🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖 @vazhikattia_vallalar_1823 Channel on Telegram

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

@vazhikattia_vallalar_1823


கடவுள் ஒருவர் 🪔 வழி ஒன்று

கடவுள் அருளைப் பெறுவதற்கும்
கடவுளைத் தொடர்பு கொள்வதற்கும் கடவுள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்கும் ஒரே வழி ஜீவகாருண்ய ஒழுக்கம் மட்டுமே என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.👇

https://youtube.com/@VazhikattiaVallalar

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖 (Tamil)

வழிகாட்டிய வள்ளலார் என்பவர் மக்களுக்கு பாதிக்கப்பட்ட வள்ளலார் ஆகும். அவர் செய்யும் அறிவுரைகள், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக வழிகள் மூலம் மக்கள் கடவுளின் அருளைப் பெறுவார். அவர் துணையில் வரும் மக்கள், அவரைத் தொடர்பு கொள்ள வேண்டும், அவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கம் மட்டுமே ஒருவரை உயர்த்தக்கூடிய உயிருக்கு பாதிக்கயாக உள்ளது. தெரிந்து கொள்ள வேண்டியதற்காக, இந்த வழிகாட்டிய வள்ளலார் சேனலை பார்வையிட ஆதரிக்கவும்.

சேனல் மூலம் உங்களுக்கு வழிகாட்டிய வள்ளலாரின் அறிவுரைகள், தத்துவங்கள் மற்றும் வழிகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும். அவர் கடவுளின் அருளை உங்களுக்கு அறிந்து அனுபவிக்க உதவும். மேலும், ஏனைய உயிர்களுக்காகவும், உங்களுக்காகவும், வள்ளலாரின் அறிவுரைகள் மிகவும் பலன் படிக்கும்.

உங்கள் ஆன்மீக வளர்ச்சியை உயர்த்த, உங்கள் ஜீவனை மெல்ல செய்ய, இந்த சேனலை அனுபவிக்கவும். வளிமக்களுடன் கூடிய எங்கள் சேனல் தொடர்பான செய்திகள் மட்டும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த சேனல் மூலம் உங்கள் ஆன்மிக யோகா, மெதிடேஷன் மற்றும் மையம் வளர்ச்சியை உயர்த்தல் சரியான கூலையை அளிக்கும். இந்த அறிவுரைகள் நீங்கள் வேண்டுமே என்று நீங்கள் கேள்வி கேட்கின்றீர்களா? எனவே, இந்த அறிவுரைகள் உங்களுக்கு தேவையான வளர்ச்சியை உண்டு கொள்கின்றன.

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 15:11


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 13:58


https://youtu.be/2Bel23D01HQ?si=y5dfzSy18mhQLnKt

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 12:46


https://t.me/Vazhikattia_Vallalar_1823?livestream=97ec8995ed1a75fb5c

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 12:45


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 12:37


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 12:36


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 12:36


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 12:36


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 07:53


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 06:32


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Feb, 06:16


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Feb, 15:34


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Feb, 13:58


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Feb, 07:44


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Feb, 05:38


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Feb, 05:37


🙏🏠🪷🪴🙋🌺🌿🔥🌲🌷
*"உணர்வு- "உண்ணிலை மெய்யுணர்வாம் அகம் நிலைத்தல்" வேண்டும்!!"*
ஆடியோ 50:13 நிமிடங்கள்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Feb, 02:51


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Feb, 02:50


அண்டகோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே!!
அறிந்தேன் அங்கைக் கனிபோலங்கு உள்ள செய்தியே!!--- வள்ளலார்.
வள்ளலார் இராமலிங்க அடிகளார் பெற்றது அருள் உணர்வு ஆகிய மெய்ஞ்ஞானக் கண். முகத்தில் உள்ளது கோள வடிவில் உள்ள இரு புண் அல்ல அவர் பெற்றுக் கொண்டது.
கண் என்ற சொல் முதலில் காணுதல் என்ற பொருள். காணுதல் என்பது அனுபவத்தில் கொள்ளுதல்.
செயல் அனைத்தும் அருள் ஒளியால் காண்க என்று ஆண்டவர் வள்ளலாருக்கு உபதேசித்தது. இங்கு காண்க என்று சொல்லிவிட்டார் கடவுள் அதனால் முகத்திரண்டு புண் கொண்டு காண முடியாது. முகத்தில் உள்ள கண் ஒரு part of an engine of this physical body. It contains Cornia, Pupil, Iris, Retina Optic nerves. இது இறைச்சியினால் ஆனது. தூங்கி எழுந்தால் பீளை என்னும் ஒருவகை மலத்தை வெளியேற்றும். இந்த புண் என்னும் கண் எந்த வயதினருக்கும் எப்போது வேண்டுமானாலும் பழுது அடைந்து செயல் இழக்க நேரிடும். இதைப் போய் இதுதான் கடவுளுடைய இரு திருவடி என்று பொய்ப் பரப்புரையை மீண்டும் மீண்டும் மீண்டும் செய்து மனிதர்கள் மதியை தயவு செய்து மழுங்கச் செய்ய வேண்டாம். கடவுளுடைய திருவடி என்று புண்ணை காட்டி மக்கள் மனதை புண்படுத்த வேண்டாம் ஏமாற்ற வேண்டாம் ஐயா. இந்த கண்ணும் கண்மணியும் முன்னிலையில் இருக்கிற பொருளை தான் காட்டும். காட்சிப் படுத்தும். அகக் கண் கடவுளாக இருக்கிறது. அதுவே சிற்சபை என்றும் நெற்றிக்கண் மூன்றாவது கண் உப நயனம் நடுக்கண் என்றெல்லாம் போற்றுகின்றனர் மெய்ஞ்ஞானிகள். ஒழிவில் ஒடுக்கம் அருளிய ஞானியின் பெயர் கண்ணுடைய வள்ளல் ஆவார். எந்தக் கண்? அப்படி என்றால் மற்றவர்கள் எல்லாம் கண் இல்லாதவர்களா? ஆம். நாம் எல்லாம் அந்த அகக் கண் ஆகிய அருட்கண் இல்லாதவர்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த உலகத்தில் வாழும் 800 கோடி மக்களும் கண்ணுடைய வள்ளல்கள் தான். கொடுமையப்பா.....!!!

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Feb, 02:50


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 16:02


👍 அண்ணா

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 15:48



*தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது*


தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

🌺 *"தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான்"* என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி *"இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்."*

🌺இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

🌺இரவில் நித்திரை ஞசெய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு,பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

🌺எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு.


🙋 *"கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது."*

🌺 தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

🌺மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

🌺 வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

🌺இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
🪷 *"வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்."*🪷

🌺 மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும்அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் (பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

🌺 குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
~~💥~🪴~~~
🌺 *"இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்க வேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்."*
=========🪷💥🪷=======

🌺இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

🌺வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

🌺சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெறுவோம்.

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 15:48


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 15:45


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 15:44


ஆனால் கல்லீரலுக்குப் பல வேலைகள், கல்லீரலின் வேலைகளை ஒழுங்குபடுத்திக் கெட்டுப் போகாமல் பாதுகாப்பது கரிசலாங்கண்ணியின் வேலையாகும்.

கல்லீரலில் ஒரு கோளாறு ஏற்பட்டால் அதன் வேலைகள் பாதிக்கப்படும். ஏதேனும் ஒரு நோய் வந்து உடலைத் தாக்கும்.

1. அஜீரணம்,
2. வயிற்று வலி,
3. குடற் புண் (அல்சர்)
4. காய்ச்சல்
5. இரத்த சோகை
6. மஞ்சள் காமாலை
7. பாண்டு
8. மலச்சிக்கலும் அதனால் வரும் நோய்களும்
9. கொழுப்பு அதிகமாக உடலில் சேருவதால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு நோய்
10 இருதய நோய்
11. இரத்த வாந்தி, பித்தப்பையையும், கல்லீரலையும் சீராக வைத்துக் கொள்ள கரிசலாங்கண்ணி போன்ற ஒரு மருந்து எதிலும் இல்லை என்றே கூறலாம்.

கால்சியம் இல்லாமல் இருதயத்தின் சுருங்கி விரியும் தன்மை ஒழுங்காக நடக்காது. கைகால்களை அசை விக்கும் தசை நார்கள் சரியாகச் சுருங்கி விரியாது. இரத்தம் உறையாது. இந்த மாதிரி உடம்பில் நடக்கும் பல ரசாயன மாறுதல்களுக்கும் முக்கியத் தேவையாக இருப்பது கால்சியம்.
நரம்புகளுக்கும், இரத்தக் குழாய்களுக்கும், இதயத்திற்கும் சுருங்கி விரியும் தன்மை ஒழுங்காக இருப்பதற்கு கால்சியம் உயிர்நாடியாக இருக்கிறது. கால்சியம் சத்தின் குறைவின் காரணமாக இருதய நோய், இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் உண்டா கின்றன.

உடம்பின் உள்ளுறுப்பு கள் அனைத் தும் நன்றாக இயங்க வேண்டுமா னால் கால்சியம் தேவை.

கரிசலாங் கண்ணியைப் போல கால்சியமும் பாஸ்பரசும் இணைந்து அதிகமாக இருக்கக் கூடிய வேறு உணவுப் பொருள் இ ல்லையென்றே கூறலாம். இரத்த அழுத்தம், இருதய நோயுள்ளவர்களுக்கு கரிசலாங்கண்ணி ஒரு வரப்பிரசாதமாகும். இது சஞ் சீவி மருந்தாகும்.
புரதம் 4.4,
கொழுப்பு 0.8,
தாதுப் பொருள் 4.5,
மாவுப் பொருள் 9.2,
சக்தி 62 கிலோ கலோரி,
கால்சியம் 306,
பாஸ்பரஸ் 462,
இரும்பு 8.9,
வைட்டமின் இல்லை.

கரிசலாங்கண்ணிக் கீரையில் இரு வகை உண்டு.

1. வெள்ளைப் பூ கரிசலாங்கண்ணி,
2. மஞ்சள் பூ கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரை, மஞ்சள் காமாலை நோய்க்கு அற்புதமான மருந்தாகும். வெள்ளைக் கரிசலாங்கண்ணிக் கீரையில் கொஞ்சம் சத்து அதிகம்.

இவ்வளவு நன்மைகள் கொண்ட கரிசலாங்கண்ணிக் கீரையைத் தவறாமல் பயன்படுத்தி நலமாக வாழ்வோம்.

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 15:44


*கரிசலாங்கண்ணிக் கீரை*

1. நம்முடைய ஆரோக்கிய வாழ்வுக்கு தினசரி கீரை வகைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரைகள் செரிமான சக்தியை மேம்படுத்து கின்றன.

2. மலச்சிக்கலைக் குணப்படுத்து கின்றன.

3. நமது உட லுக்குத் தேவையான தாது உப்புக்களையும், உயிர்ச்சத்துக்களையும் தருகின்றன.

4. கரிசலாங்கண்ணிக் கீரைக்கு கரிசாலை, கரப்பான், கையாந்தகரை என்ற வேறு பெயர்களும் உண்டு.

5. வள்ளலார் இக் கீரையைத் தலை சிறந்த கீரை என்று குறிப்பிடுகிறார்.
இக் கீரையைப் பச்சையாகவோ அல்லது சமையல் செய்தோ சாப்பிட்டு வர வேண்டும்.

6. இதை தினந்தோறும் தவறாது உட்கொண்டு வந்தால் ஆயுள் நீடிக்கும்.

7. உடம்பைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும்.

8. முகத்தில் தெளிவும், வசீகரமும் ஏற்படும்.

9. கரிசாலையைக் காய வைத்துப் பொடியாக்கி, அதைக் கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களுக்கு வன்மையைக் கொடுக்கும்.

10. பித்த நீர், கப நீர் வெளியாகும்.

11. கண்ணொளியைத் தரும்.

12. இக் கீரையைச் சாப்பிட்டுவந்தால் முக்தி அடையலாம் என்று சித்தர்கள் கூறியிருக்கிறார்கள். கரிசலாங்கண்ணிக் கீரையில் அநேக நன்மைகள் உள்ளன. எனினும் பல கருத்துக்கள் சித்தர்களின் மூலம் அறியப்படாமல் உள்ளது. சித்தர்களும், முனிவர்களும், இந்த கரிசலாங்கண்ணியை உண்டுதான் பல்லாண்டு காலம் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உண்மை.


How to Use this Karisalai:

13. கரிசலாங்கண்ணிக் கீரையை நன்கு கழுவி, வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கிவிட வேண்டும். வாயில் இருக்கும் சக்கையைக் கொண்டு பல் துலக்க வேண்டும். நாக்கு, உள்நாக்கு உட்பட மேலும் கீழும் விரல்களால் தேய் த்தோமானால் மூக்கு, தொண்டையிலுள்ள கபம் அப்பொழுதே வெளிவந்துவிடும்.

14. பித்தப்பை கெட்டுப்போய் பித்தம் அதிகமாக இருந்தால் அப்பொழுதே பித்தம் வாந்தி மூலமாக அல்லது மலத்தோடு வெளியேறும்.

15. அன்றைக்கே மலம் தடங்கல் இல்லாமல் கழியும். சிறுநீர் நன்றாகப் பிரியும்.

16. கபநீர், பித்தநீர் வெளியேறி, மலமும் வெளியேறுவதால் பெருங்குடலும், சிறுநீரகங்களும் தூய்மை அடைகின்றன.

17. கல்லீரல் சுத்தமடைவதால் மற்ற ஜீரண உறுப்புகளாகிய மண்ணீரல், கணையம் போன்றவையும் நன்கு வேலை செய்யும்.

18. கணையம் நன்கு பணியாற்றும் போது நீரிழிவு நோய் நம்மை அண்டுவதில்லை.

19. மலச்சிக்கல் அகன்றுவிடுகிறது. மண்ணீரல் வீக்கத்தை கரிசலாங்கண்ணிக் கீரை குறைக்கிறது.

20. உடலைப் பொன்னிறமாக்கும்.

21. சுவாசப் பைகளில் கபமும்,

a. கல்லீரலில் பித்தமும்,

b. பெருங்குடலில் கிருமிகள்,

c. விஷங்கள் கலந்த மலமும்,

d. மூத்திரப் பைகளில் யூரியா, யூரிக் ஆசிட் போன்ற கழிவுப் பொருட்கள் கலந்த சிறுநீரும் தேங்கி உறுப்புகள் கெட்டுப் போகின்றன.

e. கல்லீரல், பெரு ங்குடல், மூத்திரப் பை போன்ற உறுப்புக்களை நாம் சுத்தம் செய்ய வேண்டாமா?

f. பேதிக்கு மருந்து சாப்பிட்டுப் பெருங்கு டலைச் சுத்தம் செய்ய வேண்டும்

g. சுவாசப்பை, கல்லீரல், பெருங்குடல், சிறுநீரகம் ஆகியவற்றைச் சுத்தம் செய்யும் ஒரே மூலிகை கரிசலாங்கண்ணிதான். கரிசலாங்கண்ணியின் பலன் அன்றைக்கே தெரிந்துவிடும்.

எனவேதான் கரிசலாங்கண்ணிக் கீரையை வள்ளலார் அவ்வளவு சிறப்பாகக் கூறியிருக்கிறார். மேலும் கண்பார்வையைக் கூர்மையாக்கும்.

தேகத்திற்குப் பொற்சாயல் ஏற்படும். யாளி என்ற மிருகத்திற்குச் சமமான பலம் உண்டாகும். இக்கீரை குடலுறுப்பு நோய், காமாலை, குஷ்டம், வீக்கம், பாண்டு ஆகிய பல வியாதிகளைப் போக்கும். உடலுக்கு ஊட்டம் தரும்.

உரமாக்கி, பலகாரி, உடல் தேற்றி, வாந்தி உண்டாக்கி, நீர், மலம் போக்கி, வீக்கம் உருக்கி, ஈரல் தேற்றி, பித்த நீர்ப் பெருக்கி என்று பல சிறப்பியல்புகளைக் கொண்ட இக் கீரையை மதியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இக் கீரையைப் பரு ப்புக் கலந்த கீரைக் குழம்பாக வைத்தும் சாப்பிடலாம். இது மிகவும் ருசியாக இருக்கும்.

நமது உள்ளுறுப்புகளில் முக்கியமானவை கல்லீரல், இருதயம், சுவாசப்பை. (மிகவும் முக்கியம் கல்லீரல்). சுத்த இரத்தத்தை உடல் முழுவதும் விநியோகித்துக் கெட்ட இரத் தத்தைச் சுத்தம் செய்வதற்காக சுவாசப்பைக்கு அனுப்புவது என்ற ஒரே வேலைதான்!

இருதயத்திற்கு, ''பம்பிங் ஸ்டேஷனாக'' வேலை செய்கிறது. அது போல சுவாசப் பைக்கும் ஒரே வேலைதான்! அதாவது கெட்ட இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி பிராண வாயுவை ஊட்டி இரத்தத்தைச் சுத்தம் செய்வதற்காக சுவாசப் பைக்கு அனுப்புவது என்ற ஒரே வேலைதான்! அதாவது கெட்ட இரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி பிராண வாயுவை ஊட்டி இரத்தத்தைச் சுத்தம் செய்வது.

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 15:43


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 15:43


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 15:43


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 13:18


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

06 Feb, 05:41


*"ஆண்டிப் பண்டாரம் பாடுகிறார் ஒரு #தானாப் பாட்டு!!"*
ஆண்டிப் பண்டாரம்
ஆண்டி= பற்றற்றவன்
பண்டு+ஆர்+ அ(உ)ம்= பண்டாரம்/.
கணித்தறிய முடியாத பழமையினும் பழமையாய் பண்டே தொட்டு, ஆர்ந்துள்ள, ஓங்கார ஆத்ம வடிவினன்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

05 Feb, 17:24


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

05 Feb, 16:07


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

05 Feb, 16:07


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

05 Feb, 15:35


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

05 Feb, 12:46


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

04 Feb, 13:50


Live stream finished (58 minutes)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Jan, 15:01


Live stream finished (10 minutes)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Jan, 14:51


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Jan, 07:03


புன்_புலால்_உடம்பின்_அசுத்தமும்_இதனில்_புகுந்து " நான்இருக்கின்ற" புணர்ப்பும் என் பொலாமணியே எண்ணி நான் எண்ணி ஏங்கிய ஏக்கம் நீ அறிவாய்!!
வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கி... உள்நடுங்கி... ஆற்றாமல்... என்பெலாம் கருக இளைத்தனன்! அந்த இளைப்பையும் ஐய நீ அறிவாய்!!

வள்ளலார்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Jan, 07:02


பல நோய்களுக்கான ஒரு மருந்து!!!
* வெந்தயம். - 250gm
* ஓமம் - 100gm
* கருஞ்சீரகம் - 50gm
* மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.
இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.
தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.
👉 தேவையான கொழும்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது.
👉 இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது.
👉 இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.
👉 இருதயம் சீராக இயங்குகிறது.
👉 சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது.
👉 உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும், சுறுசுறுப்பும் உண்டாகிறது.
👉 எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.
👉 ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது.
👉 கண் பார்வை
தெளிவடைகிறது.
👉 நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.
👉மலச்சிக்கல் நீங்குகிறது.
👉 நினைவாற்றல் மேம்படுகிறது.
கேட்கும் திறன் அதிகரிக்கிறது.
👉 பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.
👉 மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.
👉 ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.
👉 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.
👍 இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Jan, 07:02


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Jan, 03:57


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Jan, 03:57


Sorry!!
*"I imagine that ....if there is No GOD, No Man- All Other Living Beings and Universe in Nature... It would have been Nice/Good if it had been like that because therein the Empty space where NOTHINGNESS is possible ....NO problem of Pains, Sorrows, diseases , Poverty, Hunger & Birth and painful Death Experience to All of Us!!!??? Sorry!!"*

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Jan, 03:56


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

30 Jan, 16:47


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

30 Jan, 16:47


வினா:--இறைவன் ஏதாவது சிக்கலில் உள்ளாரா? அவர் ஏற்கனவே நிறைவோடுதானே இருக்கிறார்?

Reply :- ஆம். இல்லை!!

@ இன்பமும் துன்பமும் இல்லானே!! Vs உள்ளானே!!.

@ ஏகன் Vs அனேகன்(உயிர்கள்) இறைவனடி வாழ்க- மணிவாசகர்.

புரிதல்:- அருளாம் அகப் பெருவெளியிலே ஏகநாயகனாக தனித்து இருக்கும் இறைவனை புறநிலை இன்பதுன்ப அனுபவங்கள் நெருங்க முடியாது.

எனினும் அவர் அருள் அனுபவ வாழ்வின் நிமித்தமாக இயற்கையில் மூவித நிலையில் தன் உண்மையை விளக்குகிறார்; தானே விளங்குகின்றார்.

இறைவனின் பிரித்தறிய முடியாத மூன்று நிலைகள்...

1. அகண்டாகச வான் பெருவெளியில் தனித்தும் (பதி= ஒடுங்கிய நிலையில் சச்சிதானந்த வண்ணர்/ எனினும் அனுபவப் பூர்வமாக ஏற்படாத நிலை)

2. உடனாகியும்
(ஆன்மப் "பசு"
+ உள்ளொளிப் "பதி"
= பசுபதி)

@ இங்கு தான்(கடவுள் ஆன்ம அருள் அனுபவ நிலையம்)

கடவுள் தன் இயற்கை உண்மை -அருள்- இன்ப விளக்கம் (சச்சிதானந்தம்) நிறைவாக அனுபவப் பூர்வமாக வெளிபட உள்ளது.

இங்கு முடிவான எல்லையற்ற அருளின்ப அனுபவ வாழ்வின் நிமித்தமாக தன்னைத்தானே அனுபவிக்க வேண்டி..... தானே அனேக ஜீவான்மப் பசுவாகியும்..... அதன் நடு அமர்ந்த ஏகமான உள்ளொளிப் பதியாகவும்..... அனாதியே அத்துவிதமாய் இருந்து கொண்டு..... முறைப்படி கீழ் நிலையில் இருந்து புறவுலக மாயா இன்ப துன்ப அனுபவங்களை பலகாலும் பல கோடி பிறவிகள் தோறும் ஊட்டியும் தானே அந்த குறிப்பிட்ட ஓர் ஜீவான்மாவாயும் இருந்து ஏற்று ஏற்று உணர்ந்து தன் சுயானுபவத்தில்.... புறநிலை உடல் உயிர் மனம் சார்ந்த அனுபவங்கள் யாவும் செயற்கை மாயா புலன் இன்ப துன்ப அனுபவங்கள் என்று தெளிந்து பின்னரே தன் பதிநிலையை அனுபவ ரீதியாக உணர்ந்து..... என்றும் நீங்காத நித்திய சத்திய பேரின்பப் பெருவாழ்வில் வாழ வருகிறார்.

3. வேறாகியும் உள்ளவர். (பாசம்/ உலகம்= ஜடம்/எதையும் உணரமுடியாது)

மொத்தத்தில் இறைவன் தானே யாவுமாய் விளங்குகின்றார். இப்படி எல்லாம் உள்ளதுவுமாய் யாவுமாய் விளங்குவதுமாய் அனுபவத்தில் இருப்பது அந்த சச்சிதானந்த அருட்பெருஞ்ஜோதி சிவமே!!

உள்ளிருந்து உதவி:-
உள்ளொளி வள்ளலார்/ தயாநிதி சுவாமி சரவணானந்தா

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

30 Jan, 16:46


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

30 Jan, 15:40


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

30 Jan, 12:47


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

30 Jan, 08:45


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

30 Jan, 06:24


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Jan, 15:56


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Jan, 13:25


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Jan, 10:03


"அண்ட விசாரம், பிண்ட விசாரம், ஆன்ம விசாரம், பின்னர் அருள் விசாரம் செய்து வாருங்கள்

--வள்ளலார் "


தினமும் மாலை 6:00 அளவில் சத்விசாரம் நடந்து வருகிறது இணைந்திருங்கள் 👇

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Jan, 10:03


*கண் நாக்கு மூக்கு செவி ஞானக் கூட்டத்துள், பண் ஆக்கி நின்ற பழம் பொருள் ஒன்றுண்டு, அண்ணாக்கு மேலே அகண்ட ஒளி காட்டி, பெண் ஆக்கி நம்மை பிழைப்பித்த வாறே*
என்கின்றார் !

கண்,நாக்கு, மூக்கு, செவி, தோல் ஆகிய ஐம்புலன்களும், தலையில் , *இந்திரிய ஆகாசமாக* விளங்குகின்றது !

அதற்கு உள்ளே , *கரண ஆகாசமாகிய மனோ வெளி* விளங்குகின்றது

அதற்கு அப்பால், *ஜீவ ஆகாசமாகிய உயிர் வெளி* இயங்குகின்றது !

அதற்கு அப்பால், அணுத்துவமான ,
*ஆன்ம ஆகாசம்* விளங்குகின்றது ! இந்த ஆன்ம ஆகாசத்திற்கு உள்ளே தான், *பழம் பொருள் ஆகிய அருள் ஒளி* அனாதி காலமாய் ஐஞ்சக்தி ஐஞ்செயலோடு சதா சுடர் விட்டுக்கொண்டே இருக்கின்றது ! இந்த அருள் ஒளி உணர்வே,
*அருட்சக்தியாம் பெண்* என் குறிப்பிடுகின்றார் ! *இயற்கை உண்மையாகிய ,சத்துப் பொருளாம்,அன்புக் கடவுளுக்கு,இயற்கை விளக்கமாகிய,சித்தாம்,அருள் உணர்வே,அருட்சக்தியாம் , பெண்ணாக , அதுவே நாமாக , நமது உண்மையாக இருந்து,இயற்கை இன்பமாம் பேரின்பப் பெருவாழ்வே நமது குறிக்கோள் வாழ்வாக உள்ளதாம் **
தயவே கடவுள் ! தயவுடன் வாழ்க !!

உள்ளிருந்து உதவி ;-
திருவருட் பிரகாச வள்ளலார் !


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Jan, 10:02


🌲🌴🌸☘️🌞🍎🌹🔥🙏
8- தயவு ஒளி தெய்வீக சிந்தனை
🌹🔥 *"உணர்வும் மனிதனும்"*

"உணர்வு" என்றாலும் "அறிவு" என்றாலும் ஒன்றேதான் !

இந்த மனித உடலில் என்னென்ன உணர்வு நிலைகள் அல்லது அறிவு நிலைகள் உள்ளன ?

பார்த்தல் , கேட்டல் , சுவைத்தல் , நுகர்தல் , தொடுதல் ஆகிய ஐந்து உணர்வுகள் இந்த மாமிச உடலில் உண்டாகின்றன ; இதையே , *ஐம்புலன் உணர்வுகள்* என்கின்றோம் !

*இந்த ஐம்புலன் உணர்வுகளும் மனிதனுக்கு எங்கே அனுபவமாகின்றது ?* என்பதுதான் இரகசியமாக உள்ளது !

விஞ்ஞானிகள் நாம் அனுபவிக்கும் புலன் இன்பத்தைத் பற்றியும் , அது செயல்படுகின்ற விதம் பற்றியும் மருத்துவத் துறையில் நூறாண்டுகளுக்கும் மேலாக கடின ஆய்வுகள் செய்து பல உண்மைகளை வெளியாக்கி யுள்ளனர் !

அதிலே பார்த்தல் என்கின்ற உணர்வை எடுத்துக்கொள்வோம் ;

நாம் பார்க்கின்றோம் என்றால் , இரண்டு பொருள் முக்கியம் ; அது ஒன்று கண் , மற்றொன்று ஒளி ! ஒரு மரத்தை அல்லது ஒரு வடிவத்தை பார்க்கின்றோம் ! உடனே அது நம் கண்ணுக்கு தெரிந்துவிடுகிறது என நினைக்கின்றோம் ! அது தவறு என்கின்றது விஞ்ஞானம் !

உண்மையில் மரத்துக்கும் கண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை ; ஒளி தான் தொடர்பை உண்டாக்குகின்றது ;

சூரியனிடத்திருந்து வருகின்ற ஒளிக்கதிர்களில் கோடிக்கணக்கான "ஃபோட்டான்கள்" என்கின்ற ஒளித்துகள்கள் நிறைந்திருக்கின்றன ; அந்த ஒளித்துகள்கள் நாம் பார்க்கும் பொருள்கள் மீது பட்டு பிரதிபலித்து , நமது கண்ணில் உள்ள குவி லென்சின் மீது படுகின்றது ; சூரிய ஒளியிலுள்ள ஃபோட்டான்ஸ்கள் பொருள்கள் மீது பட்டு பிரதிபலிக்கும் போது , அந்த பொருளின் நிறம் , வடிவம் , தூரம் , அசைவு எல்லாவற்றையும் உணர்த்தக்கூடியதாய் உள்ளது !

ஒளியானது கண் லென்ஸுல் குவிந்து விழுந்த பிறகு , கண்ணுக்கும் பின்னால் உள்ள "ஒளியுணர் கூம்புகள் "மூலமும் , பார்வை நரம்புகள் மூலமும், அது மின்சார சமிங்ஞையாக (electrical signal) சிக்னலாக மாற்றம் பெற்று , நியூரான்கள் எனப்படும் பெருமூளைத் திசுக்களை வந்தடைகின்றன ;

அதாவது தகவலாகத்தான் மூளையை வந்தடைய , பெருமூளையில்தான் நாம் காணும் பொருளை உணர்கின்றோம் !

அடுத்து , சுவையுணர்வை பார்ப்போம் ! ஒரு லட்டு ஒன்றை சுவைக்கின்றோம் என் வைத்துக்கொள்வோம் ;

லட்டு வேறு , சுவை வேறு அல்ல ! லட்டை கண்ணால் காண்கின்றோம் ; அதன் சுவையை நாவால் உணர்கின்றோம் ; அறு வகை சுவைகளை சுவைக்கும்போது நாக்கிலே இன்பமாக இருப்பதாக நினைக்கின்றோம் ! அது தவறு என்கின்றது விஞ்ஞானம் ; நாக்கில் அறு சுவையை உணரக்கூடிய சிறப்புத் திசுக்கள் ( buds cells ) இருக்கின்றதாம் ; இவைகள் இந்த பொருள் இந்த சுவையில் இருக்கின்றது என்பதை செய்தியாக , மின்சார சமிங்ஞையாக (chemical reactions &electrical signal )
உணர்வு நரம்புகள் வழியாக , பெருமூளையை வந்தடைகின்றதாம் ! மூளையில் நாம் அந்த செய்தியை *இன்பமாக* உணர்கின்றோம் !

இதே போலத்தான் மற்ற கேட்டல் , நுகர்தல் , தொடுதல் எல்லாமும் மின்சார சிக்னலாக அல்லது செய்தியாக , சூக்குமநிலை யாக மூளையில் உணர்கின்றோம் !

இப்பொழுது உண்மையை ஆராய்வோம் !

*ஏன் எல்லா ஐம்புலன் உணர்வுகளும் ,மண்டைக்குள் இருக்கும் மூளைக்கு , கீழிருந்து மேலாக , செய்தியாக கடத்தி வரப்படுகின்றது ?*
இதற்குக் காரணம் என்ன ?

என்றால் , *அனுபவிக்கின்ற ஆள் தலைநடுவேதான் இருக்கின்றான்!*
உண்மையில் அவனை கண்ணால் காணமுடியாது ! அவன்தான் , *உண்மை உணர்வு அல்லது உண்மை அறிவு ஆக உள்ளே உள்ளான் ; அவன் அணு மாத்திரமானவன் ; அவனையே "ஆன்மா " என்கின்றோம் ***
*இந்த ஆன்மாதான் மனிதனுடைய உண்மை வடிவம் ! இதை ஆக்கவோ அழிக்கவோ முடியாது ! இது உண்மையில் பிறப்பு இறப்பு இல்லாது ! இது ஆனந்தமே வடிவமானது !*

என்றாலும் இயற்கையில் உள்ள அஞ்ஞானம் (அறியாமை ) என்கின்ற பாசாந்தகார இருளில் அடைப்பட்டுக்கிடக்கின்றது , அனாதி காலமாக!

இந்த ஆன்மாவிற்கு உள்ளே *உள்ளொளி யாக* கடவுள் என்றும் இருந்துக்கொண்டு , அஞ்ஞான இருளை நீக்கி , என்றும் அழியாத ,
*நித்திய நிலையான சத்திய சுகபூரண சச்சிதானந்த பேரின்பப் பெருவாழ்வு* வழங்கவே ,ஆன்மாவைப் சூழ உயிர், உடலை ஆக்குவதும் , வாழ்விப்பதும், பின் அழிப்பது மாய் உள்ளார் ;

புற உலக வாழ்வால் , அறிவு அனுபவம் , சிறிது சிறிதாக வளர்ந்து வளர்ந்து, இதற்காக கோடிக்கணக்கான பிறவிகளில், கோடிக்கணக்கான காலங்கள் கழித்து , இன்றைய நிலையில் இப்போது, இந்த மனித தேகம் , திருவருட் பெருங்கருணையினால்
வாய்க்கப் பெற்றுள்ளோம்!

இதுவரையில் நாம் அனுபவித்த இன்ப துன்பங்கள் யாவும் பொய் மாயா இருளிலே நிகழ்ந்து , இனி அவை எல்லாம் நம்மை விட்டு அகன்று ஒழிய , *உண்மை இன்பத்தை , அருட் சுகத்தை அளிக்க ஆண்டவர் அருள்பாலிக்கின்றார் ! **
*மெய் அகத்தே விரைந்து வம்மின் இங்கே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் கண்டீர் !* என,வருக வருக என்றழைக்கின்றார் நம் வள்ளற் பெருமான் !

திருமூலர் திருமந்திரத்தில் ஒரு செய்யுள் ;-


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 15:47


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 15:47


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 15:47


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 15:47


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 15:46


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 15:16


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 13:16


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 12:41


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 12:41


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 12:40


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 12:40


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 08:51


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

12 Jan, 08:51


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

11 Jan, 10:00


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

11 Jan, 10:00


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

11 Jan, 10:00


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

11 Jan, 09:59


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

11 Jan, 09:59


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 16:21


https://t.me/Vazhikattia_Vallalar_1823

ஆடியோ பதிவு/திருவருட்பா திருவமுதம் - 2 பாடல்கள்

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 16:21


நாம் அந்த பத்தாகிய ஆன்ம சொரூபியாய் அக வடிவிலே... அகநிலையிலே அருள் உணர்விலே பிறக்கின்றோம்!!
இதுதான்
#துவிஜென்மா என்று சொல்லுவர்.
இதைத்தான் செத்தார் எழுதல் என்று வள்ளலார் சொல்லுகின்றார்.
செத்தவர் எல்லாம் சிரித்து ஆங்கு எழு திறல் அத்தகைக் காட்டிய அருட்பெருஞ்ஜோதி என்றும் , இறந்தவர் எழுக என்று எண்ணி ஆங்கு எழுப்பிட அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி ....என்றெல்லாம் குறிப்பிடுகின்றதற்கு காரணம்... நாம் இப்பொழுது அந்த சத்துப் பொருளை அறியாமல் கிடக்கிறதினாலே நாம் செத்தவர்களாகவே மெய்ஞானிகளால் கருதப்படுகின்றோம் !
ஆக உடல் நிலையிலே ...மாய அலை உணர்விலே... பொய்யான பிறப்பிலே பிறந்திருக்கின்ற இந்த நிலை மாறி.... நாம் அக வடிவிலே உண்மை பிறப்பு பிறக்க வேண்டும் ,அதுதான் ஆன்ம அருட்ஜோதி அகப்பிறப்பு !
ஆன்ம வடிவிலே நாம் பிறக்க வேண்டும் இதுதான் உண்மையான அகப்பிறப்பு.

அந்த ஆன்ம நிலை தான் 10 என்கின்ற யகர எழுத்தால் குறிக்கப்படுகிறது.
ஆக,
#பத்து என்பது நமது ஆன்ம அக வடிவத்தை குறிக்கின்றது.
ஆக ஆன்மநிலையில் நாம் பிறக்க வேண்டும்; பத்தாகிய ஆன்ம நிலையில் ஆத்ம சொருபியாய் ஆனந்த வாழ்வில் வாழவே நாம் இங்கு வந்துள்ளோம். அப்படி பிறந்தால் மட்டுமே நாம் உண்மையாக எக்காலம் அழியாது மரணம் இல்லாது வாழ்வதற்கான
#வழி_பிறக்கும்!!- என்று இந்த பழமொழி நமக்கு அந்த ரகசியத்தை சொல்ல வருகின்றது.
ஆகவே உலக மக்கள் துன்பம் இல்லாது என்றும் ஆன அந்த மெய்யான சச்சிதானந்த வாழ்விலே வாழ வேண்டும் என்றால் இந்த புற உடல் பிறப்பு நிலை நீங்கி..... அகத்தே பத்தாகிய ஆன்ம நிலையில் பிறக்க வேண்டும்.
இதுவே தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லப்படுகிறது .
மேலும்,
#தை என்ற சொல்லுக்கு #இணை என்று பெயர். அதாவது எட்டோடு இரண்டு சேர்த்து தன்னை சேர்த்தல் , எண்ணுதல், இணைத்தல்.
ஆக இது பல கோணங்களில் பொருத்தமாக வருகின்றது .

மேலும் திருவண்ணாமலை மகாதீபம் கார்த்திகை மாதத்தில் எட்டாவது மாதத்திலே... அகண்ட வெளியிலே மகா தீபம் ஏற்றப்படுகிறது.
ஆனால் வடலூரிலே எட்டோடு இரண்டு சேர்த்து நம்முடைய மெய்வீடு ஆகிய தலை நடுவே விளங்கும் ஆன்மை இல்லத்தில் அருள்ஜோதியாக அகப்பிறப்பு எழுப்பப்படுகிறது இது தைப்பூசத்தின் தத்துவம்.

@ நீங்கள் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்கு சொல்லுகின்றேன்-- இயேசுபிரான்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 16:21


*"#தை_பிறந்தால்_வழி_பிறக்கும்!!-"*
- இந்த பழமொழி தமிழ் மக்கள் அனைவரும் அறிந்ததே!! பொதுவாக விவசாயிகளுக்கான பழமொழி என்று பலர் கருதுவர். தை மாதத்திற்கு முன்பே நெல் அறுவடை செய்து விற்று, அந்த பணத்தை வைத்து பிள்ளைகளுக்கு திருமணம் அல்லது புதிதாக தனி வீடு கட்டுதல் அல்லது புதிய வியாபாரம் தொடங்குதல் போன்ற சுப காரியங்கள் தை மாதம் பிறந்தால் கூடி வரும்; அதற்காகவே இந்த பழமொழி என்று நினைக்கின்றனர் பலர்.

அப்படி என்றால்.... இந்த பழமொழியில் ஒரு முக்கிய விஷயத்தை நோக்க வேண்டும்.
அதாவது ,
#ஆல் - என்ற ஒரு அசைச்சொல் இடையில் வருகின்றது. அதாவது #தை_பிறந்'தால்", வழி பிறக்கும் என்று!! அதாவது. ஆல் என்பது இந்த இடத்தில் சந்தேகத்திற்கு உரிய ஒரு சொல்லாக அமைந்து விடுகிறது; மட்டுமே (If Only) என்ற பொருளைத் தருகிறது.

இப்பொழுது தை மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுதாவது இந்தப் பழமொழியை மாற்றி அமைக்க முடியுமா? என்றால்.. மாற்றி அமைக்கக்கூடாது!!
பழமொழி எக்காலத்துக்கும் பொருந்துவது ; இந்த பழமொழியை மாற்ற முடியாது ; மாற்றக் கூடாது.இப்போது தை மாதம் நடந்து கொண்டுதானே இருக்கிறது!!
அப்படி என்றால் இந்த பழமொழியை அப்படியே எப்படி ஏற்பது ?
என்றால்... இங்கு தான் இந்த பழமொழி உருவான சூக்குமமான காரணம் புதைந்து கிடைக்கிறது. @ ஆல்" என்பது சந்தேகத்திற்குரியது ; தை
#பிறந்தால்_மட்டுமே வழி பிறக்கும் என்று!! எதற்கான வழி ? வாழ்வதற்கான ஒரு வழி. வழி என்றால் மார்க்கம், சாலை என்று பொருள்.
இங்கே தை மாதம் பத்தாவது மாதத்தை குறிக்கும். தை மாதத்தை மட்டும் குறிப்பாக எடுத்துக் கொள்வது ஏன் ?
தமிழ் மாதம் 12 மாதங்கள் இருக்கிறது. ஆனால், பத்தாவது மாதத்தை மட்டும் ஏன் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது!!
ஏன் வேறு மாதங்களிலே சுபகாரியங்கள் நிகழக் கூடாதா அல்லது புதிய வியாபாரத்தை தொடங்கக்கூடாதா? அல்லது நடக்காத காரியம் மற்ற மாதங்களில் நாட்களில் நடக்காதா என்று பார்த்தால் பழமொழி உருவாக்கியவர்களின் நோக்கம் அதுவல்ல!! இது
#அக_அனுபவத்தை_சொல்ல வந்தது தான் இந்த பழமொழியின் நோக்கம்.

வள்ளல் பெருமான் ஒரு பாடலிலே சொல்லுகின்றார்:-
கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்", என்கின்ற பாடலிலே.... இறுதியில்
#எட்டோடே_இரண்டு_சேர்த்து_எண்ணவும்_அறீயீர்! #எத்துணை_கொள்கின்றீர்?! பித்துலகீரே!!- என்று சொல்லுகின்றார் அதாவது 8 & 2 .
இந்த 2 எண்களையும் சேர்த்தால் வருவது 10 .
இந்தக் கணக்கு சிறு பிள்ளைகளுக்கு(U kg) கூட... முதல் வகுப்பு படிப்பவர்களுக்குக் கூட தெரியும். ஆனால் இந்த 8 இரண்டையும் கூட்டி = 10 என்று வருகின்ற இந்த கணக்கு உங்களுக்குத் தெரியவில்லை! உலக மக்களே!! நீங்கள் எந்தத் துணையை நம்பி இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்?- என்று வள்ளல் பெருமான் கேட்கின்றார் .
எட்டையும் இரண்டையும் சேர்த்தால் பத்து!! இதுதான் பத்தாவது மாதம் -தை!!
இது பிறக்க வேண்டும்!
8 என்பது
#அ ; நம் தலை நடுவிலே இருக்கின்ற உள்ளொளி ஆகிய அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை குறிக்கிறது .
இரண்டு என்பது
#உ. அந்த கடவுளோடு அத்துவிதமாக அனாதியாகவே ஒன்றாகவே கூடாமல் கூடி இருக்கின்ற ஜீவான்ம உணர்வைக் குறிக்கிறது.
அந்த ....இயற்கையில் நாம் அனாதியாகவே இறைவனோடு அத்துவிதமாக இருக்கின்ற நமது நிலையை அறிந்து கொள்ளாமல் தான்..... இந்த மாயா பிறப்பு இறப்பு இன்ப துன்ப இடையறா இன்னல் வாழ்விலே முடிவுறா அல்லல்படுகிறோம் ; அலையுறுகின்றோம்; தொல்லை படுகின்றோம் .
இந்த பிழைப்பு நிலை மாறவேண்டும் என்றால்... இந்த உ என்ற இரண்டாகிய உணர்வானது ....இப்பொழுது உள்நிலையை பற்றிக்கொள்ளாமல் ....உடல் நிலையை பற்றி கொண்டு ,உலகியலில் புலன் இன்பத்தில், "பொய்யில் உண்மை காண" விழைந்துக் கொண்டிருப்பதனால் தான் உலக வாழ்க்கையில் நாம் எண்ணற்ற துன்பத்தை அனுபவித்து அனுபவித்து முடிவிலே அழிவுறுகின்றோம். இந்தப் பிறவித் தொடரும் தொடர்ந்து நம்மை துரத்திக் கொண்டுதான் இருக்கின்றது. ஆகவே இந்த தொடர்ப் பிறவி இன்பத்துன்ப அல்லல் வாழ்வில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால், நமது 2 ஆகிய ஜீவான்ம உணர்வைப் புறநிலையில் பற்றி கொண்டிருப்பதை விட்டுவிட்டு... அதன் அகத்தே இருக்கின்ற 8(அ) ஆகிய உள்ளொளி உணர்வோடு சேர்த்து விட வேண்டும் (அது இயற்கையில் அப்படித்தான் இருக்கின்றது).
இந்த எட்டு என்பது அ என்ற எழுத்தைக் குறிக்கின்றது. அ என்பது உள்ளொளியை குறிக்கிறது. அதாவது எண் குணத்தோடு விளங்குகின்ற அ என்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை குறிக்கின்றது.
அடுத்தது ....இரண்டு என்பது நித்திய ஜீவன் அனித்திய ஜீவனாக இருக்கின்ற ஜீவான்ம நிலையைக் குறிக்கின்றது.
ஆக இந்த நம் ஜீவான்ம உணர்வை இறைவனோடு சேர்த்து விடுகின்ற பொழுது அது புதிய அகப்பிறப்பை அடைகின்றது .


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 16:20


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 16:20


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 16:20


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 16:20


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 15:03


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 12:54


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 04:00


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Jan, 04:00


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Jan, 05:26


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Jan, 13:25


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Jan, 13:25


*அணுவிலும்--அண்டத்திலும் பேரியக்கத்தினை* செயல்படுத்திக் கொண்டே உள்ளார்! அவருக்கு ஓய்வு என்பதே இல்லை ! *ஆன்ம சிதம்பரத்தே ** நடிக்கும் அருள் ஆண்டவரின் *அற்புத ஞானத் திருக்கூத்தினை* நம் புருவநடு நினைந்து நினைந்து துதிப்போம் ! போற்றுவோம் ! வாழ்த்தி வணங்குவோம் ! சகல நன்மைகளும் பெறுவோம் !
இக் கருத்தினை எல்லோர்க்கும் பகிர்வோம் !
உள்ளிருந்து உதவி; *தயாநிதி சுவாமி சரவணானந்தா ,* திண்டுக்கல்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Jan, 15:24


. 📖👇
https://t.me/Daeiou_Library_1943

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Jan, 11:55


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Jan, 07:16


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Jan, 07:16


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Jan, 07:16


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Jan, 07:15


*"விரைவில்....."*

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 14:37


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:57


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:31


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:30


கையுறவீசிநடப்பதை
நாணிக் கைகளைக்
கட்டியே நடந்தேன்
*மெய்யுறக்காட்ட*

*வெருவி*
*வெண்துகிலால்*
*மெய்எலாம் ஐயகோ*
*மறைத்தேன்*

வையமேல் பிறர்
தங் கோலமும் நடையும்
வண்ணமும் அண்ணலே சிறிதும்

பையநான் ஊன்றிப்
பார்த்ததே இல்லைப்
பார்ப்பனேல் பயமிகப்
படைப்பேன்.

திருஅருட்பா


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:26


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:26


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:25


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:25


🌲🌴☘️🌞🌺🌟🔥🍎🌹🙏
1-தயவு ஒளி தெய்வீக சிந்தனை -

🌹 *ஆன்ம அகம் அறிந்தால் அல்லல் அகலும் ; அருள் உதயமானால் ஆனந்தம் அனுபவமாகும் !*

🔥 *நித்திய நிலையான ஆன்ம அகம் பற்றி நில் ! சத்திய பதியான அருட்ஜோதியோடு உறு ! சுத்த தயவு செயலாக எதையுமே செய் !*. தயாநிதி சுவாமி சரவணானந்தா

☘️ *"கையறவு இலாது நடுக்கண் புருவப் பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு‌*"
என்பது வள்ளலார் ** உபதேசம் !

இதன் பொருள் என்ன?
நமது இரண்டு கண்களுக்கு இடையில் புருவ மத்திக்கு உள்ளே ஒரு கண் இருக்கின்றது *அது மாமிசத்தால் ஆன கண் அல்ல! அருள் ஞான உணர்வினால் ஆனது அந்தக் கண்:

அதாவது *"கடவுளே அருள் ஞான உணர்வினால் விளங்கிக் கொண்டு இருக்கின்றார்!"* அப்படி விளங்கும் கடவுளை எப்படி அறிவது?

இதயஸ்தானத்தில் உலக விஷயங்களில் சிந்தித்துக் கொண்டிருக்கும் மனதை மேலேற்றி, புருவமத்திக்கு உட்புறமாக செலுத்தி, நினைப்பு மறப்பு அற்று, ஓர்மையில் நிலைக்கச் செய்ய வேண்டும் ! மனம் ஓர்மைப்படபட அங்கு ஓர் நித்தியமான ஆன்ம இருப்புணர்வு விளங்குவது தெரியும் !

🌲 *"அது நித்தியமான இருப்புணர்வு கொண்ட ஆகாசமாக அனுபவமாகும் ! "*

அந்த உணர்வு ஆகாசமே *"சிற்சபை"* என்பர் : *"சிற்றம்பலம்"* என்பதுவும் இதுவே ! அதாவது சிறிய அம்பலம் ;

மேலும் சித்து என்றால் அறிவு என்று பொருள் ; அதாவது அறிவு ஆகிய ஆலயம் ஆகும் : இந்த அறிவுத் திருக்கோயிலில் தான் ஆண்டவர் அனாதி காலமாக , அருள் உணர்வாக ,
அருட்பெருஞ்ஜோதி யாக விளங் கிக்கொண்டிருக்கின்றார் !

அங்கு அவர் தானாகவும் நானாகவும் இயற்கையாக விளங்குகின்றார் :

🔥 *"நானானான் தானானான்; நானும் தானும் ஆனான்"* --என்பார் வள்ளற்பெருமான்.

அப்படி விளங்குகின்ற அவர் சத்தியமானவர் : நித்தியமானவர் ; எல்லாம் செய்ய வல்லவர் ; நம் தலைநடுவே சுடர்விட்டு பிரகாசிக்கும் அவர் இந்த மகா பிரபஞ்சம் முழுவதும் தானாகி எங்கெங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் !

🌷வரம்பில்லாத பேரின்பமே வடிவமான அவரை அறிந்து , சார்ந்து , கலந்து நாமும் பேரின்ப அனுபவத்தோடு வாழவேண்டும் என்பதே அவருடைய திருவுள்ளமும் ஆணையுமாகும் !

🌸 இறைவனை அறிந்து அடையாவிட்டால் பிறவிப் பெருங்கடலை கடக்க முடியாது :

🔥 *"தன்னை அறிந்து இன்பமுற வேண்டும்"* என்பதே மனிதப்பிறவி யின் இலட்சியம் !

🌟எனவே, " *"தேகமே நான்"* என்கின்ற பொய்யான ,தவறான எண்ணத்தை விட்டுவிட்டு , *"நமது சொந்த சுய சொரூபமாகிய , " அருட்ஜோதி ஆன்ம அக வடிவத்தை"* கண்டு அடையவேண்டும்" என்பதே மனிதனின் முயற்சியாக இருக்கவேண்டும் :

🦚 ஒருவன் துன்பத்திலிருந்து நிரந்தரமாக விடுதலைப் பெற ஒரே வழி *"தனது அருட்ஜோதி அக ஆன்ம வடிவத்தை அறிந்து அதுவாகி நிற்பதுவே !"*

🌀 நம் தலைநடு விளங்கும் ஆன்ம ஜோதி நிலையிலிருந்தே இந்த உயிரும், மனமும், உடலும் விரிந்து விளங்கிக் கொண்டிருக்கின்றது :

🌳இதில் எதுவுமே நாம் என்று சொல்வதற்கில்லை ! *"இறைவனே எல்லாமாகி விளங்கிக் கொண்டிருக்கின்றார் ;"* அவர் மயமாகி வாழ்வதுவே நாம் செய்ய வேண்டிய சாதனம் , பின் முடிவான இன்பானுபவத்திற்கு தடையேதுமில்லை !

வாழ்க தயவுடன் !

உள்ளிருந்து உதவி ; தயாநிதி சுவாமி சரவணானந்தர்.

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:25


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:24


வல்லாரை, கீழாநெல்லி, நிலவாகை, பூசணிக்காய் கல்பம் போன்றவற்றை ஒன்றன்பின் ஒன்றாகத் தேவைப்படும்போது உண்ணவேண்டும். ஒரே நேரத்தில் பல கல்பங்களையும் பயன்படுத்த வேண்டாம்.

இறை அருள் பெறுக!!! தான் அவன் ஆகுக!!!

நன்றி - யோகி வே.இராஜா கிருஷ்ணமூர்த்தி ஐயா......


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:24


காலை வெறும் வயிற்றில், இந்த கல்பத்தை பெரிய நெல்லிக்காய் அளவு எடுத்து ஒரு குவளை மோரில் கலந்து பருகவும். இது பருகும் நாளில் உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும்.
மோர் ஒரு அனுபானமாகும். மோருடன் கலந்து குடிப்பதால் கல்பத்தின் செயல்பாடு மேலும் கூடுகிறது. கீழாநெல்லியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் பச்சையாகவும் உண்ணலாம்.
சாதாரணமாக குறைந்தபட்சம் ஒருவாரம் உண்டால் போதும்.

கல்லீரலில் தங்கியுள்ள ஹெப்படடைஸ் பி, போன்ற வைரஸ்களை நீக்கிட,மற்றும் மஞ்சள்காமாலை நோயைப் போக்க வேண்டுமானால் 40 நாட்கள் உண்ணவேண்டும். ரத்தத்தில் அதிகப்படியாக உள்ள பிலுரூபின் (BLIRUBIN)ஐ குறைத்து ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.

7.மருந்தீடு முறிக்கும் இடுமருந்து கல்பம்:-
----------------------------------------------------------------------------------

சிலர் பிறரை வசியப்படுத்தவும், அழிக்கவும் மருந்தீடுகள் (செய்வினை) செய்து வைப்பதுண்டு. மருந்தீடு என்பது நச்சு, கிருமி, பிணக்கழிவுகளில் இருந்து செய்யப்படுகிறது. இதில் ஆணீடு, பெண்ணீடு அதாவது ஆண் வசியம், பெண் வசியம் என இருவகை உண்டு. இந்த மருந்தீடைப் போக்கிடும் இடுமருந்து கல்பத்தை, ரோமரிஷி தன் வைத்திய காவியத்தில் அருளி உள்ளார்.

"ஆணீடும் பெண்ணீடும் கருவாகப்
போக்கென்று சொல்லக் கேளு
காட்டுவேன் இடுமருந்து கவடில்லாமல்
நன்றாக தீர்ந்திடும் மருந்தைக் கேளு
வாட்டவே கூழ்பாண்டக்காய் நறுக்கிக் கொண்டு
அப்பனே தேங்காய்ப்பால் இட்டுக் காய்ச்சி
கூட்டவே மூன்றுநாள் தின்றாயானால்
குறைந்துவிடும் மருந்தினுடை வேகந்தானும்"
- ரோமரிஷி ,வைத்திய காவியம்500.
(ரோமரிஷி காகபுசுண்டரின் மாணவர், ரோம நாட்டிலிருந்து வந்தவர்)

இப்பாடலில் குறிப்பிடப்படும் கூழ்பாண்டக்காய் என்பது வெண்பூசணிக்காயைக் குறிக்கும். வெண் பூசணிக்காயைத் தோலுடன் நறுக்கிக் கொண்டு தேங்காய்ப்பாலில் இட்டுக் காய்ச்சி மூன்று நாள் உண்ண வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்துவகை இடுமருந்தையும் முறித்து நம்மை நலமாக்கும்.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்களாலும் பூச்சிமருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளாலும் உடலில் நச்சுக்கள் சேர்கிறது. இந்த கல்பத்தை மூன்று மாதத்திற்கு ஒருமுறை உண்டால் நம் உடலில் உள்ள நச்சுக்கள் போய்விடும்.

(8) நில வாகை அவுரி கல்பம்:-
-----------------------------------------------------

செயற்கை மருந்துகளாலும் செயற்கை முறைகளாலும் நச்சாகிப்போன உணவு விசங்களைப் போக்கக்கூடிய எளிய கல்பம் இது.

தேவையானவை:-
நில வாகை கால் கிலோ
நீலி அவுரி கால்கிலோ
எலுமிச்சை

செய்முறை:-
நில வாகையையும் நீலி அவுரியையும் நாட்டு மருந்துக் கடையில் வாங்கிக்கொள்ளவும். தூளாகும் பதம்வரை நிழலில் உலர்த்தவேண்டும். பின் இரண்டையும் பொடியாக்கிக் கலந்து வைத்துக்கொள்ளவும். இதனைப் பல மாதங்களுக்கு வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை. மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். வயிறு சரியில்லாதபோது, மலச்சிக்கலின்போது பயன்படுத்தலாம்.

நீங்கள் இக்கல்பத்தை பயன்படுத்த எண்ணும்போது, பாதியளவு எலுமிச்சையை ஒரு குவளை நீரில் பிழிந்து விடவும். அந்த எலுமிச்சை பானத்துடன் இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு இட்டு கலந்து குடிக்கவேண்டும். மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்களாலும் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட காய்கறிகளாலும் பழங்களாலும் விசக்கடியாலும் உடலில் சேர்ந்த நச்சுக்கள் மறுநாளே ஓடிவிடும்.

(9) மூதண்ட கியாழ கல்பம்:-
-------------------------------------------------

வாசி யோகம் செய்வதால் ஏற்படும் உடற்சூடு, மூலச்சூடு போன்றன தணிக்க மூதண்ட கியாழ கல்பம் அருமருந்தாகும். அத்துடன் மூலாதார வெப்பு, கொப்புளம், பெண்கள் வெள்ளைப்பாடு, ஆண்கள் இந்திரியம் வெளியேறல் போன்ற உடல் வெப்பத்தால் ஏற்படும் வியாதிகள் தீரவும் மூதண்ட கியாழ கல்பம் உற்ற மருந்தாகும். இந்த கல்பத்தை வெறும் வயிற்றில் மூன்றுநாட்கள் உண்ண மேற்கண்ட அனைத்து வெப்பநோய்களும் தீரும்.

தேவையானவை:-
அருகம்புல் ஒரு கைப்பிடி
தண்ணீர் ஒரு லிட்டர்,
மிளகு 25கிராம்,
வெண்ணெய் 10 கிராம்.

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றவும். அதில் கைப்பிடி அளவு அருகம்புல்லையும் 25 கிராம் மிளகையும் இட்டு காய்ச்சவும். சிறு தீயில் மெதுவாக 125மில்லியாக சுண்டும்வரைக் காய்ச்சவும். சுண்டியபின் 10கிராம் வெண்ணெய் இட்டு இறக்கவும். இதுதான் மூதண்ட கியாழ கல்பம் ஆகும்.

எச்சரிக்கை:
அனைத்துக் கல்பங்களையும் ஒரேநேரத்தில் உண்ணக்கூடாது. முதலில் கரிசாலை நெய்கல்பம், கற்றாழை கல்பம், ஆகிய மூன்றையும் ஒரு மண்டலம் அதாவது 40நாட்கள் பயன்படுத்தி வழலை வாங்கவேண்டும். குறைந்தது 10 நாட்கள் கழித்து இஞ்சி, சுக்கு, கடுக்காய் கற்பம் மூன்றையும் முறையே காலை, மதியம், இரவு உண்ணவேண்டும்.

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:23


கவனிக்க வேண்டியவை:
 அதிகாலையில் வெறும் வயிற்றில் மட்டும் செய்யவும். உண்டபின் செய்தால் வாந்தி வரும்.
 சில சமயம் குமட்டல் வரலாம். சில நாட்களில் சரியாகி விடும்.
 சில சமயம் குரல்வளை, தொண்டை வலி வரலாம். சில நாட்களில் சரியாகி விடும்.
 குமட்டல், வலி இருப்பின் சுற்றுக்கள் எண்ணிக்கையை சில நாட்களுக்கு குறைதுக் கொள்ளவும்.
 எடுத்த கரிசாலை நெய்யில் மீதத்தை உள்ளுக்கு சாப்பிடலாம்.

தொடர்ந்து செய்யவேண்டியது:
ஒரு நிமிடம் வீதம் நான்கு சுற்றுகள் செய்தபின், கற்றாழை சோற்றுப் பகுதியை (கெட்டித் தோலை நீக்கி) அதிக பட்சமாக இரு அங்குல அளவிற்கு எடுத்து அதன் மீது சிறிது மிளகுத்தூள் தூவி, அண்ணாக்கில் ஒரு நிமிடம் தடவவும். பின் அதனை உண்டு விடவும். அதனால் தொண்டையில் தங்கிய மீத கபம் வெளியாகிவிடும். மேலும் குடலில் உள்ள சளியையும் இது எடுத்துவிடும். உடலுக்கு உறுதி தரும். இதில் ஏறக்குறைய இருபதுக்கும் மேற்பட்ட சத்துக்கள் உள்ளன.

இறுதியாக அரை தேக்கரண்டி கடுக்காய் பொடியை ஒரு குவளை நீரில் கரைத்து உண்ணவும். மேற்கண்டவாறு ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் தொடர்ந்து செய்ய உடலில் உள்ள கபம் மற்றும் நச்சுக்கள் குறைந்து வாசி யோகம் செய்வது எளிதாகும்.

வாசி யோகம் பழகுபவர்கள் முதலாவதாக கரிசாலை நெய்யை பயன்படுத்தி வழலை வாங்கலை முடித்து, பின்னரே மற்ற கல்பங்களைப் பயன்படுத்தல் நலம்.

(5) வல்லாரை தூதுவளை கல்பம்:-
------------------------------------------------------------

வல்லாரை ஒரு ஞானப்பச்சிலை ஆகும். வல்லாரை தூதுவளை கல்பம் நினைவாற்றலை வளர்த்து சளியையும் போக்கவல்லது. மூளை பலப்படும். ஞான சக்தி கூடும். நோய் எதிர்ப்புசக்தி மிகும். ஆண் பெண் உறவு மேம்படும். சாதாரணமாக பயன்படுத்தினால் அது வெறும் கீரைதான். ஆனால் அதனை முறையாகச் செய்து சித்தர்கள் கூறியமுறைப்படி உண்டால் அதுதான் கல்பம். இது நினைவாற்றலை வளர்க்கும் என அறிவியலார் தற்காலத்தில் கண்டறிந்துள்ளனர்.

தேவையானவை:-
(1) கைப்பிடி அளவு வல்லாரை. ( கைப்பிடி என்பது காம்புகளை மட்டும் சேர்த்துப் பிடித்தால் ஒருகைப்பிடி அள்வு இருக்க வேண்டும்)
(2) ஒன்றரை கைப்பிடி அளவு தூதுவளை,
(3) மிளகு 15-20.
(4) கருஞ்சீரகம் 10 கிராம்.
(5) தண்ணீர் ஒன்றரை லிட்டர்.

செய்முறை:-
வல்லாரையையும் தூதுவளையையும் இலை மற்றும் காம்புகளைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். மிளகு மற்றும் கருஞ்சீரகத்தையும் பொடியாக்கிக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றரை லிட்டர் தண்ணீரில் இட்டுக் கலந்து சிறுதீயில் காய்ச்சவேண்டும். மிகக் குறைந்த சூட்டில் காய்ச்சவேண்டும். ஒன்றரை லிட்டர் நீர் அரை லிட்டராக சுண்ட வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு மேல் கூட ஆகலாம். இந்த கசாயத்தை ஆறவிடுக. அதில் உள்ள தூதுவளை முள் இருப்பின் நீக்கி விடவும்.

ஆறியபின் கசாயத்தை வடிகட்டி, ஒரு கண்ணாடி பாட்டிலில் வைக்கவும். மீதி இருக்கும் விழுதில் தூதுவளைக் காம்புகள் இருப்பின் நீக்கிவிட்டு அம்மியிலோ மிக்சியிலோ இட்டு அரைத்துத் தனியே கண்ணாடி பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். இரண்டையும் குளிர் பதனப்பெட்டியில் வைத்திருந்தால் நீண்டநாள் கெடாமல் இருக்கும்.

உண்ணும் முறை:-
கசாயத்தை மூன்று தேக்கரண்டி அளவு எடுத்து, ஒரு குவளை நீரில் இட்டு அதிகாலை வெறும் வயிற்றில் குடிக்கவும். அத்துடன்கூட அந்த விழுதினை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து தண்ணீரில் கலந்து குடிக்கவும்.

இந்த வல்லாரை தூதுவளை கல்பத்தை ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் பருகி வந்தால் நினைவாற்றல் நன்கு வளர்வதுடன் சளியும் நீங்கிவிடும். ஞானம் பெருகும். உடல் வளப்பம் பெறும்.

(6) கீழாநெல்லி, மஞ்சள் கரிசாலை கல்பம்:-
------------------------------------------------------------------------------

உடலில் முக்கியமான உள்ளுறுப்பு கல்லீரல் ஆகும். இதன் அனைத்து பணிகளையும் மருத்துவ அறிவியல் உலகம் இன்னும் கண்டறியவில்லை. அத்துடன் கல்லீரலைச் சுத்தப்படுத்தும் வழிகளையும் இன்னும் ஆங்கில மருத்துவம் கண்டறியவில்லை. இந்த கீழாநெல்லி கல்பமானது ஈரலைப் பலப்படுத்துவதாகும். கொழுப்பு செரிக்கவில்லை என்பவர்கள் இதனை உண்ண அச்சிக்கல் சரியாகும். குடிப்பழக்கத்தால் கெட்டுப்போன ஈரலையும் கூட இக்கல்பம் உண்பதன் மூலம் சரிப்படுத்தலாம்.

தேவையானவை:
கீழாநெல்லி ஒரு கைப்பிடி அளவு
மஞ்சள் கரிசலாங்கண்ணி ஒரு கைப்பிடி அளவு
மோர் 100 மி.லி.

செய்முறை:-
கீழாநெல்லியையும் மஞ்சள் கரிசலாங்கண்ணியையும் நீரில் நன்கு அலசவேண்டும். பின் சிறு சிறு துண்டுகளாக வெட்டி நசுக்கிக் கொள்ளவும். அதனை மோர் விட்டு அம்மியிலோ மிக்சியிலோ அரைக்கவும். ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:22


அதிகாலையில் வெறும் வயிற்றில் இரு தேக்கரண்டி (10மி.லி) அளவு எடுத்து ஒரு குவளை (100 மி.லி.) நீருடன் கலந்து பருகவும். மேற்கண்டவாறு ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் தொடர்ந்து பருக வேண்டும்.

(2) சுக்கு கல்பம்:-
-------------------------------
சுக்கு கல்பம் சுரப்பிகளின் சமமின்மையை சரிசெய்யும். வாயுத் தொல்லைகளை நீக்கும். வாதம் தொடர்பான நோய்களைப் போக்கும்.

தேவையானவை:-
சுக்கு கால் கிலோ,
சுண்ணாம்பு 25 கிராம்,
நீர் ஒரு லிட்டர்.

செய்முறை:-
சுக்கு கால் கிலோ அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். ஒரு லிட்டர் தண்ணீரில் சுண்ணாம்பைக் கரைக்கவும். இந்த சுண்ணாம்பு நீரில் சுக்கினை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின் சுக்கினை எடுத்து வெயிலில் காய வைக்கவும். வெயிலில் நன்கு காய வைத்தபின், சுக்கின்மீது படிந்திருக்கும் அதிகப்படி சுண்ணாம்பை நீக்கவும். பின் சிறுதுண்டுகளாக்கி மிக்சியில் அரைக்கவும். அரைத்தபின் பொடியினை எடுத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு வைக்கவும்.

மதியம் உணவு உண்டபின் அரை தேக்கரண்டி அளவு சுக்கு கல்பம் எடுத்து சுடுநீரில் கலந்து பருகவும். சர்க்கரை சேர்த்துகூட பருகலாம்.

சுக்கினை வெறுமனே பொடியாக்கி உண்டால் அது மூலிகை மட்டுமே. அதனை சுண்ணாம்பு நீரில் ஒரு மணி நேரம் ஊறவைப்பதின் மூலம் நச்சினை போக்கியபின் அது கல்பமாகின்றது. ஒரு பொருளின் நச்சினைப் போக்கினால் அது அமிர்தமாகிறது.

(3) கடுக்காய் கல்பம்:-
-------------------------------------

தேவையானவை:-
கடுக்காய் அரை கிலோ (மஞ்சள் நிறத்தில் இருப்பதே சிறப்பு)
பசும்பால் அரை லிட்டர்.

செய்முறை:-
கடுக்காய் அரை கிலோ அளவிற்கு எடுத்துக்கொண்டு அதனை பாலில் இட்டு கால் மணி நேரம் காய்ச்சவும். பின் வெயிலில் காய வைக்கவும். மூன்று நாள் நன்கு காய வைத்தபின், மிக்சியில் கொட்டையுடன் அரைக்கவும். அரைத்தபின் பொடியினை எடுத்து, ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு வைக்கவும்.

இரவு உணவு உண்டபின் ஒரு தேக்கரண்டி அளவு கடுக்காய் கல்பம் எடுத்து வெந்நீரில் கலந்து பருகவும்.
கடுக்காயின் கொட்டை நச்சுதான். ஆனால் அதனை மேற்கண்டவாறு சுத்தி செய்தால் அதுவே அமிர்தமாகிறது. கடுக்காயினை வெறுமனே உண்டால் அது மூலிகை மட்டுமே. அதனை பாலில் காய்ச்சியதன் மூலம் அகநச்சினை போக்கியபின் அதுவே கல்பமாகின்றது.
மற்ற கல்பங்களைப் போலல்லாமல் இக்கல்பத்தை பல்லாண்டுகளுக்கு உண்ணலாம். இஞ்சி சுக்குடன் உண்ணுவதுடன் கூட, கரிசாலை நெய்யுடன் கூட இதே கடுக்காய் கல்பத்தைப் பயன்படுத்தலாம். சாதாரண்மாகவும் கூட தினமும் இரவு உணவுக்குப் பின் உட்கொள்ள ஏற்றது அமிர்த கடுக்காய் கல்பம் இதுவே.

(4) கரிசாலை நெய் கல்பம்:-
-------------------------------------------------

கரிசாலை நெய் கல்பமானது உடலுக்குள் இருக்கும் கபத்தை, விசத்தை எடுக்கக்கூடியது. கரிசாலை கல்பமானது வாதம், பித்தம், கபம் மூன்றையும் சமப்படுத்தக்கூடியது. இதனால் சளித் தொல்லை, ஆஸ்துமா, ஈசனோபிலியா, ஜலதோசம், சைனஸ் போன்ற கபம் சார்ந்த தொல்லைகளிலிருந்து விடுபடலாம். வாசியோகம் செய்யத்தொடங்குவோர் இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அடுத்த பத்தியில் காணலாம்.

தேவையானவை:-
(1) வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலைச்சாறு அரை லிட்டர்.
(2) மிளகுத்தூள் 20 கிராம்.
(3) நெய் கால் கிலோ.
இதேவிகிதத்தில் தேவைக்கேற்ப கூட்டியோ குறைத்தோ செய்து கொள்ளவும்.

செய்முறை:-
வெள்ளைப்பூ கரிசலாங்கண்ணி இலையை (பூ, காம்புகள் நீக்கி) மிக்சியில் அரைத்து அதன் சாறை மட்டும் எடுத்து பாத்திரத்தில் இட்டு சிறு தீயில் காய்ச்ச வேண்டும். காய்ச்சும்போதே நெய்யை ஊற்ற வேண்டும். மெழுகு பதம் வந்ததும் மிளகுத்தூளைக் இட்டுக் கலந்து இறக்கி ஆற வைக்கவும். இது கரும்பச்சை நிறத்தில் காணப்படும். நன்கு ஆறியபின் ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். குளிர்சாதனப் பெட்டி இல்லையேல் மண்பாண்டத்திற்குள் வைத்துப் பயன்படுத்துக.

பயன்படுத்தும் முறை:-
அதிகாலையில் வெறும் வயிற்றில், கரிசாலை நெய்யை கட்டைவிரலின் மேல்பகுதியில் தடவி, அண்ணாக்கில் தொங்கு நாக்கிற்கு அருகே இடம் வலமாக (clockwise) சுற்றவும். மிகவும் அழுத்தம் கொடுக்கவேண்டாம். ஒரு நிமிடம் இவ்விதம் செய்யவும். கைவழியே வழுவழுப்பான திரவம் கையை சுற்றிக்கொண்டு வழியும். அதுவே வழலை என்ற விசம். செய்யும்போது கட்டைவிரல் அருகாகவும் சளி ஒட்டிக்கொண்டு வரலாம். கையை கழுவிக் கொள்ளவும். இவ்விதம் நான்கு சுற்றுகள், ஒரு நிமிடம் வீதம் செய்யவும். நாற்பது நாட்கள் இவ்வாறு தொடர்ந்து செய்யவும். இதனை வழலை வாங்கல் என்பர். கைவழியே வழுவழுப்பான திரவம் வழிகிறதல்லவா? அதுதான் வழலை ஆகும்.

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:22


கல்பங்கள் என்றால் என்ன?

கல்பங்கள் உடலை வலுவாக்கி நீண்ட ஆயுளைத் தரவல்லவை. உலகில் 108 கல்பங்கள் உள்ளன. அவற்றைச் செய்யும் முறையைச் சித்தர்கள் மறைபொருளாகக் கூறி உள்ளனர். சிவன் 108 கல்பங்கள் உண்டார். அகத்தியர் 100 கல்பங்கள் உண்டார். கல்பம் என்பது, இருக்கின்ற நோயைப் போக்கும்; நோய் வரவிடாமல் தடுக்கும்; உடல் செல்களைப் புதுப்பிக்கும்; உடலை வலுவாக்கி இளமையாகத் தொடர்ந்து வைத்திருக்கும் மருந்தாகும். ஒரு மருந்துப்பொருளைத் தூய்மைப்படுத்தி, பதப்படுத்தினால் அது கல்பமாக மாறும். கல்பங்கள் நம் உடலில் உள்ள அழுக்குகளை எல்லாம் வெளியேற்றி உடலுக்கு உயிர்ச்சக்தியைப் பெற்றுத்தரும்.

வாசி யோகம் என்பது கல்பங்கள் உண்டு, வாசியை உருவாக்கி, வாசியைப் பயன்படுத்தி சுழுமுனையைத் திறக்கச் செய்து, அமிர்தம் உண்டு, நீண்ட ஆயுளுடன் என்றும் இளமை குன்றாமல் இருப்பதாகும். இதற்கு அடிப்படையாக உடலைச் சுத்தப்படுத்துவதற்கு கல்பங்களை உண்டு ஆசனங்கள் செய்ய வேண்டும். மனதைக் குவிப்பதற்கு திராடகா, சூர்ய யோகம், சந்திர யோகம் போன்ற பயிற்சிகள் செய்திடவேண்டும். கல்பங்களை சித்தர்கள் கூறிய நெறிமுறைப்படி முறையே உண்ண வேண்டும்.
கடையில் கிடைக்கும் மூலிகைப் பொடிகளை வாங்கி உண்பதை விட, அவரவர் தாங்களே செய்து பயன்படுத்துவது சிறப்பானது. அத்துடன் நாமே செய்து பயன்படுத்துவது, பிற்காலத்தில் பெரிய கல்பங்கள் செய்வதற்கு முன் அனுபவமாகவும் அமைகிறது.

முதல் மூன்று கல்பங்கள் சாதாரணமாக நாம் உணவாக உண்ணும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகியன சில நன்மைகள் செய்தாலும் அவை கல்பமாகச் செயல்படாது. அவற்றைக் கீழ்க்கண்ட முறைப்படி சுத்தப்படுத்தி உண்ணும்போது அபரிமிதமாகச் செயல்படுகிறது. அணுவானது பிளக்கப்படும்போது சக்தி எவ்வாறு அபரிமிதமான சக்தி வெளிப்படுத்துகிறதோ அது போல மருந்துகளும் கல்பமாக மாற்றப்படும்போது மாபெரும் சக்தி வெளிப்படுகிறது.

கீழ்க்கண்ட இஞ்சி, சுக்கு, கடுக்காய் ஆகிய மூன்று கல்பங்களையும் நாற்பது நாட்கள் தொடர்ந்து உண்டால் சர்க்கரை வியாதி, ரத்தக்கொதிப்பு, வயிற்று உப்புசம், இருதய வியாதிகள் மற்றும் பல வியாதிகளையும் கட்டுப்படுத்தும். அத்துடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டுவர
கோலை ஊன்றி நடக்கும் கிழவரும்
கோலை விடுத்து குலாவி நடப்பரே"
- என்று ஒளவையார் கூறுகிறார்.

இந்த மூன்று கல்பங்களின் முதன்மையான பலன் ஆண்-பெண் உறவை மேம்படுத்தி, குழந்தைப்பேறு நல்குவதாகும். கணினியில் பணி செய்யும் ஆண்களின் ஆண்மைத்தன்மை சற்றே குறைந்திருக்கும். சுக்கிலத்தில் உயிர்சக்தி மிகக்குறைவாக இருக்கும். குழந்தைப்பேறும் கிடைக்காது. இத்தகையோருக்கு இந்த மூன்று கல்பங்கள், சுக்கிலத்தை கெட்டியாக்கி உயிர் சக்தியை மீட்டுத் தரும். பெண்களுக்கும் சுரோணித உற்பத்தி சீராகி அதிகரித்து குழந்தைப்பேறும் கிட்டும்.

கீழ்க்கண்ட மூன்று கல்பங்களையும் முறைப்படி உண்ணவேண்டும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பமும், மதிய உணவு உண்டபின் சுக்கு கல்பமும் இரவில் கடுக்காய் கல்பமும் ஒரு மண்டலம், அதாவது 40 நாட்கள் உண்ணவேண்டும். அடுத்த சில மாதங்களுக்குள் குழந்தைப்பேறு உறுதியாகும். அந்த 40 நாட்களில் கருமுட்டை உடையும் சிலநாட்களுக்கு மட்டும் உடலுறவு கொள்வது நல்லது. மற்ற நாட்களில் உடலுறவு கொள்ளாமல் இருப்பது நன்று. வேறு பத்தியம் இல்லை. துரித உணவு வகைகளை அதிகம் உண்ண வேண்டாம். உயிர்சக்தி மிக்க கம்பு, கேழ்வரகு, வெங்காயம், முருங்கைப்பூ ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நன்று.

(1) இஞ்சி கல்பம்:-
-------------------------------
இஞ்சி கல்பம் செய்வது மிகவும் எளிமையானது. அதன் பயன்களோ மிக அதிகம். பித்தத்தைச் சமப்படுத்தும். செரியாமை, வயிற்றுப் பிரச்சனை, தலை கிறுகிறுப்பு போக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். மாரடைப்பு மற்றும் இருதய நோய்களைக் கட்டுப்படுத்தும்.

தேவையானவை:-
இஞ்சி அரை கிலோ,
தூய தேன் கால் லிட்டர்.

செய்முறை:-
இஞ்சி அரை கிலோ அளவிற்கு எடுத்துக்கொண்டு நன்கு கழுவவும். அதன் தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கி மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுதினைப் பிழிந்து சாற்றை மட்டும் தனியே எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு மணிநேரம் படிய விடுங்கள். ஒரு மணிநேரம் கழித்துப் பார்த்தால் வீழ்படிவு கீழே படிந்திருப்பதைக் காணலாம். அந்த வீழ்படிவுதான் நச்சு ஆகும். சாற்றை எடுத்துக்கொண்டு வீழ்படிவை அகற்றி விடவும்.

அந்த இஞ்சிச் சாற்றில் நன்கு பழுத்த இரும்புக் கம்பியை ஒரு நிமிடம் முக்கி எடுத்துவிடவும். இந்த தெளிந்த இஞ்சிச் சாற்றுடன் அதே அளவு தேன் கலந்து கலக்கி, ஒரு கண்ணாடி பாட்டிலில் இட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். இஞ்சிச் சாற்றைப் பருகினால் அது மூலிகை மட்டுமே. அதன் நச்சினைப் போக்கியதால் தற்போது அமிர்தமான கல்பமாகின்றது.

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

29 Dec, 12:22


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

28 Dec, 15:04


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

28 Dec, 13:36


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

28 Dec, 13:00


Live stream finished (14 minutes)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

28 Dec, 12:46


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

27 Dec, 14:36


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 14:52


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 13:12


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:17


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:13


பேசாப் பொருள்
-----------------------------------------
" பிரம்மம் என்பது தான் என்ன?

இதைச் சொற்களால் விளக்க இயலாது.

உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களும் எச்சிலாக்கப்பட்டு விட்டன.

வேதங்கள், புராணங்கள், தந்திரங்கள், ஆறு தரிசனங்கள் இவையெல்லாம் நாக்கால் தீட்டப் பட்டவையே.

ஆனால் ஒரேயொரு பொருள் தான் எச்சிலாக்கப் படவில்லை.

அதுதான் பிரம்மம்.

இதுவரை பிரம்மம் என்பது எது என்று யாராலும் கூறி முடிந்த பாடில்லை."

- ஸ்ரீராம கிருஷ்ண பரமஹம்சர்

ஆம்.
"அது" எங்கே, எப்படி இருக்கிறது என்பதைக் குறித்து குறிப்பு தான் தர முடியும்.

அதை ஒரு போதும் வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல முடியாது.

அதை யாரும் முன்னர் சொன்னதில்லை;
சொல்லவும் கூடாது.

அது நாவினால் எச்சில் படுத்தக் கூடாது.

அதற்கென ஒரு மொழி உண்டு.

அது குறிப்பறிதல், சைகை பாஷை.

ஆசாரியரின் ஜாடை மொழியில் தான் வழங்கப் பெறுகிறது.

குறிப்பறிந்தவர் களுக்கே "அது" கிட்டுகிறது.

"நாக்கினால் சொல்லவுந்தான் கூடாதப்பா
நாதாக்கள் சாபமும் சபித்திட்டாரே."
- சுப்பிரமணியர் ஞானம் 500:22

" சூதாகச் சொன்னதலால் உண்மை வெளி தோன்ற உரைத்ததிலை."
- வள்ளலார்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:11


ஆன்மிகம் குறித்து மனிதன் எப்படித் தான் பேசினாலும் அவன் உலகாயதச் சார்பு உடையவனே .

இந்தக் காலத்தில் 99 சதவீதம் பேரால் ஆன்மிகத்தைப் புரிந்து கொள்வதே கடினம் .

அதை எடுத்துக் கூறத் தெரிந்தவர் இன்னும் குறைவே .
-சுவாமி விவேகானந்தர்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:09


. *"ஆசி"*!!-??
===============
#ஆவா" என்றழைத்துக் கடவுள் வழங்கும் #ஆசி"
------------------------------------
*"ஆசி"* ஆண்டவர் தருவது. ஆசி அது ஆண்டவர் மட்டுமே தரமுடியும். ஆண்டவர் ஆன்மாவுக்கு தரும் அருளாசியின் பெருமை என்ன? ஆசியின் முடிவான, முடிந்த ஒரு பெரும் பயன் உலகியல் இன்பங்களா? இல்லை. அப்படிப்பட்ட ஆசியினால் பெறப்படுவது ஒரு தற்காலிக அநித்திய மாயா புலன் இன்ப துன்ப அனுபவங்களே!! அதையெல்லாம் ஆசி என்றே சொல்லக் கூடாது.
கடவுள் தரும் ஆசி, அவர் தன்னையே நமக்குத் தந்து வாழ்வித்தல்.

அந்த *"ஆசி"* எதற்காக தருகிறார் என்று சொல்கிறது அமிழுத தமிழ் அற்புதம்.

வாசி வாசி என்பதை தொடர்ந்து உச்சரிக்க சிவா சிவா எனவாகும்.

*"ஆ...சி"*
ஆ= என்றால் பசு என்று ஒரு அர்த்தம். அது ஆன்மாவானது ஆணவம் என்ற இயற்கை மலத்தால் மறைபட்ட நிலையைக் குறிக்கும்.

இன்னொரு முக்கியமான அர்த்தம் என்ன?
ஆ. என்றால் ஆகுவாய், தயாராகுவாய், சாதனம் செய்வாய் என்று ஒரு அர்த்தம்.

சி...என்பது சிகரம். சி = சிவம்.

சிவம் ஆக ஆகுவாய்.
என்று ஆ..சி.. வழங்குகிறார் நம் அருட்பெருஞ்ஜோதி உள்ளொளி சிரநடு சிற்றம்பலத்து நம்மப்பன் நடராசப் பெருமான்.
ஆவா என்றருள் அருட்பெருஞ்ஜோதி.

*"ஆவா"*(ஆ...!! வா..!! / தயார்...ஆகுவாய் வருவாய்) என்ற சொல்லை திருவாசகத்தில் பல இடங்களில் காணலாம்.

பூவார் சென்னி மன்னன் எம்புயங்கப் பெருமான் சிறியோமை
ஓவா(து) உள்ளங் கலந்(து) உணர்வாய்
உருக்கும்.... வெள்ளக் கருணையினால்....
@ *"ஆவா"* என்னப்பட்(டு) அன்பாய்
ஆட்பட்டீர் வந்(து) ஒருப்படுமின்!!
போவோம்!! காலம் வந்தது காண்
பொய்விட்(டு) உடையான் கழல்புகவே.

கோவே அருள வேண்டாவோ?
கொடியேன் கெடவே அமையுமே!!
*"ஆவா"* என்னாவிடி(ல்) என்னை,
"அஞ்சேல்!" என்பார் ஆரோதான்?
சாவா(ர்) எல்லாம் என்னளவோ
தக்கவா(று) என்(று) என்னாரோ
தேவே தில்லை நடமாடீ!
திகைத்தேன்!! இனித்தான் தேற்றாயே..!!
---- திருவாசகம்.

ஆ= ஆகுவாய், தயாராகுவாய்.(சாதனம் செய்து/ சாதனமின்றி சாத்தியம் ஒன்றில்லை)
வா= என்னிடத்திற்கு வந்து என்னில் நானாய் ஒன்று.
நானும் நீயும் ஒன்றென்று உரைத்து நல்கு ஜோதியே!!- வள்ளலார்

சாவா நிலை இது தந்தனம் உனக்கே!!
*" ஆவா"*- என அருள் அருட்பெருஞ்ஜோதி!!-அகவல்.

ஆக,
*"ஆ..வா"* (ஆவா) என்பதும் *"ஆ..சி"* (ஆசி )என்பதும் அமிழுத தமிழின் சிவானுபூதியைத் தந்து நம்மை நித்தியானந்த வாழ்வில் வாழ வழிவகை செய்கிறது.

உள்ளிருந்து உதவி:-
அனகன் தயாநிதி சுவாமி சரவணானந்தா

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:08


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:08


[12/24, 3:45 PM] @ DHANALAKSHMI அம்மா

அய்யா பெரியவர்களின் காலில் விழுதல் சரியா? தவறா?

[12/24, 7:07 PM] kosalairaman13:

அருட்பெருஞ்ஜோதி தயவு வந்தனம் அம்மா 🙏
பெரியவர்கள் திருவடியில் நம் தலை படுமாறு விழுந்து ஆசி பெறுதல் நம் இந்தியத் திருநாட்டின் பழமையான வழக்கம். நல்லது. வேண்டும் அவசியம்.

அந்த நல்லவர்களை தேர்வு செய்து தேடிச் சென்று பணிதல் நம்மை பக்குவப்படுத்தி மேனிலையில் வைக்கும்.

*"பெரியோர்கள் எழுந்தருளி இருக்கும் இடத்திற்கு சென்று வர வேண்டும்!!"* என்று வள்ளலார் கூறுகிறார்.

அத்தகைய பெருங் கருணை குணம் பெற்றவராக முற்றிலும் தற்போதம் நீங்கியவராக அவர் இருக்க வேண்டும்.
பொதுவாக நம்மைவிட வயதில் பெரியவர் திருவடியில் வீழ்ந்து வணங்குதல் கூட நல்லதுதான். பெற்றோர் திருவடிகளில் வீழ்ந்து வணங்குதல் வேண்டும் முதலில். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் அல்லவா? சிலர் பெரியவர்கள் உறவினர்கள் வயதில் பெரியவர்களாக இருப்பார்கள். ஆனால் உள்ளத்தில் பகைமை உணர்வுடன் இருப்பார்கள். அவர்களிடம் கூட நல்ல திருநாட்களில் அவர்கள் இருப்பிடம் சென்று பழங்கள் முதலியவைகளை கொடுத்து காலில் விழும் போது அந்த ஷணத்தில் அவர்கள் பகைமை எண்ணங்கள் அவர்களிடத்திருந்து அகன்றுவிடும். இது கண்கூடு.
இதன் இரகசியம்?
திருவடி சேர்தல்.
தாள் வணங்குதல்.
திருவடி போற்றி *"1.வாழ்த்தி 2.வணங்கி 3.வாழ்தல்"* என்பார் தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்கள்.

அதற்காக எல்லோர் காலிலும் விழக் கூடாது. நல்லோர், சுயநலமற்ற பெரியோர்கள், மெய்யடியார்கள், சதா சர்வ காலமும் கடவுள் சிந்தனையில் இருந்து வாழ்பவர்கள் - இந்த உத்தமர்கள் திருவடியில் வீழ்ந்து வணங்கி வாழ்த்து பெறுதல் நல்ல பல நன்மைகள் உள்ளன. உலகியல் ரீதியாகவும் அருளியல் மார்க்கத்திலும் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
யாருடைய திருவடியில் வீழ்ந்து வணங்கினாலும் நமக்கு நன்மை தருவது, தரப்போவது, இப்பவும் இந்த வினாடியும் கூட அருள் பாலித்துக் கொண்டு இருப்பது நம் உள்ளத்து உள்ளொளிர் உள்ளொளி நடராஜரின் அக அருள் திருவடி தான். அந்த அகவானத்தில் ஒளிரும் அகத் தாமரைத் திருவடியை மறவாது இருத்தலே சாகாக் கல்விக்கு ஏது. என்னதான் புறத்தில் பிறர் திருவடி வணங்கி விட்டு வந்தாலும் அகத் திருவடி ஆணையின்றேல் ஏது நித்திய மெய் வாழ்வு?!

*"அடி உதவுவது போல் அண்ணன் தம்பியும் உதவான்."*

இதன்...
1. *"உபாயப் பொருள்"*;
அடியாத மாடு படியாது- என்பது போல நம்மை பக்குவப்படுத்தி ஆட்கொள்ள இறைவன் திருவருளால் உலகியல் வாழ்வில் பல கஷ்ட நஷ்டங்களை, நொய் நொடிகளை , சோதனை வேதனை வாதனைகளை கடவுளின் மறக் கருணை தருகிறது. இதனால் தான் நாம் கொஞ்சம் கொஞ்சமாக திருந்துகிறோம். மனம், வாக்கு, காயத்தில் வெளிப்படும்.... எண்ணம், சொல், செயல்களில் தாமச இராசச குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது .
2.*"உண்மைப் பொருள்"*:-
அடி= அனுபவம்.
உலகியல் வாழ்க்கையில் தொடர்ந்து வரும் பொய்யான மாயா இன்ப துன்ப அனுபவங்கள் மூலம்தான் நாம் மெய்ப்பொருள் காண்பது சாத்தியம் ஆகிறது.

3. *"அனுபவப் பொருள்"*:-
அடி= கடவுளின் அருள் உணர்வு ஆகிய திருவடி.

உள்ளிருந்து உதவி:-
*"அனகன்"* தயாநிதி சுவாமி சரவணானந்தா.

வள்ளலாரின் கடைசி திருவார்த்தை:-
*"இங்குள்ள எல்லவருக்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்களால் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ, அதைவிடக் கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம், இந்த இடம். (அது எந்த இடம்? நம் சொந்த இடம் ஆகிய சிரநடு சிற்றம்பலம் ஆகிய பொது இடம்/ இங்கு தான் "கடவுள் கால்" என்னும் அருட்ஜோதி கடவுளான்ம சொரூபம் உள்ளது) இஃது ஆண்டவர் கட்டளை."*

அவர் என் கை (ஆன்மா) பிடித்தார், நான் அவர் கால் (அருள் உணர்வு) பிடித்துக் கொண்டேன்.
--- உள்ளொளிர் உள்ளொளி வள்ளலார்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:07


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:07


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:07


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Dec, 04:06


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Dec, 15:07


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Dec, 12:41


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Dec, 12:41


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

23 Dec, 14:53


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

23 Dec, 13:07


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

23 Dec, 08:20


🍑 சுத்த சன்மார்க்க தயவு செயல்பாட்டில் மிளர்வதற்கான @மெய்யறிவும் @மெய்யன்பும் கொண்டு #தயவு உணர்வோடு செயல்படுபவர்க்கான தயவுடை சிற்றம்பலக்கனி(அனுபவ) நூலே நாளந்தாதி🍑

❤️மரணம் ஆகிய பெருஞ்சோதனை வராத வண்ணம் நாளும் @ நாளந்தாதி சொல்லும் விசார உண்மைகளை ஒவ்வொருவரும் ஆன்மாவில் பதிய வைத்து கொண்டு... தயாபதியே நம்மில் பதிய... தயாவாழ்வு மலர.... எல்லாம் தயவுமயம்.

மரணத்துக்குக் காரணமான மலக்குற்றங்களை யெல்லாம் போக்கி கொள்ளும் மேலான தயவினைப் பெற்றிடவே @நாளந்தாதி தரும் ஆனந்த அனுபவம் கூடி.... வாழ்வு பெறுவோம்.
நாளந்தாதி நூல் அனுபவப்பயன் இதுவே.

🥭புண்ணியம் பாவமெல்லாம் கடந்த.... மேம்பாடான தயவு செயல்பாடுகள்.... நம்மில் வெளியாகும் படியான... அதிப்பக்குவத்திலே விளங்க ஆண்டவர் பெருந்தயவு புரிய வேண்டும்🥭


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

23 Dec, 08:19


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

22 Dec, 16:54


தன்னூன் பெருக்கற்கு தான் பிறிதோர் ஊன் உண்பான் எங்ஙனம் ஆளும் அருள்

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Dec, 02:04


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Dec, 02:04


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Dec, 01:57


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Dec, 01:43


4. சிதம்பரத்தே ஆனந்த சித்தர்திரு நடந்தான்
சிறிதறிந்த படிஇன்னும் முழுதும்அறி வேனோ
பதம்பெறத்தேம் பழம்பிழிந்து பாலும்நறும் பாகும்
பசுநெய்யும் கலந்ததெனப் பாடிமகிழ் வேனோ
நிதம்பரவி ஆனந்த நித்திரைநீங் காத
நித்தர்பணி புரிந்தின்ப சித்திபெறு வேனோ
மதம்பரவு மலைச்செருக்கில் சிறந்தசிறி யேன்நான்
வள்ளல்குரு நாதர்திரு வுள்ளம்அறி யேனே.

5. களக்கமறப் பொதுநடம்நான் கண்டுகொண்ட தருணம்
கடைச்சிறியேன் உளம்பூத்துக் காய்த்ததொரு காய்தான்
விளக்கமுறப் பழுத்திடுமோ வெம்பிஉதிர்ந் திடுமோ
வெம்பாது பழுக்கினும்என் கரத்தில்அகப் படுமோ
கொளக்கருது மலமாயைக் குரங்குகவர்ந் திடுமோ
குரங்குகவ ராதெனது குறிப்பில்அகப் படினும்
துளக்கமற உண்ணுவனோ தொண்டைவிக்கிக் கொளுமோ
ஜோதிதிரு வுளம்எதுவோ ஏதும்அறிந் திலனே.

6. திருப்பொதுவில் திருநடம்நான் சென்றுகண்ட தருணம்
சித்திஎனும் பெண்ணரசி எத்திஎன்கை பிடித்தாள்
கருப்பறியா தெனைஅதன்முன் கலந்தபுத்தி எனும்ஓர்
காரிகைதான் கண்டளவில் கனிந்துமகிழ்ந் திடுமோ
விருப்பமுறா தெனைமுனிந்து விடுத்திடுமோ நேயம்
விளைந்திடுமோ இவர்க்குநிதம் சண்டைவிளைந் திடுமோ
தருப்பொதுவில் இருவர்க்கும் சந்ததிஉண் டாமோ
தடைபடுமோ திருவுளந்தான் சற்றும்அறிந் திலனே.

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 15:20


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 14:47


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 12:45


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 11:22


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 11:18


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 11:17


"This post may or may not be important to YOU!!"

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 11:16


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 07:17


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 04:53


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 01:56


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 01:43


மனமே வழிபடு.

வாழ்க்கையில் அவன் திருநாமம் தான் விடிவு தரும் ஒரே பொருள்.

தன் அழகான உடலைப் பார்த்து மறந்து இருக்கிறாய்.

கழுகு காடையைப் பாய்ந்து அடிப்பது போல் எமன் பாய்ந்து அடித்துக் கொண்டு போய் விடுவான்.

இந்த உடலைக் கொண்டு வீண் பெருமை கொள்ளாதே.

பக்ஷி பறந்து விட்டால் கூண்டு போல் ஆகிவிடும்.

இந்தப் பேரூரில் ஒருவரும் இருக்க மாட்டார்கள்.

விழித்திரு.

துன்பம் அதிகம் ஏற்படாது.

கபீர் சொல்கிறார்:

சாது சகோதரர்களே,
கேளுங்கள்!

மனிதப் பிறவி மீண்டும் கிடைக்காது.

- கபீர் அருள்வாக்கு


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 01:39


வைகுண்டம்- பரம பதம்- பாற்கடல்- திருப்பாவை
-----------------------------------------
"நித்திய வைகுண்டம்: நாலு பாதங்களையுடையது பிரம்மம்.

நாலு பாதங்களில் முதலாவது அவித்யா பாதம்.

இரண்டாவது வித்யா பாதம்.

மூன்றாவது ஆனந்த பாதம்.

நாலாவது துரிய பாதம்.

மூல அவித்தை எனப்படுவது முதல் பாதத்தில் மட்டும் உளது.
மற்ற பாதங்களில் இல்லை.

வித்யா, ஆனந்தம், துரீயம் எனப்படும் பாதங்களின் அம்சங்கள் எல்லா பாதங்களிலும் வியாபகமாக இருக்கின்றன.

வித்யா, ஆனந்த, துரீய மூன்று பாதங்களும் சுத்த- போத- ஆனந்த லக்ஷணமான அமிருத ஸ்வரூபம்.

அம்மூன்றின் நடுவில் அளவற்ற பிரகாசத்தின் பிரவாகமாக நித்திய வைகுண்டம் உளது.

மத்ய பாத மத்த்ய ப்ரதேச (அ) மித தேஜ
ப்ரவாஹா காரதயா நித்ய வைகுண்டம் பவதி|"
- த்ரிபாத் விபூதி மஹா நாராயணோபநிஷத் (54)

"ஓம் நமோ நாராயணாய "
எனும் மந்திரத்தை
உபாசிப்பவன் வைகுண்ட
லோகத்தை அடைகிறான் .

பிரம்ம புரம் எனும் இந்த
இருதய கமலமே அது .

மின்னல் கொடி போல
ஒளிரும் தீபத்திற்கு ஒப்பாக
அது பிரகாசிக்கிறது ."
--ஆத்ம ப்ரபோத உபநிஷத் (44)

"வைகுண்டம், ஞான மயமான இதய கமலமாகும்.
அதிலிருந்து மின்னல் கொடி போல் ஒரு ஒளி கிளம்புகிறது."
-நாராயணோபநிஷத் (18)

" இதயக் குகையில் நிலைபெற்று அங்கேயே நகர்ந்து கொண்டிருக்கும் பரஞ்சோதியே பரம பதம்."
- முண்டக உபநிஷத் (5)

"ஸ்ரீவைகுண்டம் ஜோதி மயமானது" என்கிறார் ஸ்ரீராமானுஜர் தமது ஸ்ரீவைகுண்ட கத்யத்தில்.

தெளிவிசும்பு திருநாடு என்றும் , சுடரொளியாய் நின்ற தன்னுடைய சோதி என்றெல்லாம் ஆழ்வார்கள் பாடியுள்ளனர்.

" மனது லயமானால் அதுதான் விஷ்ணுவின் பரம பதம்."
- மண்டலப்ராஹ்மணோபநிஷத் (50)

உள்ளமெனும் இருதய
கமலமே பிரம்ம புரம் .
அதுவே வைகுண்டமாகும் .

அந்த இருதய கமல
மத்தியில் அனைத்துமாக
உள்ளது எதுவோ
அதுவே பிரக்ஞானமாகும் .

பிரக்ஞானமே பிரம்மம் .

பிரக்ஞானமாகிய
ஆத்மாவில் நிலைத்து
நிற்பவன் சாகா நிலையை
அடைகிறான் . அம்ருதத்
வத்தை அடைகிறான் .

"ப்ரஜ்ஞானம் ப்ரஹ்ம"
-மகா வாக்கியம் . ரிக்வேதம்

மேலே குறிப்பிட்டவை யெல்லாம், ஒரு சற்குருபிரான் வாய்த்து அவர்கள் மனமிரங்கி அவர்கள் அருளும் பிரம்ம உபதேச நிகழ்வின் போது பரமபத வாசல் எனும் கோயில் கதவைத் திறந்து தெய்வீகக் காட்சிகளை உணர்த்தும் போது சீடனுக்கு தெரிய வரும்.

" கோயில் கதவு திறந்திடப் பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்" என்று தனது மெய்ஞான அனுபவத்தை வள்ளலார் தமது திருவருட்பா ஆறாவது திருமுறையில் பாடியுள்ளார்.

இந்த பிரம்மோபதேச இரவுதான் சிவன் ராத்திரி, வைகுண்ட ஏகாதசி என்று சைவ வைணவ சமய நெறிகளில் கூறப்படுகின்றது.

இந்த கோயிலின் கதவின் பூட்டை " நடுக்கண் புருவப் பூட்டு" என்கிறார் வள்ளலார்.

இந்த நடுக்கண் புருவப் பூட்டு திறக்கப் பெற்றுக் கொள்வதால் என்ன பயன் விளையும்?

" நாம் நெற்றியில் இருக்கும் நடுக்கண்ணை ஆச்சாரியார் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்.

ஏனெனில் மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப் பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப் பகல் போல் தெரியும்.

அவன்தான் சுத்த ஞானி" என்று வள்ளலார் கூறியருளியிருக்கிறார்கள்.

இதை குருவின் அருளால் திறக்கப் பெற்றுக் கொள்வதே உபதேசம், தீட்சை எனும் பிரம்ம வித்தை செயலாகும்.

அப்போது தான் திருப்பாவை திருவெம்பாவை என்பதெல்லாம் பத்து வயதான கன்னி என்பது தெரிய வரும்.

அகத்தியர் அருளிய "நல்ல சங்கு நதி எங்கே? வைகுந்தம் எங்கே?
நாரணனும் ஆலிலை மேல் படுத்த தெங்கே?"
என்பதும்,
" பாற்கடலில் பள்ளி கொண்டோன் விஷ்ணு வாச்சு" என்பதும் தெரிய வரும்.

மெய்வழி ஆண்டவர்கள் அருளிய" பாற்கடலும் மால் பள்ளியறை யிருந்ததெங்கே " என்பதும் தெரிய வரும்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

08 Dec, 01:23


அத்துவித ஆனந்த
அனுபவ இடையீடு


1. திருத்தகுபொன் னம்பலத்தே திருநடஞ்செய் தருளும்
திருவடிகள் அடிச்சிறியேன் சென்னிமிசை வருமோ
உருத்தகுநா னிலத்திடைநீள் மலத்தடைபோய் ஞான
உருப்படிவம் அடைவேனோ ஒன்றிரண்டென் னாத
பொருத்தமுறு சுத்தசிவா னந்தவெள்ளம் ததும்பிப்
பொங்கிஅகம் வெள்ளத்தே நான்மூழ்கி நான்போய்
அதுவாகப் பெறுவேனோ அறிந்திலன்மேல் விளைவே.

2. கரணமெலாம் கரைந்ததனிக் கரைகாண்ப துளதோ
கரைகண்ட பொழுதெனையுங் கண்டுதெளி வேனோ
அரணமெலாம் கடந்ததிரு வருள்வெளிநேர் படுமோ
அவ்வெளிக்குள் ஆனந்த அனுபவந்தான் உறுமோ
மரணமெலாம் தவிர்ந்துசிவ மயமாகி நிறைதல்
வாய்த்திடுமோ மூலமல வாதனையும் போமோ
சரணமெலாம் தரமன்றில் திருநடஞ்செய் பெருமான்
தனதுதிரு வுளம்எதுவோ சற்றுமறிந் திலனே.

3. நாதாந்தத் திருவீதி நடந்துகடப் பேனோ
ஞானவெளி நடுஇன்ப நடந்தரிசிப் பேனோ
போதாந்தத் திருவடிஎன் சென்னிபொருந் திடுமோ
புதுமையறச் சிவபோகம் பொங்கிநிறைந் திடுமோ
வேதாந்த சித்தாந்த சமரசமும் வருமோ
வெறுவெளியில் சுத்தசிவ வெளிமயந்தான் உறுமோ
பாதாந்த வரைநீறு மணக்கமன்றில் ஆடும்
பரமர்திரு வுளம்எதுவோ பரம்அறிந் திலனே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Dec, 14:41


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

07 Dec, 12:35


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 15:12


Live stream finished (2 hours)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:39


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:32


*அருட்பெருஞ்ஜோதி தயவு*
---------------------------------------------
*"களவும் கற்று மற!!"* என்ற பழமொழியும்,

*" பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் !!"* என்ற முதுமொழியும்..... மனிதன் தனது உண்மையை உணர்ந்து, நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே சத்திய ஞானிகளால் உருவாக்கி வழங்கப்பட்டுள்ளது.

"களவு" என்பது பஞ்ச பாதகங்களில் ஒன்றாகும்.
கள், களவு, காமம், பொய், கொலை -- என்பது பஞ்சபாதகங்கள் ஆகும்.
இதிலே கள் உண்டவனுக்கு... மற்ற நான்கு பாதகங்களையும் செய்யத் துணியாமல் இராது .

இதில் யாது ஒன்றைப் பற்றினும், மற்ற 4 பாதகங்களும் பற்றிக்கொள்ளும்.

ஆனால், இந்த பழமொழி களவு என்கின்ற பாதகத்தை மட்டும் செய்து, செய்யக் கற்றுக்கொண்டு.... பின்பு அதனை மறந்து விட வேண்டும்... என்று சொல்வது போல் அமைந்துள்ளது.

ஆனால், அப்படி அதைப் பொருள் கொண்டால், மிகவும் தவறாக முடிந்துவிடும்; கேடு வந்து சேரும்.ஏனென்றால், எந்த ஒரு பழக்கத்தையும், அது நல்ல பழக்கமோ தீய பழக்கமோ, கற்றுக்கொண்ட பிறகு அதை மறப்பது என்பது மிகவும் கடினமானது; எளிது அன்று!!

ஆகவே, இந்த பழமொழி உருவாக்கப்பட்டதன் உள் அர்த்தம் வேறாக இருக்கின்றது.

அதாவது *"களவு நிலை"* என்பது கடவுள் நிலையை பற்றி சொல்ல வந்தது ஆகும்.

இதைத்தான் மாணிக்கவாசகர், *"தோன்றா பெருமையனே!!"* என்கின்றார்.

கடவுள் புறத்துற்ற புலன்களுக்கும், மனம் முதலான கரணங்களுக்கும், ஜீவ அறிவுக்கும் அகப்படாது, ஏன் ஆன்ம அறிவுக்கு கூட பரிபூரணமாய் அறிந்து அனுபவிக்க முடியாதபடி... ஆண்டவர் உள்ளுக்கு உள்ளாக ஒளிந்த நிலையில்.... மறைந்து இருக்கும் நிலையை.... சொல்ல வந்தது இந்த களவு நிலை ஆகும்.

அப்படி அகம் மறைந்திருக்கும் ஒன்றோடுதான் மனிதன், அனாதி காலமாகவே அத்துவிதமாக கூடாமல் கூடி இருந்து வருகிறான். அந்த உண்மையை அறியாது மறைக்கப்பட்டுள்ளது கடவுள் திருவருட்செயல்.

அந்த அகநிலையானது, மனிதன் புறநிலையில் இருந்து(தேகம் நான் என்ற உணர்வு) அறிய முடியாதபடி இருக்கின்றது.

அதனால் இவன் புறத்தில் காணும் தேகத்தையே நான் என எண்ணி.... தீய ஐம்புலன்கள் வழியும் அசுத்த மனோகரணத்தின் வழியும்.... சிறு புலன் இன்பங்களை அனுபவித்துவிட்டு, பின்னர் பெரும் துன்பத்திற்கு ஆளாகி முடிவில் மடிந்து ஒழிந்து போகின்றான்.

இப்படியே மனிதனுக்கு பிறவித் தொடர் நீண்டு கொண்டே போய்க்கொண்டு இருக்கின்றது.
இந்தப் பிறவிப் பெருங்கடலை கடக்க வேண்டுமானால், *"அகம் மறைந்து உள்ள கடவுள் உண்மையை"*, மனிதன்..... தேக உணர்வு, மன உணர்வு நிலைகளை கடந்துதான், உட் சென்று உண்ணோக்கிப் பார்த்து..... *"தனது உண்மையும் கடவுள் உண்மையும் வேறல்ல ; இரண்டல்ல ! ஒன்றே!!"*-- என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதுவே உண்மையான *"கல்வி"* ஆகும். கல்வி என்பது வேறு; படிப்பு என்பது வேறு.

படிப்பு என்பது தனது முன்னிலையில் இருக்கும் அண்டத்தையும், அணுவையும், பொருள்களையும், ஆற்றல்களையும், பிண்ட உறுப்புகளையும்.... ஆய்வு செய்து, ஆய்வு செய்து உலக வாழ்க்கைக்கு பயன்படுத்திக் கொள்வது.

விஞ்ஞான சாதனங்களை கொண்டு புலன் இன்பத்திற்கும் உணவிற்கும் உடைகளுக்கும் உறையுளுக்கும் வாகன வசதிகளுக்கும் சௌகரியம் ஏற்படுத்தி தருவது விஞ்ஞானம்.

எப்படித்தான் வாழ்ந்தாலும் முடிவில் மனிதன் பேரவஸ்தையோடு மரணத்தை சந்தித்து உலகை விட்டு அழிந்து போகின்றான்.

ஆக இந்த பிறப்பு இறப்பு... இன்பம் துன்பம் மாறவேண்டும். ஆனால், *"அகம் மறைந்திருக்கும் அந்த ஆண்டவர் உண்மையை கல்லி எடுத்து அனுபவத்தில் வெளிக்கொணர்வது.... உண்மையான கல்வி ஆகும் !!"*

இந்தக் கல்வியே *சாகாக் கல்வி* என்று சொல்லப்படுகின்றது. இந்த சாகா கல்வி கற்பதற்கு மனம் நினைப்பு மறப்பு அற்ற..... அதாவது எண்ணங்கள் அற்ற..... மனோ ஓர்மைச் சக்தி கொண்டு, புருவ மத்தியில் இருந்து அங்கிருந்து உள்நோக்கி பாவித்துப் பார்த்து கடவுள் உண்மையை அறிய முயல வேண்டும்.

இதுவே சாகாக்கல்விக்கான விசாரம் முதற்படி ஆகும்.

இப்படி பலகால் புருவ மத்தியிலிருந்து மனதை ஒர்மைப்படுத்தி ஒர்மைப்படுத்தி.... புறம் திரியும் மனத்தை அகத்தே திருப்பி உள்ளொளியில், அருளொளியில் பொருந்தச் செய்தல் வேண்டும்.

ஆக, உண்மையில் உள்ளொளியில் ஊன்றிடச் செய்யும் பழக்கத்திற்கு கொண்டு வர வர.... கடவுள் உண்மையானது தன்னை.... நமது அறிவுக்கு எட்டாத ரகசியத்தை அருளால் சிறிது சிறிதாக நம் அனுபவத்தில் வெளிப்படுத்தி நம்மை வாழவைக்க உள்ளது.

இதுவே களவு நிலையை கற்றல்!!

பின்பு, மறத்தல் என்பது என்ன?

-- என்றால், இதற்கு முன் இருந்த *"தேகமே நான் என்ற கீழான உணர்வில் வாழ்ந்து வந்த அவல நிலை நீங்கி"* இந்த பிறப்பு இறப்பு, இன்ப துன்பம் ,நினைப்பு மறப்பு, இரவு பகல் முதலான மாயா, புலன் துன்ப.... உடல் மாத்திரமான வாழ்வை (வாழ்வு அல்ல!! வெற்றுப் பிழைப்பு/ விலங்கு வாழ்க்கை) மறந்து... மேல் நிலையில், அகநிலையில் தங்கி ஆனந்த வாழ்விலே என்றென்றும் வாழ்தல், இந்த சகாக் கல்வியின் லட்சியமும் பயனுமாகும்.

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:32


இப்படி மனிதன் சிறு போது இருந்தே அந்த அகவிசாரத்தில்.... உள்ளே... உள்ளத்தில் உள்ளே ஒளிந்திருக்கும் கள்வனை குறித்த *"விசார தியானத்தில்"* இருந்து வந்தால் நாளாவட்டத்தில்.... மனிதன் அந்த கள்வனை , அகத்திருடனை தனது அகத்திலே கண்டு கொள்வான்.

இதைத்தான், *"அக(ம்) படுவான்!!"* என்று சொன்னார்கள்.

மெய்யகத்தே விரைந்து வம்மின் இங்கே நித்திய மெய் வாழ்வு பெற்றிடலாம் கண்டீர்.

உள்ளிருந்து உதவி:-
உள்ளொளி வள்ளலார்
தயாநிதி சுவாமி சரவணானந்தா

https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:32


ஆக, அகம் மறைந்திருக்கும் அந்த கடவுளின் களவு நிலையைக் கற்று..... அந்த நிலையில் இருந்து பிறழாது.... கீழ் இறங்கி விடாது... நிலைத்து நிற்றல்.... உண்மையான கற்பொழுக்கம் ஆகும். இந்த நிலையில் தான் மனிதனுக்கு, பழைய *தேகமே நான்"- என்ற உணர்வு மறைந்து, "அருளே நாம்" என்ற அருள் உணர்வு - நிலைத்து ஓங்கி பேரின்ப வாழ்வில் வாழத் தொடங்குகின்றான்."**
அடுத்ததாக...

*" பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்"*-- என்ற பழமொழியை நாம் அனைவரும் கேள்விப்பட்டு இருக்கின்றோம்.

இது மேலோட்டமாக பார்க்கும் போது உலகில் உள்ள திருடர்கள் எவ்வளவு நாள் காவல்துறையினரிடம் பிடிபடாமல் இருந்தாலும் என்றைக்காவது ஒருநாள் அவர்கள் போலீஸிடம் சிக்கிக் கொள்வார்கள் என்று பொருள்படும்படி நமக்கு தோன்றுகிறது.

ஆனால் அதற்காக ஏற்பட்ட ஒரு அரிய முதுமொழி இது அல்ல !!

மேலும், உலகத்தில் காலங்காலமாக திருடர்கள் தனது திருட்டுத் தொழிலை செய்து வருகின்றனர்.
திருடர்கள் விழிப்புணர்வோடு இருந்து, அடையாளம் (தடயம்) காணாத வகையில் திருடுகிறார்கள். மேலும், இக் காலத்தில் எல்லா துறைகளிலும் லஞ்சம், கையூட்டு அதிகரித்து வருகிறது. அரசியல் முதலான அனைத்து துறைகளிலும் பணம் கொள்ளையடிக்கப் படுகிறது, நன்கு படித்த திருடர்களால். இவர்கள் எல்லோரும் தண்டிக்கப் படுகிறார்களா என்றால் அப்படி இல்லை. ஏதோ சிலர் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலும் பலர் நல்ல வக்கீல் (என்னும் பொய்யை உண்மையாக்கும், உண்மையை பொய்யாகும் விதமாக சட்ட நுணுக்கங்களை அறிந்து அதில் உள்ள சின்ன ஓட்டைகள் மூலமாக திருடர்களை தனது கலைத் திறமையால் நிரபராதிகளாக ஆக்கி வருமானம் ஈட்டி பிழைப்பு நடத்துபவர்கள்) மூலம் தப்பித்து விடுகின்றனர். எல்லா துறைகளிலும் இந்த அவலத்தை நாம் கண்கூடாக பார்க்கிறோம். ஆக, இந்த பழமொழிக்கும் நடைமுறைக்கும் சம்பந்தம் இல்லை.
*திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது*- என்ற சினிமா பாடல் உண்மைதானே!!

ஆக இந்த பழமொழியின் உண்மை என்ன?

ஆன்மாவுக்கு இயற்கையாக உள்ள மலம் ஆணவமலம். அதாவது அஞ்ஞானம் என்கின்ற இருள்.

இந்த இருளால் மனிதன் தனது உண்மையை.... தனக்கு உள்ளே இருக்கும் உள்ளொளியை, அருட்பெருஞ் ஜோதியை அறியப்படாது வீணில் காலத்தை கழித்துக் கொண்டு வருகின்றான்.

உலக வாழ்க்கையில் இன்பம் துன்பம் என்கின்ற அவஸ்தையில் சிக்கி கடும் சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும், வல்வினை வாதனைகளுக்கும் உட்பட்டவனாய் வாழ்ந்து ஒழிகின்றான்.

இந்த பழமொழி மேலே உள்ள களவும் கற்று மற என்ற பழமொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டது.

கிட்டத்தட்ட *"கடவுளுடைய களவு நிலை உண்மையை"*.....

*_அகம் மறைந்து இருக்கும் இயல்பை_*--

*" தோன்றா பெருமையை"*-

விளக்க வந்ததே இந்த பழமொழியும் கூட !!

இப்படி ஆதி தொட்டு இன்று வரை மனிதன் அந்த அகத்தே மறைந்திருக்கும் தனது உண்மையை உணராமலே அநித்திய மாயா புலன் இன்ப தேகபோக வாழ்விலே வாழ்ந்து வாழ்ந்து, பிறந்து பிறந்து இறந்து இறந்து, பலகாலும் அல்லல் பட்டு ,மேலும் மேலும் பிறவி கடலில் சிக்கி தவிக்கின்றான்.

இந்த நிலையில் கடவுள் அந்த மனிதனின் பக்குவத்தை அருட்பக்குவத்தை எதிர்பார்த்து இருக்கின்றார்.

மனிதனை அகம் திரும்புவதற்காக அனைத்து சூழ்நிலைகளையும் ஒவ்வொரு பிறவியிலும் வகுத்து தருகின்றார்.

சத்திய ஞானிகள் தோன்றா பெருமையனாகிய.... அகம் மறைந்திருக்கும் கடவுளை... *"திருடன்"*- என்று போற்றுகின்றனர்.

தேவாரத்தில் முதல் மூன்று திருமுறைகளிலும்.... முதல் திருமுறையை அருளிய திருஞானசம்பந்த பெருமாள் தனது முதல் பாடலிலேயே *"உள்ளம் கவர் கள்வன்"*- என்று இறைவனைப் போற்றுகின்றார்.

அருணகிரிநாதப் பெருமானும் *"செம்மான் மகளைத் திருடும் திருடன் பெம்மான் முருகன் பிறவான் இறவான்!!"*-- என்று போற்றுகின்றார்.

உலகத்தில் உள்ள திருடர்கள் எல்லாம் கருணை என்பது எள்ளளவும் இன்றி... பிறர் கஷ்டப்பட்டு சேமித்து வைத்த பொருள்களை திருடி செல்லுகின்றனர். இது உலகியல் புறத் திருடர்களின் இயல்பு!!

அகத்திருடன்... அனாதி திருடன் ஆக இருப்பது கடவுள் ஒருவரே!!
இந்த அகத்திருடன் தனிப்பெரும் கருணையால் தன்னையே ஒவ்வொருவருக்கும் முழுவதுமாகி வழங்கி வாழ்விக்க வெளிப்பட இருக்கின்றார்.

*"தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என் தனித்தாயே!!"* என்கின்றார் வள்ளல் பெருமான்.

ஆக அகத்திருடன் இயல்பு.... தன்னையே நமக்குத் தந்து வாழ்வித்தல்.... ஆகும். ஆனால் இப்போது அந்த திருடனை(ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானை)அறியாமல் உள்ளோம்.

*"நீங்கள் அறியாதிருக்கின்ற ஒருவர் உங்கள் நடுவிலே இருக்கின்றார்"*-- என்ற சத்திய வாசகத்தால் அறியலாம்.

இந்த திருடனை அறிவதற்கும், அனுபவிப்பதற்கும் புலன் விசாரணையும் மன விசாரணையும் கைகூடாது.

இதற்கு சத்விசாரம் என்கின்ற அருள் விசாரத்தினால் மட்டுமே இந்த திருடனை பிடிக்க முடியும்; கண்டுகொள்ள முடியும்!!

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:31


தீதுசெய்தனன்
செய்கின்றேன்
செய்வேன்
தீயனேன்
கொடுந்தீக்குண
இயல்பே

ஏது செய்தன னேனும்
என் தன்னை
ஏன்று கொள்வது
எம் இறைவ
நின் இயல்பே

ஈது செய்தனை
என்னைவிட்டு
உலகில்
இடர்கொண்டேங்கென
இயம்பிடில் அடியேன்

*ஓது செய்வதுஒன்று என்னுயிர்த்துணையே*
உனைஅலால்எனை
உடையவர் எவரே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:29


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:23


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:23


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

03 Dec, 12:15


திருவருட் பிரகாச வள்ளலாரின் திருவருட்பா திருவாய்மொழிகளில் ஒரு சில:--

.1.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!
2. பிச். சாதனம் ஒன்றும் வேண்டாம் காணும்!!
@ காலம் தாழ்காது என் உயிரையும் தம்முயிர் போல் பாவிக்கின்ற (அருள்) உணர்வை வருவித்துக் கொள்ள வேண்டும்!! இதுவே *முதற் சாதனம்!!(இதற்கு பின்னும் சுத்த சன்மார்க்க சாதனங்கள் உள்ளன, என்பதால் இதை முதற் சாதனம் என்றார் என்க!!) இவனே நெற்றிக்கண்ணை திறக்க பெற்றுக் கொண்டவன் ஆவான். அவனே ஆண்டவனும் ஆவான்.
3. உயிரெலாம் @ *ஒரு நீ திருநடம் புரியும் ஒரு திருப்"பொது"* என அறிந்தேன்!!
4. உயிருள் யாம்!! எம்முள் உயிர்!!-- இவை அறிந்தே உயிர்நலம் பரவுக என்றருளிய சிவமே!!-- அகவல்
5. எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே!!
6. யாரே என்னினும் @* இரங்குகின்றார்க்குச் @ சீரே அளிக்கும் சிதம்பரச் சிவமே!!
7. கொல்லா நெறியே "குருஅருள் நெறி" எனப் பல்கால் எனக்கு பகர்ந்த மெய்ச்சிவமே!!
8. இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன்!! இனி எல்லா உயிர்களின் உடம்பிலும் புகுந்து கொள்வேன்!!
9. உயிர் இரக்கம் என்கின்ற @ ஜீவகாருண்யமே "முக்திக்கு முதல் படி"
10. ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !!
11.ஜீவகாருண்யமே உண்மையான கடவுள் வழிபாடு!!
12. உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும்(மாமிசம் என்னும் கொலைவழி வரும் அசைவ உணவு) உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புறவினத்தார்.
13. வருங்காலத்தில் உலக மக்களிடையே மாமிசம் உண்ணும் பழக்கம் அகன்று போகும்.
14. துடிக்கத் துடிக்க ஒரு உயிரை கொலை செய்து அவற்றின் உடலை பங்கு போட்டு உண்ணுபவர்கள் எவ்வளவு தியானம் செய்தாலும், பிரார்த்தனை செய்தாலும், தவம் செய்தாலும், பரிகாரம் செய்தாலும், வேண்டுதல்/ பிரார்த்தனை செய்தாலும் கடவுள் திரும்பிக் கூட பார்க்க மாட்டார். ஜீவகாருண்யம் அல்லாது செய்கின்ற செய்கைகள் எல்லாம் வெற்று மாயா ஜால செய்கைகளே ஆகும்.
15. முத்தி அடைவதற்கு கருணையே முக்கியமாக இருக்கிறது. ஆதலால் அகிம்சையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
16. எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே உண்மையான ஈஸ்வர பக்தி ஆகும்.
17. எவ்வுயிரையும் தன் உயிர் போல் எண்ணி இன்புறச் செய்வதே கடவுளுக்கு நாம் செய்யும் உண்மையான தொண்டும் தொழுகையும் ஆகும்.
18. ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு கடவுளை வழிபாடு செய்து வாழ்தலே உண்மையான ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகும்.
19. உள்ளபடி பசித்த எவ்வித ஆதரவும் அற்ற ஏழைகளுக்கு உணவு அளிப்பதே உண்மையான கடவுள் வழிபாடு ஆகும்.
20. இரக்கம் ஒன்றே உணர்வானால்...!! இன்பம் ஒன்றே குறியாகும்!!
21. என்னையும் இரக்கம் தன்னையும் ஒன்றாகவே வருவித்த இறைவா!! இரக்கம் என்னுயிர் அன்ன வேறு இலையே!! இரக்கம் ஒருவில் என் உயிர் ஒருவும்.
22. என்னை போல் (ஜீவர்களிடத்தே) இரக்கம் விட்டு (உன் பதத்தை) பிடித்தவர் மற்றும் எவரும் இலையே!!
23. கருணையின் முழுமையே கடவுளின் வடிவம்!!
காணும் உயிரெலாம் கடவுளின் ஆலயம்!!
24. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய @ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை- எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்க செய்து அருள வேண்டும்.
25. அறிவும் ஒழுக்கமும் ஒத்த இடத்தில் தானே (எவ்வுயிரும் தானே )கூடும்
.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

02 Dec, 01:41


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

02 Dec, 01:41


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

02 Dec, 01:41


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

02 Dec, 01:40


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

02 Dec, 01:25


ஞான பூசை
-----------------------------------------
" ஞானநூல்தனை ஓதல் ஓதுவித்தல்
நற்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா
ஈனமிலாப் பொருள்தனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவனடி அடைவிக்கும் எழில் ஞான பூசை"

- சிவஞான சித்தியார்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

02 Dec, 01:16


. தற் சுதந்திரம் இன்மை

8. கல்லாய மனத்தையும்ஓர் கணத்தினிலே கனிவித்துக் கருணை யாலே
பல்லாரும் அதிசயிக்கப் பக்குவந்தத் தருட்பதமும் பாலிக் கின்றோய்
எல்லாஞ்செய் வல்லோய்சிற் றம்பலத்தே ஆடல்இடு கின்றோய் நின்னால்
அல்லால்ஒன் றாகாதேல் அந்தோஇச் சிறியேனால் ஆவ தென்னே.

9. கரைசேரப் புரிந்தாலும் கடையேன்செய் குற்றமெலாம் கருதி மாயைத்
திரைசேரப் புரிந்தாலும் திருவுளமே துணைஎனநான் சிந்தித் திங்கே
உரைசேர இருத்தல்அன்றி உடையாய்என் உறவேஎன் உயிரே என்றன்
அரைசேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.

10. இன்பேநன் றருளிஅருள் இயற்கையிலே வைத்தாலும் இங்கே என்னைத்
துன்பேசெய் வித்தாலும் என்செய்வேன் நின்னருளே துணைஎன் றந்தோ
என்பேதை மனமடங்கி இருப்பதன்றி எல்லாங்கண் டிருக்கும் என்றன்
அன்பேஎன் அம்மேஎன் அப்பாஇச் சிறியேனால் ஆவ தென்னே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

01 Dec, 12:18


"எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார்
செத்தால் வந்து உதவுவார் ஒருவரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர்
சித்தாய வேடத்தாய் நீடுபொன்னித்
‌திருவானைக்கா உடைய செல்வா என்றன் அத்தா உன்பொற்பாதம் அடையப் பெற்றால் அல்லகண்டங் கொண்டடியேன் என்செய்கேனே "
- திருநாவுக்கரசர் :பா.எண் - 6863


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

01 Dec, 12:15


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

01 Dec, 12:13


அன்றியும், நமக்குண்டாகும் பசியையும், நித்திரையையும், பிற சாதனையாலும், தந்திரங்களாலும் தவிர்த்துக் கொண்டு, நிராகாரத்தோடு விழித்திருப்போமானால், நம்மைச் சூழ்ந்துள்ள மாயா சக்தியினால் நமது தேகம் பாழ்படுத்தப்படும். அன்றியும் நிராகாரத்தோடு, கான்களிலும், மலை முழைகளிலும் தனித்திருந்தும் விழித்திருந்தும் தவஞ்செய்யும் பெரியார்களும், அருட்பெருங் கடவுட்சக்தியைப் பெற்றுக் கொள்ளாததினால் தான், யோகசக்தியால் பல நூறு ஆண்டுகள் இருந்தாலும், கடைசியில் தங்கள் தேகத்தை விட்டுவிடுகின்றார்கள். ஆகையினால், நாட்டைத் துறந்து காட்டிற் சென்று, கந்த மூலங்களையும், பண்டு பலாதிகளையும் உண்டு, தனித்திருந்து, தவஞ்செய்து கடவுளைக் கண்டு கொள்ளலாமென்பது உண்மையல்ல. அப்படிச் செய்வது திருவருட் சம்மதமுமன்று!

நமது தனிப்பெருங்கருணைக் கடவுள் நம்மீது வைத்த பெருந்தயவு காரணமாய், நமக்கு இவ்வுயர்வுடைய மனிதப் பிறப்பைத் தந்து, இதிலிருந்து *"ஒருமையால் அவரை அறிந்தும், தயவால் அருளடைந்தும்",* அவருடைய பூரணத்தன்மையையும் பெற்றுக் கொள்ளும்படி விதித்துள்ளார். இதனால் இம் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்ட நாம் மாயா பிரபஞ்ச அநித்திய சுகபோகங்களில் பற்றுவைக்காது, திருவருளை அடைந்து, நித்திய வாழ்வு பெற வேண்டும். ஆனால், இந்த மாயா பிரபஞ்சத்தை முற்றிலும் வெறுத்துத் தள்ளிவிடக்கூடாது. அப்படி வெறுத்து, துறவு கொண்டால், இந்த மாயாதேகத்திலும், பிரபஞ்சப் பொருள்களிலும் வெறுப்புண்டாகிவிடும். இத் தேகத்திலும் பொருளிலும் வெறுப்புண்டாகி விட்டால் இவை கொண்டு பரோபகாரஞ்செய்து பெற்றுக்கொள்ள வேண்டிய தயா உணர்ச்சியும் அருளுணர்ச்சியும் பெற்றுக் கொள்ளக்கூடாது போகும். ஆகையால் இவைகளைத் துறத்தல் கூடாது.

அன்றியும், நம்மை இம் மாயா தேகத்தில் வருவித்து, மாயா பூதபௌதிகப் பொருள்களால் வளரும்படி செய்துள்ள நமது ஆண்டவருடைய திருவுள்ளத்தை உண்மையாக அறிந்து கொண்டால், இத்தேகத்தையும், பொருள்களையும் வெறுக்கத்தான் நம்மனந் துணியுமா? வெறுத்துத்தள்ளி, இத்தேகத்தை அலட்சியம் செய்து மண்ணாக்கிக் கொள்ளத்தான் நாம் இசைவோமா?

நம்பதி நம்மை இத்தேகத்தில் வருவித்து மாயா பிரபஞ்ச பொருள்களால் வளர்த்து இத் தேகத்தின் உள்ளீடாய் மறைந்திருக்கும், அருட்பெருஞ்ஜோதி நித்தியப்பரம் பொருட் சக்தியைக் கண்டு கொண்டு, அதன் துணையால் இத்தேகத்தையே அருட்பெருஞ்ஜோதிப் பொன்னென்ன நித்திய தேகமாக்கிக் கொள்ளும்படி திருவுளங் கொண்டுள்ளார். ஆகையினால், இந்த தேகத்தை அலட்சியம் செய்யக் கூடாது. அருட்பெருஞ்ஜோதியைப் பெறுமட்டும், இத்தேகம் நிலைத்திருக்க வேண்டும். ஆதலால் பிரபஞ்ச பொருள்களில் விருப்பும் வெறுப்புமில்லாது அவை, நம் கைக்கு வர வர தயையோடு பிறர் பசிக்கும், பிற அவத்தைகட்குமாய் பரோபகரித்துக் கொண்டிருக்க வேண்டும். இப்படி செய்து கொண்டிருந்தால், தயாவொழுக்கமும், திருவருள் விளக்கமும் அடைந்து, நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளக்கூடும். ஆகவே, *"இத்தேகத்தை திருவருள் அடையும் வரை, அதி ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்! அத்தோடு நமக்கு எந்த மட்டும் பிரபஞ்சப் பொருட்கள் வழங்கப் படுகின்றனவோ, அந்த மட்டும், இத் தேகத்தை வைத்துத் திருவருள் பெறுவதற்கு, நேர்ந்த ஜீவர்களுக்குத் தயையோடு பரோபகரித்துக் கொண்டு இருத்தல் வேண்டும். இதுவே திருவருட் சம்மதமென்று உண்மையாக அறிய வேண்டும்!"* ஆகையால், மனித தேகத்தைப் பெற்றுள்ள என் உரிமைச் சகோதரர்களே இத் தேகத்தை வெறுக்க வேண்டாம். பிரபஞ்சத்தைத் துறக்க வேண்டாம், இதற்கு பிரமாணம்:

*"ஓடாது மாயையை நாடாது நன்னெறி
ஊடா திருவென்றீர் - வாரீர்
வாடா திருவென்றீர் வாரீர்"*

என்ற திருவருட் பிரகாச வள்ளற்பாவால் தெளியப்படும். துறவு கொண்டு வீட்டைவிட்டு ஓடவேண்டாம். ஆனால் மாயையில் விஷேச பற்று வைக்க வேண்டாம். நன்முயற்சியோடு வாட்டமற்றிருந்து, இப்பிறவிப் பெரும் பயனைப் பெற்று, பேரின்ப சித்திப் பெருவாழ்வில் அருட்பெருஞ்ஜோதி மயமாய்த் திகழ்வோம்.

*"அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை"*

தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் தயவு விளக்கவுரைகள் .


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 13:54


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 12:49


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 12:27


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 12:22


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 12:22


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 12:20


1.புண்படா உடம்பும், 2.புரைபடா மனமும்,
3.பொய்படா ஒழுக்கமும்......

பொருந்திக்.....

கண்படா(து) இரவும் பகலும் நின் தனையே
கருத்தில் வைத்(து) ஏத்துதற்(கு) இசைந்தேன்!!

உண்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பிலேன்!!

எனது நண்பனே!! நலஞ்சார் பண்பனே!! உனையே நம்பினேன்!! கைவிடேல் எனையே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 02:09


சுவர்க்கம் நரகம் சென்றதன் அடையாளம்:
---------------------------------------------------------------
இறந்த பின்பு, அகத்தில் இறைவனின் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும். அது இறந்தவரின் முகத்தில் பிரதிபலிக்கும்.

நரகத்திற்கு சென்றதற்கான அடையாளம்:

"பாவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரிக்கப்படுகிறார்கள். அவர்கள் முகம் கறுத்து நரகத்திற்குச் செல்கிறார்கள்."
- குரு கிரந்த் சாகிப் (463)

சுவர்க்கத்திற்கு சென்றதன் அடையாளம்:

"எப்பொழுதும் இறைவனைத் துதிக்கும் வாய் அருளும், அழகும் உடையது. அந்த முகங்கள் உண்மையான இறைவனின் நீதிமன்றத்தில் பிரகாசமாக இருக்கும்."
- குரு கிரந்த் சாகிப் (473)
-------------------------------------------------------------------------
‌. எனது குறிப்பு:
-------------------------------------------------------------------------
" அகத்தின் அழகு முகத்தில் தெரியும்"

ஒரு சற்குருபிரான் தயவால் எவரொருவர் தன் ஆன்மாவில்- மறலி கை தீண்டாத எல்லையாகிய ஆக்கினை வட்டத்திற்குள்-
சோதி மயமான நடு வீட்டிற்குள் குடியேறி வாழ்ந்து, மரண வேளையில் இந்தத் தூல தேகத்தை விடுகிறாரோ, அவருடைய முகம் சாந்தமாக புன்னகை பூத்து இருக்கும்.

அதில் துயரமோ, வலியோ தெரிவதில்லை.
பரவசம் தான் ஒளிர்கிறதே தவிர துயரத்தின் சாயல் இருப்பதில்லை.
அவர் வாழ்ந்த பரிபூரணமான வாழ்க்கையை அந்த முகத்தில் இறைவன் எழுதி வைத்திருப்பதை முழுமையாகக் காணலாம்.

அப்படி வாழாமல் தவறிப் போனவன் முகத்தில் துயரம் கவிழ்ந்து கிடக்கிறது.
முகத்தைப் பார்க்க அவலட்சணமாய் இருக்கிறது.

"அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்." - குறள் 121


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 02:03


குரு பெருமானார் காட்டித் தந்த ஆதிப் புள்ளியில்- ஆதி சோதியில் எப்போதும் சார்ந்திருக்கும் நினைவே- கவனமே சீடனின் கற்பு நிலையாகும்.

அந்த ஆதிப் புள்ளியில் எப்போதும் வைத்திருக்கும் கவனமே யோகம்- தியானம் என்பதாகும்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 02:03


மனிதனின் ஆயுள் காலம் எவ்வளவு என்று புத்த பகவான் கேட்டபோது சீடர்கள் பலரும் அறுபது, எழுபது வருடம் என்றெல்லாம் பதில் அளித்தனர்.

கடைசியாக பகவான் சொன்னார்.

" ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடையே உள்ள காலம் தான் மனித ஆயுள் " என்றார்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 01:59


வித்தியா தத்துவம் எனும் அமானிதம்
--------------------------------------------------

வித்தியா தத்துவம் என்கிற அமானிதம் ஏழும் கடந்தால்தான்,
பரமாத்மாவை சேரும் சாயுச்சிய நிலையை அடையமுடியும்.

இது வெளிப்படுகிற தலத்தையே
'ஆதாரங்கள்' என்று சொல்லப்படுகிறது.

இந்த ஏழும் ஜீவனின் ஜீவபோதமாக இருக்கிறது. இதன்மூலம்தான் ஜீவன் தன்னை வெளிப்படுத்திக்
கொண்டிருக்கிறது. இதுவே ஜீவகளை என்னும் சிபாத்து.

இது வெளிப்படுகிறதலத்தையே, தமிழ் வேதம் 'ஆதாரம்' என்கிறது.
இஸ்லாமிய வேதம் 'மகாம்' என்கிறது.

தமிழ் வேதத்தில் 'துரியம்' ஏழாவது தலமாக சொல்லப்படுகிறது.
அதையே இஸ்லாத்தில் 'காமிலா' என்று சொல்லப்படுகிறது.

இந்த சிபத்தை கடந்து இதற்கு மேல் ஏழு தலங்கள் இருக்கின்றது. அதுவே 'நிராதாரம்' என்ற 'லாமகாம்' (தலமற்ற தலம்). அதுதான் 'தாத்து' என்ற இறை ரகசியம் வெளிப்படும் தலம்.

இந்த ஈரேழ் பதினாங்கு உலகையும் கடந்த பிறகே இறை தெரிசனம் கிடைக்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

இவையெல்லாம் எங்கோ தூரத்தில் வெளியில் இல்லை. ஒவ்வொரு மனிதனுக்குள்ளேதான் இருக்கிறது. அதை அடைவதற்கான அறிவையும், வல்லமையையும் இறைவன் மனிதனுக்குள் வைத்து படைத்துள்ளான்.

ஆனால் நமக்குதான் நம்மைப் பற்றித் தெரியவில்லை. அதைத் தெரியப்படுத்தித் தரவே தீர்க்க தெரிசிமார்கள் வருகின்றார்கள்.

அவர்கள் நமக்குள் இருக்கும் இறைவனை நமக்குக் காட்டித் தரவே வருகிறார்கள். ஆனால் நாம் அவர்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளாது, அவர்கள் எதைப் பற்றிக் கூறுகிறார்கள் -எதை நமக்குச் சுட்டிக் காட்டுகிறார்கள் என்று அவர்களின் பரிபாஷையை உணர்ந்து கொள்ள அறியாது
நமக்குள் இருக்கும் கடவுளைக் காணத் தவறி விடுகிறோம்.

ஒவ்வொரு மனிதனின் முதல் கடமை தன்னை அறிவதுவே.
தன்னை அறிவதின் மூலமே, தன் தலைவனாகிய இறைவனை அறிய முடியும்.

தனக்குள் இருக்கும் அந்த திசையில்லா திசையில், தலமற்ற தலத்தில் இருக்கும் இறைவனைக் கண்டு தெரிசிக்கவே, மனிதன் இத்தனை மேன்மையோடு படைக்கப் பெற்றிருக்கிறான் என்று அனைத்து வேதங்களும் கூறுகின்றது.

அந்த இறைவனைத் தரிசித்தவனே இன்சானே காமில் - மனு ஈசன்.

சிபாத்து என்பது ஜீவகளை, சீவனைப் பற்றிய ரகசியம்.

தாத்து என்பது பரகலை, பரம்பொருளைப் பற்றிய ரகசியம்.
-------------------------------------------------


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 01:54


கொல்லாமை
-----------------------------------------
கொல்லாமை மேற்கொண்டு
ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும்
கூற்று.
- திருக்குறள் 326

தன்னுயிரை- பிராணனை- மூச்சை துண்டாடப் படாமல் ஒழுகுபவனின் வாழ்நாள் மேல் உயிர் உண்ணும் கூற்றுவன் செல்ல மாட்டான்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 01:52


சும்மா இருக்கும் சுகம்
-----------------------------------------
"இன்று வருமோ நாளைக்கு வருமோ மற்று
என்று வருமோ அறியேன் எங்கோவே- துன்றுமல
வெம்மாயை அற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்"
- வள்ளலார்

"சும்மா இரு சொல்லற என்றலுமே
அம்மா பொருளொன்றும் அறிந்திலனே"
- அருணகிரிநாதர்

"சிந்தையை அடக்கி சும்மா இருக்கின்ற
திறமரிது சத்தாகி என்
சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே
தேசோமயானந்தமே"
- தாயுமானவர்

நம் முந்தைய அருளாளர்கள் எல்லோருமே "சும்மா இருக்கும் சுகம்" குறித்து பாடியுள்ளனர்.

சொல்லிறந்த- சொற்கடந்த எல்லையில்லாத பேரின்பம் சும்மா இருப்பதில் கண்டு அந்த நித்திய சுகத்தை வேண்டுகிறார்கள்.

மனதற்ற பரிசுத்த நிலையே சும்மா இருக்கும் சுகம்.

மன அசைவு இன்றி சுழிமுனையில் நிலைத்திருத்தலே சும்மா யிருத்தல்.

ஆனால், சும்மா இருப்பது அவ்வளவு சுலபமான காரியமா என்று யோசித்து பார்த்தால், அது மிகவும் கடினம் என்பது மாத்திரமல்ல; நம்மைப் போன்றவர்களுக்கு முடியாத காரியம் என்றும் தெரிய வரும்.

"கட்டுக் கடங்கா மனப்பரியை
கட்டும் இடத்தே கட்டுவித்து"
என்கிறார் வள்ளலார்.

மனப்பரியை - குதிரையை நடுத்தெருவில் கட்டலாமா?
முடியாது.

ஆனால், மனப்பரியைக் கட்டுமிடம் ரகசியம்.

வாழையடி வாழையாக வரும் குரு பிரான் திருவடியில் சரணம் அடைந்தவர்களுக்கு சும்மா இருக்கும் சுகம் கைவரவாகிறது.

சும்மா- அது ஒரு பரிபாஷை சொல்லாகும்.

சும்முதல்- மூச்சு விடுதல்.
சும்மா எனில் மூச்சு விடாமல் இருத்தல்.

சும்மாயிருத்தல் எனில் சுவாசம் உள்ளடங்கி யிருத்தல்
எனும் யோக நெறி.

சும்மா என்ற சொல்லுக்கு மிகவும் பழைமையான இலக்கியப் பிரயோகம் இதுவே.

நமது சுவாசமே மனத்தைக் கட்டுவதற்கான கயிறு ஆகும்.
அந்தக் கயிற்றைக் கட்டுமிடம் சுழிமுனை யாகும்.

மனிதனின் உடலையும் ஆன்மாவையும் இணைத்து வைத்திருப்பது பிராணனே ஆகும்.

நமது வயது வாழ்நாள் என்பதெல்லாம் நமது சுவாசத்தில் வைத்து தானே படைக்கப் பெற்றுள்ளது. நம் வாழ்முதலாகிய பொருள் சுவாசமேயாகும்.

ஆக, மூச்சு லயமாகி மனோலயமாகும் யோக நெறியே சும்மா யிருத்தல் ஆகும்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Nov, 01:36


. சிற்சபை விளக்கம்

4. ஆட்டம் ஓய்கிலா வஞ்சக மனத்தால்
அலைதந் தையவோ அயர்ந்துளம் மயர்ந்து
வாட்ட மோடிவண் வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
நாட்டம் நின்புடை அன்றிமற் றறியேன்
நாயி னேன்பிழை பொறுத்திது251 தருணம்
தாட்ட லந்தரு வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.

5. கருணை ஒன்றிலாக் கல்மனக் குரங்கால்
காடு மேடுழன் றுளம்மெலிந் தந்தோ
வருண நின்புடை வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
அருணன் என்றெனை அகற்றிடு வாயேல்
ஐய வோதுணை அறிந்திலன் இதுவே
தருணம் எற்கருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிபெரும் பதியே.

6. கரண வாதனை யால்மிக மயங்கிக்
கலங்கி னேன்ஒரு களைகணும் அறியேன்
மரணம் நீக்கிட வந்துநிற் கின்றேன்
வள்ள லேஉன்றன் மனக்குறிப் பறியேன்
இரணன் என்றெனை எண்ணிடேல் பிறிதோர்
இச்சை ஒன்றிலேன் எந்தைநின் உபய
சரணம் ஈந்தருள் வாய்வடல் அரசே
சத்தி யச்சபைத் தனிப்பெரும் பதியே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

23 Nov, 15:29


மாயை..... எனும்... இரவில்...🌑.

என் மனையகத்தே🏠

விடய வாதனை {{கண் 👀 காது 👂 நாக்கு 👅மூக்கு 👃 செவி 🦻 தோல்}}

எனும் கள்வர் தாம் ....வந்து..

மன அடிமையை எழுப்பி....

அவனைத் தனது வசமாக உளவு கண்டு....

மேய மதி 🌝 யெனும்... ஒரு விளக்கினை🔥 அவித்து...

எனது மெய்ந்நிலை சாலிகை எலாம் வேருற உடைத்து....

உள்ள பொருளெல்லாம் கொள்ளை கொண்டு போக.....

மிக நடுக்குற்று உனையே நேயமுற ஓவாது கூவுகின்றேன்....

நீதி இலையோ ? தரும நெறியும் இலையோ? அருளின் நிறைவும் நிலையோ?

என் செய்வேன் ஆயமறை முடி நின்ற அண்ணலார் மகிழும் மணியே!!

அகிலாண்டமும் சராசரமும் ஈன்றருள் அருள் பரசிவானந்த வல்லி உமையே!!

---வள்ளலார்

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

23 Nov, 13:29


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

23 Nov, 11:40


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

18 Nov, 01:28


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

18 Nov, 01:20


. திருவருள் விழைதல்

19. என்உள வரைமேல் அருள்ஒளி ஓங்கிற்
றிருள்இர வொழிந்தது முழுதும்
மன்உறும் இதய மலர்மலர்ந் ததுநன்
மங்கல முழங்குகின் றனசீர்ப்
பொன்இயல் விளக்கம் பொலிந்தது சித்திப்
பூவையர் புணர்ந்திடப் போந்தார்
சொன்னநல் தருணம் அருட்பெருஞ் சோதி
துலங்கவந் தருளுக விரைந்தே.

20. வந்தருள் புரிக விரைந்திது தருணம்
மாமணி மன்றிலே ஞான
சுந்தர வடிவச் சோதியாய் விளங்கும்
சுத்தசன் மார்க்கசற் குருவே
தந்தருள் புரிக வரம்எலாம் வல்ல
தனிஅருட் சோதியை எனது
சிந்தையில் புணர்ப்பித் தென்னொடுங் கலந்தே
செய்வித் தருள்கசெய் வகையே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

17 Nov, 01:23


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

17 Nov, 00:02


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 23:54


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 23:53


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 23:53


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 23:41


சந்திரப் பூ
--------------------------------------------------------
ஒருபொழுது உன்னார்
உடலோடு உயிரை
ஒருபொழுது உன்னார்
உயிருள் சிவனை
ஒருபொழுது உன்னார்
சிவனுறை சிந்தையை
ஒருபொழுது உன்னார்
சந்திரப் பூவையே.
- திருமந்திரம் 601.

இந்த உடம்பினுள்ளே நம் ஆயுட்காலம் பரியந்தம் நின்றியக்கும் உயிரை ஒருபோதும் நாம் நினைப்பதில்லை.

அந்த உயிருக்கு உயிராக விளங்கிக் கொண்டிருக்கும் பேரறிவாகிய சிவப்பரம் பொருளை நாம் ஒருபோதும் நினைப்பதில்லை.

அந்த சிவப்பரம்பொருள், அவரை எப்போதும் நினைப்பவர் சிந்தையுள்ளே வீற்றிருக்கிறான் என்பதையும் நாம் ஒருபோதும் நினைப்பதில்லை.

நம் தேகாலயத்தில் சந்திர மண்டலத்தில்- இடகலையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சந்திரப்பூவையும் நாம் ஒருபோதும் நினைப்பதில்லை.

சுழிதனில் கமழ்கின்ற சந்திரப் பூவின் வாசத்தில் லயமாதலே தியானம் ஆகும்.

தான் என்ற பூவை
அவன்அடி சாத்தினாள்
நானென்று அவன் என் கை
நல்லதொன்று அன்றே.
- திருமந்திரம் 1607

சுழிமுனையில் பூத்திருக்கும் தான் என்ற பூவை இறைவன் அடி சார்த்துதலே ஆத்ம நிவேதனம் ஆகும்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 23:40


திருமந்திரம்
-----------------------------------------
கேசரி யோகம்
-----------------------------------------

" இடக்கை வலக்கை இரண்டையும் மாற்றித்
துதிக்கையால் உண்பார்க்குச் சோரவும் வேண்டாம்
உறக்கத்தை நீக்கி உணர வல்லார்கட்கு
இறக்கவும் வேண்டாம் இருக்கலும் ஆமே."
-பாடல் எண்:801

இடக்கை-இடகலை- சந்திர கலை- இடது நாசியில் சுவாசம்

வலக்கை- பின்கலை- சூரிய கலை- வலது நாசியில் சுவாசம்

துதிக்கை- நடுநாடி- சுழிமுனை- இருநாசி வழியாக சமமான சுவாசம்.

இட நாடி, வல நாடி இரண்டிலும் இயங்கும் பிராணன் இயக்கத்தை- (சுவாசிப்பதை) மாற்றி, நடுநாடியாகிய சுழிமுனை வழியாகப் பிராணனை இயக்கும்- (சுவாசிக்கும்) யோகிகள் நரை திரை மூப்பு பிணி இவற்றால் சோர்ந்து போக மாட்டார்கள்.

மேலும் உலக மயக்கத்தில் ஆழ்ந்து போகாமல் திருவருளை உணர்ந்து யோகத்தில் ஆழ்ந்திருப்போர் அவர்தம் விருப்பத்திற்கு மாறாக இறப்பும் நேராது; அவர்கள் விழையும் நாள்வரை இவ்வுலகில் வாழலாம்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 23:38


தன்னை அறிவது என்பது....

தன்னை யார் என்று தெரிந்து, அறிந்து, உணர்ந்து, அந்த உணர்வுக்குள் இருந்து தன்னை மீட்டெடுத்து தன்னைத் தனித்து "தான்"மட்டுமாகக் காண்பது.

அதற்குப் படிப்பறிவு , கேள்வி அறிவு மட்டும் போதாது. அதை செயலாக்க, தியானம் வேண்டும்.

தியானம் என்பது கண்மூடி
வாய் மூடிக் கொண்டிருப்பதல்ல,

தன்னிலிருந்து தானல்லாத வற்றையெல்லாம் களைவெட்டிக் களைந்து கொண்டிருப்பது.

புதிதாக எந்த எண்ணமும் தன்னுள்ளே தோன்றி தன்னை மறைத்து விடாதவாறு தன்னைக் கவனித்துக் கொண்டிருப்பது .


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 23:32


. திருவருள் விழைதல்

16. விரைந்துநின் அருளை ஈந்திடல் வேண்டும்
விளம்பும்இத் தருணம்என் உளந்தான்
கரைந்தது காதல் பெருகிமேல் பொங்கிக்
கரைஎலாம் கடந்தது கண்டாய்
வரைந்தெனை மணந்த வள்ளலே எல்லாம்
வல்லவா அம்பல வாணா
திரைந்தஎன் உடம்பைத் திருஉடம் பாக்கித்
திகழ்வித்த சித்தனே சிவனே.

17. சிவந்திகழ் கருணைத் திருநெறிச் சார்பும்
தெய்வம்ஒன் றேஎனும் திறமும்
நவந்தரு நிலைகள் சுதந்தரத் தியலும்
நன்மையும் நரைதிரை முதலாம்
துவந்துவம் தவிர்த்துச் சுத்தமா தியமுச்
சுகவடி வம்பெறும் பேறும்
தவந்திகழ் எல்லாம் வல்லசித் தியும்நீ
தந்தருள் தருணம்ஈ தெனக்கே.

18. தருணம்இஞ் ஞான்றே சுத்தசன் மார்க்கத்
தனிநெறி உலகெலாம் தழைப்பக்
கருணையும் சிவமே பொருள்எனக் கருதும்
கருத்தும்உற் றெம்மனோர் களிப்பப்
பொருள்நிறை ஓங்கத் தெருள்நிலை விளங்கப்
புண்ணியம் பொற்புற வயங்க
அருள்நயந் தருள்வாய் திருச்சிற்றம் பலத்தே
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 04:00


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 03:00


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 01:03


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

16 Nov, 00:42


கடைவிரித்தோம்; கொள்வாரில்லை;
கட்டி விட்டோம்.
-------------------------------------------------
" நட்ட கல்லைத் தெய்வம் என்று
நாலுபுட்பம் சாத்தியே
சுற்றிவந்து மொணமொணன்று
சொல்லு மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ"......

என்று சிவவாக்கியர் பிரானவர்கள் பாடிய இரண்டரை அடிகளை மட்டுமே இன்றைய நாத்திக உலகம் தனக்குரிமையாக்கிக் கொண்டு விட்டது. உள்ளிருக்கும் நாதனைப் போலிப் பாசாண்டியர்களால் காட்ட முடிய வில்லை.

உள்ளிருக்கும் நாதனைக் காட்டுவாரை நம்ப வேண்டுமானால் நட்ட கற்களில் - உலோக சிலைகளில் ஒன்றுமில்லை என்ற திடத்தெளிவு பிறக்க வேண்டும்.

உண்மையான நாத்திகர்களுக்கு இத்தெளிவு இருப்பதால் இவர்கள் மெய்வழிப் பாதையில் பாதி தூரம் கடந்து வந்து விட்ட ஆத்திகர் என்றே கூற வேண்டும்.

ஆனால் அதே நேரத்தில் கோயிலின் கற்சிலைகளே கதி என்று கிடக்கும் ஆத்திகர் என்று கூறப்படுபவர்கள்தாம் உண்மையான நாத்திகராக விளங்குகிறார்கள்.

கடவுள் இல்லையென்பார் நாத்திகர் என்றால், இல்லாத இடத்தில் கடவுளைத் தேடுபவர்களும் நாத்திகர் அல்லவா?

இத்தகு நாத்திகத் தன்மை கொண்ட 'ஆத்திகர்' வள்ளற்பெருமானார் காலத்திலேயே நிறைந்திருந்தனர்.

அதனால்தான் வள்ளலார் கடை விரித்த
'சன்மார்க்கச் சரக்கி'னை ஒருவருமே வாங்கிக் கொள்ள வில்லை.

இது கண்டே பிரான் அவர்கள் தம்முடன் எழுந்திறத்தில் ஒருவரேனும் தேறிலர்; கடை விரித்தோம்; கொள்வாரில்லை; கட்டி விட்டோம் என்று கூறிச் சென்று விட்டார்கள்."
-----------------------------------------------
- மகாவித்துவான் மெய்வழி சோமசுந்தரம் செட்டியார்
------------------------------------------------


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Nov, 01:11


. அவா அறுத்தல்

11. பருப்பிடி யரிவா லிடிகளா திகளால் பண்ணிய பண்ணிகா ரங்கள் உருப்பிடி நிரம்ப வரவர எல்லாம் ஒருபெரு வயிற்றிலே அடைத்தேன் கருப்பிடி உலகின் எருப்பிடி அனைய கடையரில் கடையனேன் உதவாத்
துருப்பிடி இருப்புத் துண்டுபோல் கிடந்து தூங்கினேன் என்செய்வேன் எந்தாய்.

12. அடிக்கடி நுண்மை விழைந்துபோய் அவைகள் அடுக்கிய இடந்தொறும் அலைந்தே
தடிக்கடி நாய்போல் நுகர்ந்துவாய் சுவைத்துத் தவம்புரிந் தான்என நடித்தேன்
பொடிக்கடி நாசித் துளையிலே புகுத்திப் பொங்கினேன் அய்யகோ எனது
முடிக்கடிபுனையமுயன்றிலேன் அறிவில்மூடனேன்என்செய்வேன்எந்தாய்.

13. உண்டியே விழைந்தேன் எனினும்என் தன்னை உடையவா அடியனேன் உனையே
அண்டியே இருந்தேன் இருக்கின்றேன் இருப்பேன் அப்பநின் ஆணைநின் தனக்கே
தொண்டுறா தவர்கைச் சோற்றினை விரும்பேன் தூயனே துணைநினை அல்லால்
கண்டிலேன் என்னைக் காப்பதுன் கடன்காண் கைவிடேல் கைவிடேல் எந்தாய்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Nov, 01:07


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Nov, 01:06


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Nov, 01:06


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

10 Nov, 01:05


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:32


. அவா அறுத்தல்

8. மிளகுமேன் மேலும் சேர்த்தபல் உணவில் விருப்பெலாம் வைத்தனன்உதவாச்
சுளகினும் கடையேன் பருப்பிலே அமைத்த துவையலே சுவர்க்கம்என் றுண்டேன் இளகிலா மனத்தேன் இனியபச் சடிசில் எவற்றிலும் இச்சைவைத் திசைத்தேன் குளகுணும் விலங்கின் இலைக்கறிக் காசை கொண்டனன் என்செய்வேன்எந்தாய்.

9. தண்டுகாய் கிழங்கு பூமுதல் ஒன்றும் தவறவிட் டிடுவதற் கமையேன் கொண்டுபோய் வயிற்றுக் குழிஎலாம் நிரம்பக் கொட்டினேன் குணமிலாக் கொடியேன் வண்டுபோல் விரைந்து வயல்எலாம் நிரம்ப மலங்கொட்டஓடிய புலையேன் பண்டுபோல் பசித்தூண் வருவழி பார்த்த பாவியேன் என்செய்வேன் எந்தாய்.

10. வறுத்தலே பொடித்து மலர்த்தலே புரட்டிவைத்தலே துவட்டலில்சுவைகள்
உறுத்தலே முதலா உற்றபல் உணவை ஒருமல வயிற்றுப்பை உள்ளே துறுத்தலே எனக்குத் தொழில்எனத் துணிந்தேன் துணிந்தரைக்கணத்தும்வன் பசியைப் பொறுத்தலேஅறியேன் மலப்புலைக்கூட்டைப்பொறுத்தனன்என்செய்வேன்எந்தாய்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:23


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:23


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:22


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:19


"நமது பசிக்கு நாம்தான் சாப்பிடவேண்டும் அடுத்தவர்கள் சாப்பிட்டால் நமது பசி தீராது "
      
"அதைபோன்று நமது வலியை நாம்தான் அனுபவிக்கவேண்டும் பிறர் நமது வலியை தாங்கிக்கொள்ள இயலாது."
     
"நாம் செய்த தவறுக்கு நாம்தான் தண்டனையை அனுபவிக்க வேண்டும்"
 
"நமது உயிரைக்காப்பாற்ற பிறஉயிரைக் கொன்று சாய்ப்பது அருள்நியதி ஆகாது "
"இப்பிறவியில் எப்படி ஒரு உயிரை துன்புறுத்துகின்றோமோ , அதே போன்று அடுத்தடுத்த பிறவியில் இந்த வினைக்குரிய பலனை அனுபவிக்கும் காலம் வரும்போது இந்த உயிர் எப்படி அவத்தையுற்று பரிபோனதோ அதேபோன்றுதான் நமது உயிர்களும் பரிபோகும்.
அதனால்தான் எண்ணிலடங்காப் பிறவிகள் நாம் எடுக்க நேர்கின்றது என்பதை அறிதல் வேண்டும்🌻
  
அதுவும் ,
நாம்படும் துன்பத்திற்கு பரிகாரம் என்ற பெயரில் கடவுள் பெயரைச்சொல்லி பிறஉயிர்களைக் கொல்லத் துணிவது நமக்கு மேலும் பெருங்கேட்டை அனுபவிக்கச்செய்யும்🌻

இதைத்தான் நமது வள்ளல் பெருமான் ஜீவர்கள் அறியாமையால் தமக்கு வந்த துன்பத்தைப் போக்குவதற்காக  பரிகாரம் என்ற பெயரில் ,
             
கிராமத்தில்  சிறுதெய்வப் பெயர்களைக் கொண்டுள்ள கோயில்களில், அத்தெய்வத்திற்கு உயிர்பலியிடுவதற்காக ஆடு,
பன்றி,
குக்குடங்கள்(சேவல்),
பலிக்கடா முதலிய உயிர்களை நீராட்டி,
மாலையிட்டு, பொட்டுவைத்து அலங்கரித்து தாரைதப்பட்டை முழங்க ,

அந்த உயிர்களை பலிக்கொடுப்பதற்காக
தெருவிலே பொலிவுடன் அழைத்துச் செல்வதைக்கண்டு எனது மனம் நொந்து நடுக்குற்றேன்
என்று உளம் கலங்குகின்றார்கள்.
அதனால்தான் சிறுதெய்வ வழிபாடு கூடாது என்று நம்மை வலியுறுத்துகின்றார்கள் .🌻
    
உண்மைக்கடவுள் ஒருவரே என்றும்,
அவர் கருணையே வடிவாய் இருக்கின்றார்கள் என்பதுவும்,

அந்தக் கருணைக் கடவுளை அடைய வேண்டும் என்றால் ,
அக்கடவுள் வாழும் ஆலயங்களாகிய   ஒவ்வொரு உயிர்களிடத்திலும் கருணையுடன் நடந்து கொள்ளல் வேண்டும் என்பதும்.

அக்கடவுளது கருணையாகிய அருளைப் பெறவேண்டுமென்றால் நாம் நமது எண்ணம் வாக்கு செயல்கள் அனைத்தையும் கருணையாக்கிக் கொண்டு,

கடவுளால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களிடத்திலும் பேதம் பார்க்காமல் ஆன்மநேய உணர்வாய் அன்புடனும் கருணையுடனும் நடந்துவருதல் நலம்பயக்கும்🌻

அதைவிடுத்து அறியாமையால் மேலும் மேலும் வினைகளைப் பெருக்கிக்கொண்டு
அடுத்தடுத்தப் பிறவியில் பெரும்துன்பத்திற்கு ஆளாகாமல் தடுத்துக்கொள்ளல் வேண்டும்🌻

கடவுள் ஒருவரே என்று உணர்ந்த அறிவால்தான் நாம் எண்ணுகின்ற எண்ணமெல்லாம் கைகூடும்.

அருட்பெருஞ்ஜோதி என்ற ஒன்றான கடவுளை,
அனைவரும் ஒருமையோடு வழிபட்டு ஆன்மநேய ஒற்றுமையுடன்  வாழ்வோம் !
வளர்வோம் ! 💐🪷🙏

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:19


அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

   *தெய்வங்களின் பெயரால் உயிர்பலி*
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர,சகோதரிகள் அனைவருக்கும் பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன்👏
         
ஆன்மாக்களாகிய நாம் இப்பிறவியில் அனுபவிக்கின்ற இன்பதுன்பங்கள் அனைத்தும்..
நாம் நமது முற்பிறவியில் உயிர்களுக்கு செய்த நன்மைகளும் தீமைகளும்.. நல்வினை, தீவினை என்ற இருவினைகளாகக் கொண்டு.. அவ்விருவினைகளின் பலனைத்தான் இப்பிறவியில் நாம் அனுபிவிக்கும் இன்பங்களும் துன்பங்களும் என்ற உண்மையை அறிந்துகொண்டாலே போதும்..
அந்த ஆன்மா பக்குவப்பட்ட ஆன்மாவிற்குரிய அடிப்படை தகுதியை பெற்றுக்கொள்ளும்🌻
     
ஆம் ,
ஒவ்வொரு ஆன்மாவும் தாம் எடுத்தப்பிறவியை முடித்துக்கொண்டு அந்த உடலை விட்டு நீங்கும் போது  ,
அதனுடன் சேர்ந்தே எடுத்துச் செல்வது
அது செய்த இரு வினைகளையேயாகும் 🌻
     
அந்த வினைகளைக் கொண்டும் மற்றும் அதனுடைய முற்பிறவி பக்குவத்திற்கு தக்கவாறும்தான்... தனு கரண புவன போகத்தின் அடிப்படையில் அது அடுத்தப்பிறவியில் எடுக்கவேண்டிய தேகமும் அதற்குரிய கரணங்களும் பிறந்து அனுபவிக்க வேண்டிய புவனமும் போகங்களும் ஆண்டவரது அருளால் கொடுக்கப்படுகின்றது🌻

அப்படி,
ஒரு ஆன்மா
தற்போது எடுத்துள்ளப் இப்பிறவி வாழ்வில்... அது தமது முற்பிறவியில் செய்த வினைப்பயனுக்கு தக்கவாறு நன்மை தீமைகளை (இன்ப துன்பங்கள்) அனுபவிக்கின்றது🌻
     
ஆக ,
நாம் முற்பிறவியில் செய்த வினைகளே இப்பிறவியில் அடைகின்ற இன்ப,துன்பங்கள் என்பதையும்....

இப்பிறவியில் செய்கின்ற நல்வினை என்கின்ற புண்ணியங்களும்,
தீவினை என்கின்ற பாவங்களும் நாம் நமது அடுத்தப் பிறவியில் அனுபவித்து வாழ்வதற்கென்று சேர்த்துவைக்கின்ற பாவபுண்ணிய வைப்புநிதிகள் என்பதை அறிந்தும்...

இப்பிறவியில் நாம் படுகின்ற துன்பங்கள் அனைத்திற்கும் காரணம்... இப்போது நம்மை சூழ்ந்து உள்ளவர்களால் உண்டானது அல்ல என்பதுவும் ,

முற்பிறவியில் நாம்செய்த பாவத்திற்குரிய  பிரதிபலன்தான்                              இப்பிறவியில் இங்கு மற்றவர்களாலும்,
மற்றைய செயல்களாலும்  நமக்கு வரநேர்ந்து..
நாம் பல்வேறு துன்பத்தை அனுபவிக்கின்றோம் என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளல்வேண்டும்🌻

ஆக,
நமது துன்பத்திற்கு எக்காலத்திலும்,
எந்தச் சூழ்நிலையிலும்,
எள்ளளவும் மற்றவர்கள் ஒருபொழுதும்  காரணமாக இருக்கமாட்டார்கள் என்பதுவும் ,

எல்லாவற்றிற்கும் நாமேதான் காரணம் மற்றவர்கள் காரண்ம் அல்ல என்பதையும் சத்தியமாக உணர்தல் வேண்டும்🌻

"தீதும் நன்றும் பிறர்தர வாரா" "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் "
என்ற முதுமொழிக்கு ஏற்பவும், அவரவர் செய்தது அவரவர்களையே வந்து சேருமன்றி வேறிடத்திற்கு செல்லாது என்று வள்ளல் பெருமான் கூறியது போன்றும்..

"முற்பிறவியில் நாம் செய்ததைத்தான், இப்பிறவியில் நாம் அனுபவிக்கின்றோம்"
       
"இப்பிறவியில் செய்வதை மறுபிறவியில் அனுபவிப்போம்"
என்று உறுதியாக அறிந்து ,தற்போது அனுபவிக்கின்ற இன்பமும் துன்பமும்  நாம் முன்னர் பிற உயிர்களுக்கு செய்த நன்மை தீமைகளே என அறிவால் உணர்ந்து,

இன்பத்தில் மகிழ்ந்தும்,
துன்பத்தில் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவற்றிற்கு இறைவனை தொழுது வருந்தி வழிபட்டு வினையின் வேகத்தைக் குறைத்துக் கொள்வதும்,

நாம் அடுத்தப்பிறவியில் நலமுடன் துன்பமிலாமல் வாழ்வதற்கு இப்பிறவியில் எல்லா  உயிர்களையும் தம்முயிர்போல் பார்த்து அன்பு செய்து அவைகளுக்கு கருணையினால் உபகாரம் செய்து அதன்மூலம் நல்வினைகளை (புண்ணியத்தை)  சேர்த்துவைத்துக்கொள்வதும் அவசியம்🌻
     
நம்மை ஆளும் கடவுள் தனிப்பெருங்கருணை உடையவர் ,
அவர் ஆன்மாக்களுக்கு பக்குவத்தைக் கொடுக்கும் பொருட்டு அருள்நியதியை வகுத்துள்ளார்கள்.
     
அந்த அருள்நியதியில் இருந்து ஜீவர்கள் வாழத் தவறும்போது பாவத்தை சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
          
அப்படி கருணையே வடிவான கடவுள்
தாம் படைத்த உயிர்களுக்கு துன்பம் விளைவிக்கவும்,
அவ்வுயிர்களை விருப்பப்பட்டு உயிர்பலிவாங்கவும் விரும்பமாட்டார்கள் 🌻
    
"கடவுள் உயிர்களை காத்து அருள்பவர்"
   
"ஒரு உயிரைக் காப்பதற்கு மற்றொரு உயிரை கேட்பவர் ஒருபோதும் கடவுளாக இருக்க முடியாது"
 
"அந்தந்த உயிர்கள் செய்த வினையை அந்தந்த உயிர்களே அனுபவிக்க வேண்டுமே தவிர அடுத்த உயிரைக்கொன்று நமது உயிரை காப்பாற்ற இயலாது"
       
"அப்படி செய்வது நமது வினையை மேலும் பெருவினையாக்கி அடுத்தப்பிறவியில் பெருந்துன்பத்திற்கு நம்மை ஆட்படுத்தும்"
       

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:19


கீழே உள்ள பதிவை முழுமையாக படிக்கவும் 📝👇

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:18


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:17


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:16


திருவருட் பிரகாச வள்ளலார் உபதேசம் ( வசன பாகம் )
பழைய நூல் PDF

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

09 Nov, 09:13


திருவருட்பா திருவடிப் புகழ்ச்சி பழைய நூல் PDF

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

01 Nov, 01:19


. அசலான முகம்
-------------------------------------------------
"உன்னுடைய அசலான முகம் கடவுளின் முகம்.
ஆனால் அந்த அசலான முகத்தைக் காணப் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது.
உனக்குள் வெறும் விதையாக இருப்பதைத் தெரிந்து கொள்ள எல்லாவற்றையும் பணயம் வைக்க வேண்டியிருக்கிறது.
உள்ளுறைந்து இருப்பதைத்தான் வெளியே கொண்டு வரவேண்டியிருக்கிறது.
அப்போது மனிதன் எல்லையற்றயவனாகிப் போகிறான்."
- ஓஷோ
-------------------------------------------------
முகம் அது புள்ளி
-------------------------------------------------

நாம், நமது சொந்த முகத்தை மறைத்து- மறந்து,கணந்தோறும் எண்ணிறந்த முக மூடிகளை அணிந்து நமக்கான அசல் அடையாளத்தையும் இழந்து உலகோர் மெச்ச வேண்டி போலியான வாழ்க்கையை நடத்துகின்றோம்.

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே நமக்கு எத்தனையோ பொய்முகங்கள். அவற்றால் நமது சொந்த முகத்தைத் தொலைத்து விட்டோம்.

நாம் இங்கே வாழும் போதே, நமது அசல் முகத்தைக் கண்டு பிடித்தாக வேண்டும்.

நாம் பிறப்பதற்கு முன்பு நாம் பெற்றிருந்த முகமே நம் அசல் முகம்.
நாம் இறந்த பிறகும் நம்மிடம் எஞ்சி நிற்கும் முகமே அந்த அசல் முகம்.
அதைக் கண்டடையும் மார்க்கமே சற்குரு நெறியெனும் சன்மார்க்கமாகும்.அதுவே மெய்வழியுமாகும்.

சற்குருவின் முகத்தில் பிரம்மம் இருக்கிறது.
அந்த குருவின் முகத்தில் பிறப்பவனே பிராமணன்- த்விஜன் - மறுபிறப்பாளன்.

முகம் என்பதென்ன?

முகம் 'அது' தான்.
முகம் அது புள்ளி.

" முகமது புள்ளி யகமது வல்லி
செகமது சொல்லி பகல் இருளாமே."
- அகத்தியரின் தண்டக பட்சிணி 134:11

திருமந்திரம்- 9 ஆம் தந்திரம்
குரு மட தரிசனம்:
குரு - ஒளி
மடம்- இடம்
ஒளி விளங்கும் இடம்

" முகம் பீடமாம்..." பாடல்:2653

"அக முகமாம் பீடம் ஆதாரம் ஆகும்." - பாடல் :2654

முகமது=முகம் + அது

அதுதான் தன்னை அறிதல்.

பேச்சுக்குள்ளே பேச்சு.
'
நாக்கினால் சொல்லவும் கூடாதப்பா
நாதாக்கள் சாபமும் கூடாதப்பா.'

-சுப்பிரமணியர் ஞானம்


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

01 Nov, 01:09


" ஆனந்தமாகச் சாகிறவன் சாவதே இல்லை.
ஏனென்றால் சாவில் அவன் சிரஞ்சீவியாகிறான்."
- ஓஷோ
-------------------------------------------------
சாவு மிகப் பிரமாதமான ஓர் வெளிப்பாடு .

வாழ்க்கையில் ஏமாற்றலாம்.
செத்த பின் ஏமாற்ற முடியாது .

உன்னுடைய ஜீவியத்தின் எதார்த்தத்தை ,சாவு உன்னுடைய முகத்தின் வெளிப்பாட்டில் காட்டி விடுகிறது .


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

01 Nov, 01:00


. அடியார் பேறு

9. பொதுவென் றறிந்தும் இரங்காத சிலர்க்கும் கருணை புரிவதன்றிக்
கழுதுவென் றழுங்க நினையாநின் கருணை உளந்தான் அறிவென்ப
திதுவென் றறியா எனைவருத்த எந்த வகையால் துணிந்ததுவோ
எதுவென் றறிவேன் என்புரிவேன் ஐயோ புழுவில் இழிந்தேனே.

10. வெடிக்கப் பார்த்து நிற்கின்ற வெய்யர் தமையும் வினைத்துயர்கள்
பிடிக்கப் பார்க்கத் துணியாத பெருமான் நினது திருவுளந்தான்
நடிக்கப் பார்க்கும் உலகத்தே சிறியேன் மனது நவையாலே
துடிக்கப் பார்த்திங் கிருந்ததுகாண் ஐயோ இதற்குந் துணிந்ததுவோ.

11. கல்லுங் கனியத் திருநோக்கம் புரியும் கருணைக் கடலேநான்
அல்லும் பகலுந் திருக்குறிப்பை எதிர்பார்த் திங்கே அயர்கின்றேன்
கொல்லுங் கொடியார்க் குதவுகின்ற குறும்புத் தேவர் மனம்போலச்
சொல்லும் இரங்கா வன்மைகற்க எங்கே ஐயோ துணிந்தாயோ.

12. படிமேல் ஆசை பலவைத்துப் பணியும் அவர்க்கும் பரிந்துசுகக்
கொடிமேல் உறச்செய் தருள்கின்றாய் என்பால் இரக்கங் கொண்டிலையே
பொடிமேல் அணிநின் அருட்கிதுதான் அழகோ பொதுவில் நடிக்கும்உன்றன்
அடிமேல் அசை அல்லால்வே றாசை ஐயோ அறியேனே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

01 Nov, 00:56


*தயவு*

*அருட்பெருஞ்ஜோதி*
*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி*

*நூல் :- சுத்த சன்மார்க்கப் பெரு விளக்கம் (முற்பகுதி)*

*படைப்பு:- "தயாநிதி சுவாமி சரவணானந்தா"*
=============

*தலைப்பு :- 7. அருள்நிலை*
--------------
...தொடர்ச்சி

உதயமாகியுள்ள அருட்பெருஞ்ஜோதியை உலகம் உள்ளவாறு அறியாமலும், இருக்கின்றதாம்.

ஏற்றுப் பயன் அடையாமலும் வள்ளல் சன்மார்க்கம் இது என அறியாது, மற்றவை போல் கருதி கலைவிழா கொண்டாடிக் களித்துவிடுகின்றார்கள் நம் அன்பர்கள்.* சத்திய சன்மார்க்க சங்கம் தோன்றி நூறு ஆண்டுகள் ஆகிவிட்டதென நூற்றாண்டு விழா கொண்டாடிவிட்டனர். 1965-ல். சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் உண்மை எந்த அளவுக்கு அறிந்து கொள்ளப்பட்டிருக்கின்றது என்பது விளங்கிவிட்டது ! சுத்த சன்மார்க்கத்தைப் பற்றிய விளக்கம் சிறிதும் வெளியாகக் காணோமே என்று வருந்தத்தான் நேருகிறது. *"உள்வளர் அருட்பெருஞ்ஜோதி சந்நிதியில், அந்த சன்மார்க்க உண்மையை உலகம் காண வெளியாக்கும்படி உளம் கசிந்து வேண்டிக் கொள்ளவும் நேர்ந்தது. இவ் வேண்டுகைக்குத் திருவுளம் இரங்கியதாலோ என்னவோ அவ்விளக்கம் ஒருவாறு இந்நூல் வடிவில் வெளியாகின்றது."*

அருள் உதய சாலை சகாப்தம் 1867-ல் தொடங்கினது திருவருட் சம்மதமே. அந்நாள் முதல் கணக்கிடும் போது இப்பொழுது அச்சாலை சகாப்த நூற்றாண்டு நிறைவு இதுவாக இருக்கின்றது. சாலை சகாப்தத்தின் தத்துவத்தை அறிந்து கொள்ளாமல், பிற உலகியற் சகாப்தங்களைப் போன்று, அவ்வச் சகாப்தத்தின் தலைவர்கள் பிறந்த நாட்களையே, கணக்கு வைத்துக் கொள்ளுகின்றனர். நம் வள்ளல் கண்ட சாலை சகாப்தம் அப்படியல்ல, அவர் தம்மை அருட்பெருஞ்ஜோதிக்கே அடைக்கலமாக்கிக் கொண்டு, அருள்மேனியிலே என்றும் இருக்கக் கண்டு கொண்டார். *அகம் விளங்கும் அருள் நிலையை விளக்கிக் காட்ட திருவருளால் முயன்ற தருணம், அவ்வருள்தானே புறத்தும் ஒரு தமிழ் முதலாண்டின் அருள் விளக்கத்திற்குப் பொருத்தமான வேளையில் வெளிப்படுத்தப்பட்டதாகும். அதனால் அந்தத் தினமே சுத்த சன்மார்க்க சாலை சகாப்தமாக கொள்ளப்படுகின்றதாம்.* இச்சகாப்தம் புறத்தளவில் கொண்டாடப்படுதல் மட்டும் போதாது. அகத்தே அருள் ஒளியைப் பெற்றுக் கொண்டு புறத்தில் அவ்வருள் நிரம்ப வாழ்வதே பொருத்தமான செயலாம். *அருள் நிலையை விளக்க வந்தது தர்மச்சாலை.* அதில் அந்நாள் தொட்டு அறக்கூழ் வார்க்கப்பட்டு வந்து கொண்டேயிருக்கின்றது. ஜீவ காருண்யத்தில் சிறந்த பசிப்பிணி போக்கும் அன்னதானத் திருப்பணி நடந்து வருகின்றது. அது பூரண மலர்ச்சி பெற்று எல்லோருக்கும், என்றும் பயன்தரவேண்டுமே! பசி எல்லோருக்கும் ஏற்படுவது; உணவுதான் பசியைத் தணிக்கும் பொருள். ஆகையால் எல்லோரும் உணவை ஏற்று நலம் பெற வேண்டும். எப்படி உணவு எல்லோருக்கும் வேண்டிய அளவு கிடைக்கும்? ஒரு சிலர் எளிதில் நல்லுணவு பெற்று உண்டு மகிழ்ந்திருக்கின்றனர். சிலர் தக்க முயற்சி செய்து அதிக பொருளீட்டி, தாம் உண்டும் தம்மைச் சூழ்ந்தவர்க்கு அளித்தும் களித்திருக்கின்றனர். ஒரு சிலர், ஆற்றலில்லாதவர்கள், குறைபாடுடையவர்கள் பிறர் உதவி நாடிப் பெற வேண்டியவர்களாய் இருக்கின்றனர்.

தொடரும்...

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

01 Nov, 00:55


*"நூல் ;-சுத்த சன்மார்க்கம்*
*(வினா : விடை)*
*தயவு :- சுவாமி சரவணானந்தா*

""""""""""""“''''''''''’'''''''''''''''''''''''''
*(தலைப்பு ; சுத்த சன்மார்க்கம்)*

*வினா :- 56 ஒருமை வாழ்வு என்பது என்ன?*

*விடை :- சிரநடு சிற்றம்பலத்திலே நாம் நம் ஒருமை (எல்லாம் ஒன்றே என்ற) உணர்வை நாட்டி நின்று, அதுவே நம் அக வடிவமாய்க் கொண்டு அனக வாழ்வு வாழ வேண்டும். புற வானிலே, அந்தரத்திலே நின்று ஒளிர்கின்ற ஞாயிறே போன்று சிதாகாசமாகிய அக வானிலே அருட்ஜோதியாய் நிற்றல் வேண்டும். ஞாயிற்றின் காரியப்பாடு உலக இயக்கங்களுக்குக் காரணமாய் இருத்தலே போல், நம் அருட் ஜோதியின் காரியப்பாடு உடலியக்கச் செயல்கட்குக் காரணமாய் இருத்தல் இயல்பாம்.*

*"அந்தரத்தே தொங்கும் அருட்சோதி பற்றி நின்று எந்தரத்து குற்றம் யாவும் தவிர்த்திட வேண்டும் இறைவா"*

*வினா 57 :- கன்மசித்தர்களின் ஆற்றலின் உண்மை யாது?*

*விடை :- ஓர்மை மன ஆற்றலால் யோக சித்தி,ஞான சித்தி, கன்ம சித்தி, கல்பதேக காய சித்தி பெற்று கன்ம சித்தர்கள் பெரும் புகழ் அடைந்தார்கள். ஆனால் தயாபதியின் பூரண அருள்பெறவில்லை. பெறற்கான சுத்த சன்மார்க்கமும் அன்று தோன்றவில்லை. இது சமயம் அச்சித்திகள் அற்பமென அறிகிறோம்.*

*வினா 58 :- சுத்த சன்மார்க்க சித்தின் உண்மை யாது?*

*விடை :- இது சமயம் சுத்த தயாஜோதி தோன்றி உள்ளதால், முன்னோர் பெற்ற சித்திகள் எல்லாம் அற்பமென அறியவும், "அருட்பெரும்பதியோடு இரண்டற்றிருந்து, சர்வ சித்தியோடு என்றும் மரணமிலாது விளங்கவும், அனக வாழ்வு மலர்கின்றதாம்."


தயவு

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Oct, 13:20


Live stream finished (1 hour)

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Oct, 12:30


Live stream scheduled for

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Oct, 12:08


Live stream started

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Oct, 09:46


🪔அருட்பெருஞ்ஜோதி அகவல்👆💐

எளிதில் படிக்க பாராயணம் செய்ய பெரிய எழுத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
🙏💐

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Oct, 09:08


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Oct, 04:15


தயவு ஐயா வந்தனம்... சன்மார்க்கத்தில் தீப ஒளி திருநாள் எது... நன்றி தயவு வந்தனம் ஐயா🙏



தீப ஒளி கண்டவுடன் சேர்ந்தது சந்தோடம் -- வள்ளலார்.

வள்ளலார் கண்ட தீப ஒளி அகநிலையில். என்றைக்கு நாம் உண்ணோக்கி கொண்டு உண்முகப் பயணம் செய்து, அகநிலையில்... அருட்பெருஞ்ஜோதி உள்ளொளி ஆகிய ஞான தீபத்தை இடையறாத சத்விசார தியான சாதனையால் உள்ளே காண்கிறோமோ அப்போதுதான் உண்மையான தீப ஒளித் திருநாள் ஆகும். மற்றபடி புறத்தில் கொண்டாடுவது அறியாமை இருள் அன்றி வேறு என்ன? புலன்களுக்கும் மனோ கரண உணர்வுக்கும் நல்ல பல தீனி தான். அது பொய் மாயா மனோ மயக்க இன்பம்; நிலையற்றது; அதன் மறுபக்கம் துன்பம் ஒன்றே!!

உள்ளிருந்து உதவி:-
தயாநிதி சுவாமி சரவணானந்தா

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

31 Oct, 01:43


இரண்டற்ற இன்ப வாழ்வு
சுவாமி சரவணானந்தா
திண்டுக்கல்

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Oct, 01:40


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Oct, 01:40


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Oct, 01:39


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Oct, 01:39


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Oct, 01:37


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Oct, 01:37


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Oct, 01:36


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

25 Oct, 01:36


*தயவு*

*அருட்பெருஞ்ஜோதி*
*அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி*

*நூல் :- சுத்த சன்மார்க்கப் பெரு விளக்கம் (முற்பகுதி)*

*படைப்பு:- "தயாநிதி சுவாமி சரவணானந்தா"*
=============

*தலைப்பு :- 7. அருள்நிலை*
--------------


*அக ஆன்ம நிலையத்தில்தான் கடவுளை நேரடியாக அருளால் கண்டு அனுபவத்திற் கொள்ள முடியும். ஆகையினால் உண்மைக் கடவுளை உள்ளவாறு கண்டுகொள்ள ஆன்மக் கோயிலை அடைய வேண்டும்.* இவ் ஆலயம்தான் *'அருள் நிலை விளங்கு சிற்றம்பலம்'* என்று குறிக்கப்படுகின்றது. இந்தச் சிற்றம்பலத்தில்தான் கடவுள் உண்மையாக வெளிப்பட எழுந்தருளிக் காட்சி கொடுக்கின்றார். சிற்றம்பலம், நம் ஆன்ம சிற்றணுவாக உள்ளது. இச்சிறு கோயில்தான் கடவுள் வெளிப்பட்டுள்ள நிலையம் என்றால் அது எங்குள்ளது என்பது பற்றி உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும். இந்த மனித வடிவில் கடவுள் வெளிப்பட்டிலங்கும் அந்தச் சிற்றணு எங்கேயுள்ளது என்றால், தலைநடுவுள் என்று அறியப்படுகின்றது. இங்கிருக்கின்ற சிற்றணுதான், இத்தேகக் கருப்பிண்ட வுருவில் முதல் முதலாக ஒளி பெற்று இயக்கமுற்று வளர்ச்சி ஏற்கத் தொடங்கியதாகும். இம்முதல் அணுவில்தான் கடவுள் அருளொடு வெளிப்பட்டுச் சூழுருவை ஓங்கார வண்ண முளையாய்க் கொண்டெழுந்து பெருக்கமடைந்து வந்ததாம். அந்த முளைப் பகுதியே இன்று ஓங்கார மூளைப் பகுதியாக உருப்பட்டு விளங்குகின்றது. *இம்மூளை மீதுதான், அந்தரத்திலே வெற்றுவெளி நடுவில் இக்கடவுள் அணு விளங்குகின்றதாகும். அவ்வெளியிடம் பிரமரந்திர வெளியாகப் பேசப்படுகின்றதாம். இங்கிருக்கும் கடவுட்ஜோதி அணுதான் நமது ஆன்ம சிற்றணுவாம். இந்த அணுவினுள்ளேதான் அருட்பெருஞ்ஜோதி சக்தி பூரணமாகப் பொருந்திப் பக்குவ காலத்தில் அனுபவப்பட உள்ளதாகும். இந்த அணுவிலிருந்து திருவருள், உயிர் சக்தியைத் தூண்டியபோதுதான் கருவுருத் தொடங்கியதாம். அக்கரு வளர்ந்து பிண்டமாகிச் சிசுவாகி உயிர் இயக்கம் பெற்று, உலகில் வெளிப்படுகின்றது.* பின்னர் உலகில் உயிர் உடம்போடு வாழ்ந்து பலவேறு அனுபவங்களை அடைந்து மேல்நிலைக்குச் செல்லத் தயாராகின்றது. அச்சமயத்தில், அல்லது முன்னரே திருவருளால் நியதி செய்யப்பட்ட எந்தத் தருணத்திலும் உயிர் ஆற்றல் ஆன்மாவில் ஈர்த்துக் கொள்ளப்படும் போது, உயிர் நீங்குகின்றது உடல் சடமாகின்றது. பின்னர் அவ்வான்ம அணு பிறிதொரு பிறப்புருவம் ஏற்க, தக்கதோரிடத்தில் திருவருளாலே தோற்றுவிக்கப் படுகின்றதாகும். ஆகவே, இந்த ஆன்ம சிற்றணுவே மனிதனுடைய அக உண்மை வடிவாக, நிறையருட் கடவுட் சக்தியோடு எக்காலும் இருந்து கொண்டேதான் இருப்பதாய் உணர்ந்து கொள்ளப்படுகின்றதாம். *இவ்வருள் அணு வண்ணமாகத்தான் மனிதன், கடவுள் இயலில் அனாதிகாலமாக இருந்து கொண்டு, எல்லாப்பூத நிலையிலும் சென்று கடந்தும், எல்லா உயிரின வடிவங்களிலும் சென்று வந்தும், எல்லா மனித வாழ்க்கையினும், வாழ்ந்து தேறி, இப்பொழுது அருள் நிலையில் வந்திருந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதிக் கடவுள் உண்மையைக் கண்டு கொண்டிருக்கின்றது.* இதுதான் - அருள்நிலை விளங்கு சிற்றம்பலமாக அறிவிக்கப்படுவது. இந்த அம்பலமும் அருள்நிறை பரம்பொருளும் நித்தியமாக இருப்பதே உண்மை.

*நமது அருள் அம்பலம் நித்தியமானது* எனப்பட்டது. அது நம் சிரநடுவுள் பகர வடிவக் குழியின் மிசை லகர மெய் வண்ணமாய் வெளிப்பட்டு அருள்நிலை விளக்கம் செய்து நிற்கின்றதாகும். இந்த அருள் விளக்கநிலையே *'பல்'* நிலையாக உள்ளதாகும். இந்தப் *'பல்'* நிலை உண்மை, அருள்அறிவு விளங்கும் இந்தப் பிறப்பில்தான் கண்டு கொள்ள முடிகின்றது. மற்ற எந்த வடிவிலும் அருள் விளங்குவதில்லை. இவ்வருள்நிலை அனுபவம் உண்டாவதற்கு முன், ஓர் ஆன்மா அணுத்துவமாய் இருந்து கொண்டிருக்கும் போது ஓங்காரத்தால் சூழப்பட்டிருந்தது. இதற்குப் பின்னும் ஆன்மா பிரணவத்தால் சூழப்பட்டே இருக்கும். ஆகவே இந்த ஆன்மக் கோயில் ஓம் என்பதை முன்னும் பின்னும் கொண்டது என்பதைச் சுட்டவே, இருபக்கத்தும் பிரணவம் சேர்க்கப்படுகின்றது. மேலும் அப்பிரணவத்தின் நடு நிலையில்லா *அ(-உ-)ம்,* தான் 'பல்' நிலை அனுபவத்தில் விளங்குகின்றதாம். ஆகவே, *(அம் + பல் + அம் =) 'அம்பலம்' என்ற சொல்லே நம் ஆன்மாலயத்தைக் குறிப்பதாக அறிகின்றோம்.* அணுத்துவமாயுள்ள இக்கடவுள் சிற்றம்பலம் அருளால் கண்டு கொள்ளப்படும்போது சூழ இருக்கும் அகண்ட வெளிமுற்றும் சுத்த வான்பொருள் நிறைந்து அருட்பொன்மயமாக மிளிர்கின்றதாம். ஆதலின் சிற்சபையில் அருள் ஆடல் புரிகின்ற ஆண்டவர்க்கு *பிரபஞ்சச் சூழ் வெளிமுற்றும் சுத்த பொன்னொளி நிறை பெரும் பொன்னம்பலமாக, பேரம்பலமாக பகரப்படுகின்றதாம்.*

தயவு
தொடரும்...

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Oct, 04:54


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Oct, 02:31


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Oct, 02:27


கண் என்பது அது அனைத்திற்க்கும் மையமாக இருப்பதினால் கண் என புனை பெயர், ஊற்றுக்கண் என சொல்லுவது போல.

அதிலிருந்து தான் ஜீவ வெப்பம் கிளம்புகிறது.. அது இரெத்தத்தின் ஊடாய் கலந்து உடம்பு முழுதும் ஜீவனை பிரதிபலிக்கிறது...
அது கெட்டுபோகாமல் இருக்க செய்வது உபாயத்தால் ஆகும்.

உடலில் எங்காவது உஷ்ணம் அற்று போனால் அந்த இடம் முழுதும் மரத்து போய்விடும்., பிறகு அது ஜீவனற்று விடும், உணர்ச்சிக்கு வராது, புலனுக்கு வராது.

அப்படி தன்னுக்குளே இருக்கும் அக்கினிக்கு உணவு கொடுப்பதே உண்மை ஹோமம்.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Oct, 02:05


. சிவபதி விளக்கம்

4. சிரம்வளர் முதலே முதல்வளர் சிரமே சிரமுதல் வளர்தரு செறிவே
தரம்வளர் நிலையே நிலைவளர் தரமே தரநிலை வளர்தரு தகவே
வரம்வளர் நிறையே நிறைவளர் வரமே வரநிறை வளர்தரு வயமே
பரம்வளர் பதமே பதம்வளர் பரமே பரபதம் வளர்சிவ பதியே.

5. திருவளர் வளமே வளம்வளர் திருவே திருவளம் வளர்தரு திகழ்வே
உருவளர் வடிவே வடிவளர் உருவே உருவடி வளர்தரு முறைவே
கருவளர் அருவே அருவளர் கருவே கருவரு வளர்நவ கதியே
குருவளர் நெறியே நெறிவளர் குருவே குருநெறி வளர்சிவ பதியே.

6. நிறைவளர் முறையே முறைவளர் நிறையே நிறைமுறை வளர்பெரு நெறியே
பொறைவளர் புவியே புவிவளர் பொறையே புவிபொறை வளர்தரு புனலே
துறைவளர் கடலே கடல்வளர் துறையே துறைகடல் வளர்தரு சுதையே
மறைவளர் பொருளே பொருள்வளர் மறையே மறைபொருள்வளர்சிவபதியே.


https://t.me/Vazhikattia_Vallalar_1823

🪔 வழிகாட்டிய வள்ளலார் 📖

24 Oct, 02:01


.  திருவருட்பா

சகலமாய்க் கேவலமாய்ச் சுத்த மாகிச் சராசரமாய் அல்லவாய்த் தானே தானாய்
அகலமாய்க் குறுக்கமாய் நெடுமை யாகி அவையனைத்தும் அணுகாத அசல மாகி
இகலுறாத் துணையாகித் தனிய தாகி எண்குணமாய் எண்குணத்தெம் இறையாய் என்றும் உகலிலாத் தண்ணருள்கொண் டுயிரை யெல்லாம் ஊட்டிவளர்த் திடுங்கருணை ஓவாத் தேவே.🙏


https://t.me/Vazhikattia_Vallalar_1823

3,125

subscribers

5,612

photos

413

videos