பள்ளப்பட்டி ஜாமிஆ அல் உஸ்வதுல் ஹசனா ஷரியத் கல்லூரி மூத்த பேராசிரியர், கிழக்கு பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலானா ஹபீப் முஹம்மத் தாவூதி நத்வி ஹழ்ரத் அவர்களின் தாயார் மேலப்பாளையத்தில் இன்று (06.09.2024) காலை மௌத் ஆகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டு சுவனத்தின் படித்தரங்கள் உயர்த்தப்பட துஆ செய்யுங்கள். . .
நல்லடக்கம் (06 09 2024) இன்று இஷா தொழுகைக்கு மேலப்பாளையத்திலுள்ள தண்டன் ஜும்ஆ பள்ளிவாசலில் இஷாத் தொழுகையைத் தொடர்ந்து ( 07:30pm ) நடைபெறும். . . இன்ஷாஅல்லாஹ் !
குறிப்பு :
மேலப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு நேர் எதிர்புறத்தில் தண்டன் ஜும்ஆ பள்ளிவாசல் தெருவில் தண்டன் ஜும்ஆ பள்ளிவாசல் உள்ளது. . .