சிவகங்கையில் கடந்த 20 ஆண்டுகளாக ஆடு மேய்க்கும் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த கொனேரு அப்பாராவ், இப்போது கிட்டத்தட்ட பேசுவதற்கே சிரமப்படுகிறார். அவரின் குடும்பம் எங்குள்ளது என்பதை பிபிசி தேடிச் சென்றபோது என்ன நடந்தது?
📰 மேலும் வாசிக்க...
PUBLISHED via @BBCTamil