来自 ✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ (@kavi_kathalan) 的最新 Telegram 贴文

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ Telegram 帖子

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪
உன் நினைவோடு
இரவுகள் நம்.....
கனவோடு கவிதைகள்

நிழலோடு உன் நிஜமும்
நிலவோடு முகில்களும்
மனதோடுபேசும் அலைப்பேசியும்
உள்ளவரை உறங்காது
உன் நினைவுகள்...!
4,087 订阅者
464 张照片
991 个视频
最后更新于 06.03.2025 03:29

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪ 在 Telegram 上分享的最新内容

✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Mar, 02:31

44

விருப்பத்திற்கும் நேசத்திற்கும்
வேறுபாடு உண்டு

*பூக்களை விரும்புபவர்கள்*
பறித்து சூடுகிறார்கள்

*பூக்களை நேசிப்பவர்கள்*
செடிக்குத் தண்ணீர் ஊற்றுகிறார்கள்.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Mar, 02:24

45

எனை மீறி
ஏதும் செய்ய யோசிக்க கூட தெரியாதவள் அவள்

அவளை மீறி
யாதோன்றும் யோசிக்க கூட தெரியாதவனாய் நான்..
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

06 Mar, 02:20

46

முகம் தெரிந்த மனித உறவுகளின் அலட்சியம்..

முகம் தெரியாத மனிதனின் பாசம்,

இதுவே இன்றைய சமூக இணையங்கள் வளர்ச்சிக்கு மிகப் பெரிய காரணம்.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

05 Mar, 18:04

121

எதையும்
செய்ய வேண்டாம்
அவளை அவளாக
இருக்க விடுங்கள்
அவளும் சிறகடித்து
பறக்கட்டும் வாழும் வரை..
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

05 Mar, 18:03

122

யாரோ
ஒருவரின்
பிரிவின்
பின்னர் மீண்டும்
புதிதாய்
ஒருவரின்
நேசம் மலர்ந்து
கொண்டு தான்
இருக்கிறது ..
பூக்கள்
மலர்ந்து உதிர்ந்த
பின்னரும்
பூப்பதற்கென
மொட்டுக்களை
தயார்ப்படுத்தும்
மரங்களை
போல...!!!
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

05 Mar, 15:24

171

உன்
இதயத்துடிப்பு
மட்டுமே
குழப்பமான
இந்த உலகில்
அர்த்தமுள்ளதாக
இருக்கும் ஒரே இசை...!!!!💕💕
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

05 Mar, 15:23

159

நீ தேடுவாயென்றால்
தொலைந்து போக ஆசைதான்...
நீ தேட மறந்து தொலைந்திடுவேனோ ..
என்ற பயமே இன்னும்
நான் தொலையாமல் இருக்கிறேன்.
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

05 Mar, 13:35

190

நான் எழுதுகோள் மட்டுமே
எழுத்தின் வடிவம் அவள் 
அவளால் மட்டுமே
என்னை எழுத வைக்க
முடியும் அவள் என்னை
எழுத்தாளராகவும்  கவிஞனாக 
மாற்றி கொண்டிருக்கிறாள்
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

05 Mar, 01:55

270

கண்ணாலும்
பேசுகிறாய்
கண்ணாடியில்தெரியும்
பிம்பத்திடமும்
பேசுகிறாய்
ஏன் உன்
இதழால்
பேச தெரியாதா
பேசா பொற்சிலையே... 🌷
✧𝆺𝅥⃝🗡💥།ᤌꣂꢷ ᤌⴄⳢᩓᰈᰅໍ𝆺𝅥🤍⸽⃟⃪

04 Mar, 17:42

296

நான்
கவிதைகளென்று
இதுவரை
எழுதியதுமல்ல...

கரும்பாய் இனிக்கும் உன்
நினைவுகளை
ஏடுகளில்
சேமித்துவைக்கும்
எறும்புதான் நான்...

நான் கவிஞனி அல்ல..💞💞💞