ளது. 2014ம் ஆண்டுக்கு பிறகு லோக்சபா தேர்தலில் தோல்வியடைந்து ஆட்சி அதிகாரத்தை 2வது முறையாக இழந்துள்ளது. இன்னும் சொல்லப்போனால் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் கூட காங்கிரஸ் கட்சி வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை 3 இலக்கத்தை தொடவில்லை. ராகுல் காந்தி 2 தொகுதிகளில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
சீமானுக்கு வாக்கு வங்கி இல்லை! அதனால் விஜய்யை பார்த்து பயம்! கார்த்தி சிதம்பரம் சாடல்

காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாக்கு வங்கி இல்லை என்பதால் விஜய்யின் வருகை அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் கடுமையாக விமர்சித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவரது இலக்கு தமிழக சட்டசபை தேர்தல் 2026

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
சைக்கிள் ஓட்டும்போது.. ஃபோன் பேசினால்.. 6 மாசம் ஜெயில்.. எந்த நாட்டில் தெரியுமா?

டோக்கியோ: ஜப்பான் நாட்டில் சைக்கிள் ஓட்டும் போது செல்போனில் பேசினாலோ, அல்லது இணையதளத்தைப் பயன்படுத்தினாலோ 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே வாகனம் ஓட்டும்போது செல்போன்களை பயன்படுத்தும் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நண்பர்கள், உறவினர்களிடம் பேசிக் கொண்டே வாகனங்களை இயக்குவது, ஹெட்போன்களில் பாட்டு கேட்டுக் கொண்டே வாகனம் ஓட்டுவது, சிலர் இன்னும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
பெண்களுக்கு மாதம் ரூ. 2100, இலவச சிலிண்டர்கள்.. ஜார்கண்ட் தேர்தலுக்கு பாஜக அள்ளி வீசிய வாக்குறுதிகள்

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இந்த மாதம் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்று பாஜக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் பெண்களுக்கு மாதம் ரூ. 2100, இலவச கேஸ் சிலிண்டர் என்று பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் இப்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜேஎம்எம்-

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
நிலைமை கைமீறுகிறது! இந்திய தூதர்களை கண்காணிக்கும் கனடா.. தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு? பகீர்

ஒட்டாவா: இந்தியா கனடா இடையே மிக மோசமான உறவு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கனடாவில் உள்ள இந்தியத் தூதர்களை அந்நாட்டு அரசு கண்காணிப்பதாகவும் அவர்களின் தொலைப்பேசி உரையாடல்களையும் அரசு கண்காணிப்பதாகவும் மத்திய அரசு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். இந்தியா கனடா இடையேயான உறவு கடந்த சில மாதங்களில் மிக மோசமான

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
650 அடிக்கு சுனாமி.. 9 நாட்கள் விடாமல் தொடர்ந்த நிலநடுக்கம்.. மிரண்ட ஆய்வாளர்கள்.. எங்கு தெரியுமா?

நூக்: கிரீன்லாந்து நாட்டில் கடந்தாண்டு மிகப் பெரியளவில் சுனாமி ஒன்று ஏற்பட்டுள்ளது. பெருங்கடலில் இருந்து தனித்து, செங்குத்தான பாறைகள் சூழ்ந்த இடத்தில் இந்த சுனாமி ஏற்பட்டதால் பெரியளவில் பாதிப்பு ஏற்படவில்லை. இருப்பினும், அப்போது ஏற்பட்ட சுனாமி சுமார் 9 நாட்கள் நீட்டித்ததாகவும் அலைகள் சுமார் 650 அடி வரை உயர்ந்ததாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உலகில் நம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் வெறியாட்டம்! ஞாயிறு சந்தையில் கையெறி குண்டு வீச்சு- 10 பேர் படுகாயம்!

ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தொடர்ச்சியாக பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஶ்ரீநகரில் சுற்றுலா பயணிகள் பெரும் எண்ணிக்கையில் கூடியிருந்த ஞாயிற்றுக்கிழமை சந்தையில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 பேர் படுகாயமடைந்தனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
\"அணுகுண்டு.. துளியும் தயங்க மாட்டோம்..\" இஸ்ரேல் மீது கொடூர தாக்குதல்? ஈரான் எச்சரிக்கை! பதற்றம்

தெஹ்ரான்: மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்றும் அது வலி மிகுந்த ஒன்றாக இருக்கும் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி அமேனி எச்சரித்துள்ளார். இஸ்ரேலின் வடக்கு எல்லையிலும் நிலைமை மோசமாகி இருக்கும் சூழலில், அங்குப் பிராந்திய போர்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
சந்திரபாபு நாயுடுவை நெருங்கிய பெண்! திடீரென செய்த காரியம்.. ஒரு நொடி ஸ்டன் ஆன காவலர்கள்.. கலகல

அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இப்போது அனகப்பள்ளி நகருக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை பெண் தொண்டர் ஒருவர் திடீரென நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாயுடுவுக்கு அருகே இருந்த காவலர்கள் அனைவரும் பதறிய நிலையில், கடைசியில் நடந்த சம்பவம் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது. நம்ம ஊரில் சினிமா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
13 வயது வளர்ப்பு மகள்களை தந்தையே திருமணம் செய்யலாம்.. ஈரான் சட்டத்துக்கு கிளம்பிய எதிர்ப்பு

டெஹ்ரான்: இஸ்லாமிய நாடாக ஈரான் உள்ளது. இந்த நாட்டில் 13 வயது நிரம்பிய வளர்ப்பு மகளை, அவரது தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கும் சட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் தற்போது ஈரானில் வசிக்கும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். ஈரான்.. எண்ணெய் வளமிக்க இஸ்லாமிய நாடுகளில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
பயங்கரவாதிகளை கொல்லக் கூடாது.. வார்த்தையை விட்ட பரூக் அப்துல்லா.. கிளம்பியது சர்ச்சை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக பேசிய பரூக் அப்துல்லா, தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளை கொலை செய்யக்கூடாது எனவும் அவர்களை உயிருடன் பிடித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார். பரூக் அப்துல்லாவின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. புலம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
முடிச்சிட்டாங்க.. ஜார்கண்ட்டில் ‛இந்தியா’ கூட்டணி தொகுதி பங்கீடு நிறைவு.. யாருக்கு எத்தனை சீட்?

ராஞ்சி: ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் ‛இந்தியா' கூட்டணியின் தொகுதி பங்கீடு கடும் இழுபறிக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக முதல்வர் ஹேமந்த் சோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி 43 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 30 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. 3 தொகுதிகளில் உடன்பாடு ஏற்படாததால் அங்கு தனித்தனியாக போட்டியிடுகின்றனர். ஜார்கண்ட் முதல்வராக இருப்பவர் ஹேமந்த் சோரன்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
ஹிஸ்புல்லா மூத்த உறுப்பினர் கைது.. லெபனானில் நுழைந்து இஸ்ரேல் சிறப்பு படை அதிரடி.. பரபரப்பு சம்பவம்

பெய்ரூட்: இஸ்ரேல் மற்றும் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையே மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் லெபனானுக்குள் புகுந்த இஸ்ரேல் சிறப்பு கமாண்டோக்கள் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த உறுப்பினரை கைது செய்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. பாலஸ்தீனத்தின் காசாவில் ஹமாஸ் அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
இவ்வளவு கோடியா? ஒரு தேர்தல் வியூகத்துக்கான சம்பளம் இதுதான்! வாயை பிளக்க வைத்த பிரசாந்த் கிஷோர்

பாட்னா: பிரபல தேர்தல் வியூக வகுப்பாளராக வலம் வந்த பிரசாந்த் கிஷோர் தற்போது சொந்தமாக கட்சி தொடங்கி உள்ளார். ஜன் சுராஜ் என்ற பெயரில் பீகாரை மையப்படுத்தி அரசியல் கட்சி தொடங்கி தற்போது செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்க ஒரு கட்சியிடம் இருந்து அவர் வாங்கும் கட்டணம் குறித்து முதல் முறையாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
பலமுனைகளில் இருந்து வரும் தாக்குதலுக்கு நடுவே.. இஸ்ரேல் இறக்கும் புதிய லேசர் ஆயுதம்.. போச்சு

டெல் அவிவ்: இஸ்ரேல் தனது வான் பாதுகாப்பு அமைப்பில் அயர்ன் பீம் எனப்படும் புதிய லேசர்  தொழில் நுட்பம் கொண்ட ஏவுகணை தடுப்பு அமைப்பை விரைவில் இணைக்க திட்டமிட்டுள்ளது. ஒளியின் வேகத்தில் லேசர் ஒளிக்கதிர்களை வீசி, எதிரி நாடுகளின் எறிகணைகள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் திறன் கொண்டதாக இந்த புதிய தளவாடம் உள்ளது. நாலாபுறமும் நெருக்கடிகளை

Tamil News Paper - தமிழ் செய்திகள்

03 Nov, 15:02


Oneindia - thatsTamil
மாநில மொழிகள் உயிருடன் இருக்க காரணமே திராவிட இயக்கம் தான்.. கேரளாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி!

கோழிக்கோடு: தமிழ்நாடு, கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் முற்போக்கு சிந்தனை பரந்து விரிந்துள்ளது. பாஜகவின் ஒரே மொழி, ஒரே தேர்தல் திட்டங்களை தமிழ்நாடும், கேரளாவும் இணைந்து எதிர்க்க வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மலையாள மனோரமா நடத்திய இலக்கிய கலாச்சார நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி

Tamil News Paper - தமிழ் செய்திகள்

22 Oct, 00:07


Oneindia - thatsTamil
சூடானில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்? உக்ரைன் போருக்கு நடுவே எகிறும் டென்ஷன்.. என்ன நடந்தது?

வாஷிங்டன்: சூடானில் உள்நாட்டு பிரச்சினை நடந்து வரும் நிலையில், அங்குள்ள துணை ராணுவ படையால் ரஷ்யா நாட்டிற்கு சொந்தமான சரக்கு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 20:07


Oneindia - thatsTamil
ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல்.. இரவோடு இரவாக காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் லிஸ்ட்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் சரைக்கேலாவிலும், முன்னாள் முதல்வர் சிபு சோரனின் மூத்த மருமகள் சீதா சோரன் ஜம்தரா தொகுதியிலும் போட்டியிட உள்ளனர். ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 13 மற்றும் 20 ஆம் தேதி நடைபெற

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 16:06


Oneindia - thatsTamil
இஸ்ரேலை விடுங்க.. சத்தமே இல்லாமல் வடகொரியாவை வைத்து ரஷ்யா போடும் பிளான்! உக்ரைனில் பதற்றம்

கீவ்: மத்திய கிழக்கில் ஒரு பக்கம் மோதல் தொடரும் நிலையில், ரஷ்யா உக்ரைன் இடையேயான சண்டையும் மீண்டும் உச்சம் தொடும் என்று அஞ்சப்படுகிறது. ஏனென்றால் ரஷ்யாவுக்காக உக்ரைன் நாட்டில் சண்டையிட ஆயுதங்கள் மட்டுமின்றி வீரர்களையும் வடகொரியா அனுப்புகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்புவதாக உள்ளது. இப்போது உலகமே மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 16:06


Oneindia - thatsTamil
தமிழ்த்தாய் வாழ்த்தும், ஆளுநரின் சர்சசையும்.. பெரிசுபடுத்தாதீங்க.. சொன்னது யார் தெரியுமா?

ஆம்பூர்: தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும், ஆளுநருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும்,தேர்தலுக்காக செயல்படும் அரசாக மட்டுமே திமுக உள்ளது என்றும் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆம்பூரில் செய்தியாளர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: சென்னையில் மழை வெள்ளம் ஒருநாள் தான் வந்தது. ஆனால், அந்த

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
தவறு நடக்க போகிறது.. அணு உலைக்கு குறி வைக்கிறாங்க.. பதறி ஓடிய ஈரான்.. இஸ்ரேல் மீது பரபர புகார்

டெஹ்ரான்: சர்வதேச அணுசக்தி முகமையிடம் (IAEA) இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் புகார் வைத்துள்ளது. தங்களின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்க வாய்ப்பு உள்ளதாக ஈரான் புகார் அளித்துள்ளது.  அணுசக்தி தளங்களுக்கு எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்புச் செயல்களும் சர்வதேச சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டது. இதை அனுமதிக்க கூடாது என்று ஈரான் புகார் வைத்துள்ளது. இது தொடர்பாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
\"போரை நிறுத்த நாங்க தயார், ஆனால்..\" இஸ்ரேல் போட்ட கண்டிஷன்கள்! அமெரிக்காவுக்கு போன சீக்ரெட் ஆவணம்

டெல் அவிவ்: ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்து லெபனான் நாட்டில் பல்வேறு இடங்களில் இஸ்ரேல் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே லெபனானில் போரை நிறுத்த இஸ்ரேல் இரண்டு கண்டிஷன்களை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான ஆவணத்தையும் அமெரிக்காவிடம் இஸ்ரேல் சமர்ப்பித்துள்ளது. மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். ஹமாஸ், ஹிஸ்புல்லா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
காஷ்மீரில் கொடூர தாக்குதல்! 6 பேர் கொலைக்கு பொறுப்பேற்றது லக்ஷர் முன்னணி!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 6 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஓமர் அப்துல்லா, முதல்வராக வெற்றி பெற்றிருக்கிறார்.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
கட்டுக்கட்டாக பணம், குளியலறை.. பதுங்கு குழியில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்த சின்வார்! இஸ்ரேல் பகீர்

டெல் அவிவ்: காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆப்ரேஷனில் ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான் யூனிஸ் என்ற பகுதியில் சின்வார் ஒளிந்து இருந்த பதுங்கு குழியின் வீடியோவை இப்போது இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் குளியலறை, பணம் எனச் சொகுசு வசதிகளுடன் அவர் வாழ்ந்ததாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 12:05


Oneindia - thatsTamil
வேலையை காட்டிய இஸ்ரேல்.. ஓடி பதுங்கிய ஹிஸ்பொல்லாவின் டாப் தலை.. சீக்ரெட் விமானத்தில் திக் பயணம்

டெஹ்ரான்: லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு இடையே ஹிஸ்பொல்லாவின் இரண்டாம் கட்ட தலைவர் மற்றும் துணைச் செயலாளர் நைம் காசிம் லெபனானில் இருந்து ஈரானுக்கு தப்பிச் சென்றதாக ஐக்கிய அரபு எமிரேட்சில் இயங்கும் எரெம் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. லெபனான் மற்றும் சிரியாவிற்கு அரசுமுறைப் பயணமாக ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி பயன்படுத்திய விமானத்தில் காசிம்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 08:04


Oneindia - thatsTamil
பெண்ணின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை வைத்து தைத்த மருத்துவர்கள்.. 12 வருடத்துக்கு பிறகு நடந்தது என்ன?

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த பெண் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது அப்பெண்ணின் வயிற்றில் 2 கத்தரிக்கோல்கள் இருந்த சம்பவம் மருத்துவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதில் கூடுதல் அதிர்ச்சியாக 12 ஆண்டுகளாக இரண்டு கத்தரிக்கோல்கள் அப்பெண்ணின் வயிற்றில் இருப்பது தெரியவந்துள்ளது. சிக்கிம் மாநிலம், காங்டாக்கைச் சேர்ந்தவர் 45 வயது மதிக்கத்தக்க

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 08:04


Oneindia - thatsTamil
ஜார்க்கண்ட் தேர்தல்: தொகுதி பங்கீட்டால் இந்தியா கூட்டணியில் பிளவு! ஆர்ஜேடி, இடதுசாரிகள் செம்ம கோபம்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில் தொகுதிப் பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களுக்கு சொற்பமான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்ததால் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன. அதே நேரத்தில் பாஜக கூட்டணி சுமூகமாக தொகுதிப் பங்கீட்டை நிறைவு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 04:03


Oneindia - thatsTamil
இஸ்ரேல் களமிறக்கிய புது சக்தி! எல்லையில் நிறுத்தப்பட்ட அமெரிக்காவின் \"THAAD\" சிஸ்டம்! ஈரானுக்கு செக்

டெஹ்ரான்: இஸ்ரேல் ராணுவத்தில் THAAD அமைப்பு வெற்றிகரமாக இணைக்கப்பட்டு உள்ளது. இஸ்ரேல் எல்லையில் இந்த THAAD அமைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் மேலும் இதே போன்ற THAAD அமைப்பு அமெரிக்காவில் இருந்து இஸ்ரேலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரானுடன் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அமெரிக்கா சார்பாக இஸ்ரேலுக்கு ஏவுகணை எதிர்ப்பு அமைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 04:03


Oneindia - thatsTamil
ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல்! என்கவுண்ட்டரில் தீவிரவாதி கொலை!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 7 பேர் பலியாகியிருந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாதுகாப்பு படையினர் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய என்கவுண்ட்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டிருக்கிறார். ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இதில் தேசிய மாநாட்டு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 04:03


Oneindia - thatsTamil
காதலியிடம் பேசிட்டேயிருந்த இளைஞர்.. அடுத்த நொடியே ஹைவேஸில் கதறிய பிளஸ் 2 மாணவி.. கலங்கிப்போன கடப்பா

திருமலை: வேறு பெண்ணுடன் காதல் ஏற்பட்டதால் ஏற்கனவே காதலித்த கல்லூரி மாணவியை உயிரோடு தீ வைத்து எரித்துக்கொலை செய்த வாலிபரை போலீசார் இன்று கைது செய்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் இந்த கொடுமை சம்பவம் நடந்துள்ளது.. கோபாவரம் ஹைவேஸ் பகுதியில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில், இளம்பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.

Tamil News Paper - தமிழ் செய்திகள்

21 Oct, 00:03


Oneindia - thatsTamil
நள்ளிரவில் குண்டு மழை பொழிந்த இஸ்ரேல்.. வடக்கு காசாவில் 87-க்கும் மேற்பட்டவர்கள் பலி

டெல் அவிவ்: வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் நள்ளிரவில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. இதில் ஒரு அடுக்குமாடி கட்டிடமும், அருகில் இருந்த சில வீடுகளும் தரைமட்டமாகின. இதில் சிக்கி 87 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஒராண்டுக்கும் மேலாக

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 21:11


Oneindia.in - thatsTamil
புதுக்கோட்டை அப்பத்தா எப்படா ப்ரைடு ரைஸ் கிண்டுச்சு.. உங்க அலம்பலுக்கு அளவே இல்லையாடா?

ஞாயிறு ஸ்பெஷலாக இந்த வாரம் அசைவ உணவு மீம்ஸ்களுக்குப் பதிலாக, உப்புமா, புளிசாதம் என சைவ உணவு மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.சென்னை : ஒருவழியாக புரட்டாசி மாதம் முடிந்து விட்டது, விதவிதமான அசைவ உணவுகளை வீட்டில் சமைப்பதுபோல் சமூகவலைதளப் பக்கங்களிலும் மீம்ஸ்களாக பகிர்வார்கள் என எதிர்பார்த்தால் ஏமாற்றி விட்டார்கள் நம் நெட்டிசன்கள். புளிசாதம், உப்புமா

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 20:02


Oneindia - thatsTamil
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்.. புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் பலி! உமர் அப்துல்லா ஆவேசம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புலம் பெயர் தொழிலாளர்களை குறிவைத்து இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு மருத்துவர், 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலுக்கு கடும்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 16:01


Oneindia - thatsTamil
கண்கள் சிவந்த இஸ்ரேல் பிரதமர்.. உடனே பாய்ந்த ஏவுகணைகள்.. ஆடிப்போன ஹிஸ்புல்லா.. என்ன நடந்தது?

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு இப்போது இஸ்ரேல் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளது. ஒரே நேரத்தில் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா மீதும், காசாவில் உள்ள ஹமாஸ் படை மீதும் இஸ்ரேல் இப்போது தாக்குதலை நடத்தி இருக்கிறது. மத்திய கிழக்கில் இப்போது நிலைமை ரொம்ப மோசமாக இருக்கிறது. ஒரு

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 12:00


Oneindia - thatsTamil
கோழிக்கோட்டை அதிரவைத்த கொள்ளை.. காரை சேஸ் செய்து.. மிளகாய்ப் பொடியை தூவி.. திக் திக் நிமிடம்

கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக கொண்டு சென்று கொண்டிருந்தபோது கார் டிரைவரின் மீது மிளகாய்ப் பொடியை வீசியடித்து 25 லட்சம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தின் புறநகர் பகுதியில் உள்ள 3 எஸ்பிஐ ஏடிஎம்களில்

Tamil News Paper - தமிழ் செய்திகள்

20 Oct, 12:00


Oneindia - thatsTamil
இஸ்ரேல் பிரதமர் மீது கொலை முயற்சி.. உடனே ஈரான் கொடுத்த பதில்.. உச்சக்கட்ட பதற்றம்! என்ன நடக்கிறது?

தெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இல்லத்தைக் குறிவைத்து நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதற்கு ஹிஸ்புல்லா அமைப்பு காரணம் என கூறப்படும் நிலையில், ஈரானுக்கும் இதில் தொடர்பு இருக்கலாம் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே இந்தத் தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று ஈரான் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நாளுக்கு நாள்

2,144

subscribers

20,855

photos

1

videos