🤝WAKE UP SRI LANKANS 🇱🇰 @wakeupsrilanka Channel on Telegram

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

@wakeupsrilanka


📰இது நம்பகமான செய்திகளை பரிமாற்றும் குழுவாகும் 💯அரசியல் ,விளையாட்டு,கல்வி இன்னும் பல செய்திகள் உங்களுக்காக உடனுக்குடன் தெரிவிக்கப்படும்🤝.

இது நம்பகமான செய்திகளை பரிமாற்றும் குழுவாகும் 💯 (Tamil)

இது நம்பகமான செய்திகளை பரிமாற்றும் குழுவாகும் 💯 என்ற தெரிவு குழுவின் பெயர். இந்த குழுவில் உள்ள செய்தி உங்களுக்காகப் பல உடனுக்குடன் தெரிவிக்கப்படும். இது அரசியல், விளையாட்டு, கல்வி போன்ற உடனுக்குடன் உங்களுக்காக பல செய்திகளை உள்ளடக்கும். இது நம்பகமான செய்திகளை பரிமாற்றும் மற்றும் உங்களுக்குச் சிரமமாக உடனுக்குடன் வழங்குகிறது. இது உங்கள் அறிவுக்கு மிகவும் பயனுக்கு உள்ளே உள்ள குழு ஆகும். உங்களுக்கான சிறந்த செய்திகளை அறிய, பங்களிக்க, உங்கள் அறிவில் மேம்படுகிறது. உங்களுடன் நாம் இடுகைகளை பகிர்ந்து கொள்கிறோம். அரசியல் செய்திகள், விளையாட்டு செய்திகள், கல்வி செய்திகள் இதில் அதிகமான பங்களித்துக்களை எங்கள் குழுவில் காணலாம். இது நம்பகமான செய்திகளை பரிமாற்றும் குழுவாகும் 💯 உங்களை வரவேற்கிறது. இந்த உத்தமமான சந்தேக முகவரியில் உங்களை எதிர்காலத்தில் இருந்து உள்ளே உள்ளது. உங்கள் சந்தேகங்களை நீங்கள் உள்ளடக்கிக் கவனிக்கிறீர்களா? அந்தரங்க ஒப்புக்கூடிய வசதிகள் இல்லை என்று நீங்கள் நேரம் சந்தேகங்களை கேட்கிறீர்களா? எங்கள் குழுவில் உள்ள பங்களித்துக்கள் உங்கள் அழகான குசியை உண்டாக்குகின்றனர். ஆனால் உண்மையாக இந்த உடனே எங்கள் குழுவில் உள்ளதாகவும். உங்கள் செய்திகளை உங்கள் வாரிய உள்ளமைப்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் வாரியாகச்ச உள்ளமைப்பாகவும். உங்களுக்கு பிடித்த தரவுகளைக் காண நாம் இதில் அவசரப்படுகிறோம். இந்த குழுவில் உள்ள செய்தி உங்கள் அறிவில் மேம்படுகிறது மற்றும் உங்களுக்கு சரியான தகவல்களை வழங்குகிறது. இந்த குழுவில் இணையம் உள்ளே குழுவில் உள்ள செய்திகளை சம்பாதிக்க உங்களுக்கு அதிக வழி கொடுக்கும். சமூக இடுகை நிலை நிலைகள் அமைந்து உள்ள ஆதரவுகளை அரசியல் செய்திகள் உங்கள் அறிவில் மேம்படுகிறது. இந்து நம்பகமான செய்திகளை பரிமாற்றும் குழுவாகும் 💯 உங்களை மீட்கப்படுத்திருக்கின்றது. உங்கள் அறிவில் மேம்படுகிறது மற்றும் உங்களுக்கு தெரிவுக்களை அறுநூறு கிடையாது. இது நம்பகமான செய்திகளை பரிமாற்றும் குழுவாகும் 💯 வழக்கேற்றுவருகிறது. உங்களுடன் நாங்கள் இடுகைகளை பகிர்ந்து கொள்கிறோம். நமது செய்திகளைப் படித்து தெரிந்து கொள்ளத் துவக்கி உண்மையில் அவை சரியான தரவுகளை உள்ளமைப்புக்கொடுக்கும். இந்து நம்பகமான செய்திகளை பரிமாற்றும் குழுவாகும் 💯 உங்களை வரவேற்கிறது.

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

12 Feb, 05:51


🔊🔊🔊அரசாங்க ஊழியர்களின் சம்பளம் குறித்து விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை...
2025, February 12

♦️இம்முறை வரவு செலவு திட்டத்தில், அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோசலிச மக்கள் முன்னணியின் செயலாளர் வைத்தியர் ஜீ. வீரசிங்க தெரிவித்துள்ளார்.

♦️சோசலிச மக்கள் முன்னணி நேற்று(11) கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

♦️இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,'' அரச ஊழியர்களின் சம்பளத்தை மேலும் 20ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என கடந்த அரசாங்கத்தை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கங்கள், அதனை இந்த முறை வரவு செலவு திட்டத்தில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

♦️நாட்டுக்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்கள் மற்றும் சேவை கட்டணம் மற்றும் ஏனைய செலவுகளை கருத்திற்கொள்ளும்போது அரச ஊழியர்களின் சம்பளம் நிச்சயமாக அதிகரிக்கப்பட வேண்டும்.

♦️புதிய அரசாங்கம் நியமிக்கப்படுவதற்கு முன்னர் நாட்டுக்குள் இருந்து வந்த பணவீக்க நிலைமையை கருத்திற்கொண்டு 25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளுமாறு அரச துறையின் அனைத்து தொழிற்சங்கங்களும் தொழிற்சங்க போராட்டம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தன.

♦️இந்த போராட்டத்துக்கு தலைமைத்துவம் வழங்கி செயற்பட்டுவந்த மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க தலைவர்கள் தற்போது அமைச்சுப்பதவி வகித்து வருகின்றனர். அதனால் அவர்களின் அமைச்சுப்பதவியை உயர்வாக கருதி அரச ஊழியர்களின் சம்பளத்தை 20ஆயிரம் ரூபாவால் அதிகரிக்குமாறு கோருகிறோம்.

♦️எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் அரச மற்றும் தனியார் துறையின் சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தி 7அம்ச கோரிக்கை ஒன்றை பொது சேவை தொழிசங்க சம்மேளனம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு முன்வைத்திருக்கிறது.

♦️அதில் நீண்டகாலமாக அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அதிகரிக்காமல் இருப்பது தொடர்பில் குறிப்பிட்டிருக்கிறோம்.

♦️மேலும் நாட்டின் மொத்த தொழிலாளர்களின் பெரும்பான்மை ஊழியர்கள் அரசசார்பு மற்றும் தனியார் துறைகளிலே இருந்து வருகின்றனர்.

♦️தற்போதுள்ள பணவீக்க நிலைமையில் அவர்களின் தனிப்பட்ட பொருளாதாரம் விழ்ச்சியடைந்துள்ளதுடன் 2023 குடிசன மற்றும் புள்ளிவிபர திணைக்கள அறிக்கைக்கு அமைய 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்றின் மாதச் செலவு 66,000 ரூபாவுக்கும் அதிகமாகும்.

♦️இந்த அறிக்கையை கருத்திற்கொண்டு அரச சார்ப்பு மற்றும் தனியார் துறையின் அடிப்படை சம்பளத்தை 50ஆயிரம் ரூபாவாக்குமாறு கோருகின்றோம்.

♦️மேலும், இந்த கோரிக்கைகளுடன் அரச ஊழியர்களின் கொடுப்பனவு, அவர்களின் சம்பள முரண்பாடு, அரச துறைக்கு இணைத்துக்கொள்ளல் மற்றும் பதவி உயர்வு மற்றும் அரச சொத்துக்கள விற்பனை செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் எமது யோசனையை ஜனாதிபதிக்கு தெரிவித்திருக்கிறோம்.''என கூறியுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

12 Feb, 04:46


இறக்குமதி வாகன விலையை அறிவித்துள்ள யுனெடெட் மோட்டர்ஸ் லங்கா நிறுவனம்...
2025, February 12

🌀வாகன இறக்குமதி தடையை நீக்கி புதிய வரி விகிதங்களை நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்ததைத் தொடர்ந்து, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி அதன் வாகன வரிசைக்கான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

🌀புதுப்பிக்கப்பட்ட விலை தற்போதைய மாற்று விகிதங்கள், அரச வரிகள் மற்றும் 18வீத வெற் வரிகளைத் தவிர பிற வரிகளை பிரதிபலிக்கின்றன.

🌀இதன்படி, வாகங்களின் விலை மற்றும் வரிகள் கீழே தரப்படுகின்றன.

– மிட்சுபிசி அட்ரேஜ் – 11.23 மில்லியன் ரூபாய் பிளஸ் வெற்

– மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் – 14.99 மில்லியன் ரூபாய் பிளஸ் வெற்

– மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் கிராஸ்

– 16.1 மில்லியன் ரூபாய் பிளஸ் வெற்

– மிட்சுபிசி அவுட்லேண்டர் ஸ்போர்ட் – 15.675 மில்லியன் ரூபாய் வெற்(மேல்)

– மிட்சுபிசி எக்லிப்ஸ் கிராஸ் – மதிப்பிடப்பட்ட 19 மில்லியன் பிளஸ் வாட்

– மிட்சுபிசி எல்200 – 18.135 மில்லியன் ரூபாய் பிளஸ் வெற்(மேல்)

– மிட்சுபிசி மொன்டெரோ ஸ்போர்ட் – 49.58 மில்லியன் ரூபாய் பிளஸ் வெற்

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

12 Feb, 03:45


🛑🛑🛑இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்....
2025, February 12

இலங்கையில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சவால்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் 2019ம் ஆண்டு 341,745 கர்ப்பிணிப் பெண்கள் பதிவு செய்யப்பட்டனர். இதன் மூலம் 319,010 குழந்தைகள் பிறந்துள்ளன. எனினும், புதிதாகப் பிறந்த குழந்தைகளில் அனைத்தும் ஆரோக்கியமற்றவர்கள் என்று இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி தெரிவித்துள்ளது.

பிரதானமாக, 1,600 குழந்தைகள் 28 வாரங்களுக்கு முன்னர் கருப்பையிலேயே இறந்துள்ளன. பிறந்த குழந்தைகளில் 35% பேர் பிறவி குறைபாடுகளுக்குக் உள்ளாகியிருந்தனர்.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் 4,000 முதல் 5,000 குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறந்துள்ளன என்றும், 900 முதல் 1,000 குழந்தைகள் பிறந்த பிறகு ஒரு வயதுக்குள் இறந்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சமூக மருத்துவர் கபில ஜயரத்ன அவர்களின் கூறியபடி,

இந்த குறைபாடுகளுக்கு முக்கிய காரணமாக மரபணு பிரச்சினைகள், சுற்றுச்சூழல் காரணிகள், இரசாயனங்கள் மற்றும் கதிர்வீச்சு போன்றவை காரணங்களாக உள்ளன. இலங்கையில் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, 2019ல் 319,000 என்ற எண்ணிக்கையில் இருந்த குழந்தைகள்பிறப்பானது.

2023இல் அது 247,900 ஆக குறைந்துள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.

பிறந்த குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இயல்பாக வாழ்ந்தாலும், சிலர் பிறந்தவுடன் 24 மணி நேரத்திலேயே இறந்து போகின்றனர் என தெரிவித்தள்ளது.

2023ல் 453 குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டன, மேலும் பிறந்த பிறகு 2 முதல் 7 நாட்களுக்குள் 951 குழந்தைகள் இறந்துவிட்டன. 8 முதல் 28 நாட்கள் கழித்து 527 குழந்தைகள் உயிரிழந்தனர்.

இந்த நிலைமை, நாட்டின் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களின் ஆரோக்கியத்தில் மேலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை காட்டுவதாய் அமைந்துள்ளது

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 16:35


🔮🔮🔮காசா மீது தாக்குதலை தொடருங்கள் - ட்ரம்ப் பகிரங்க அறிவிப்பு...
2025, February 11

🚫இந்த வார இறுதிக்குள் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்காவிட்டால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடர வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

🚫சனிக்கிழமை திட்டமிடப்பட்ட பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்துவதாகக் கூறியதைத் தொடர்ந்து, ட்ரம்ப் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

🚫இந்நிலையில் ட்ரம்பின் கருத்தானது, இது போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது குறித்து புதிய சந்தேகங்களை எழுப்பியுள்ளது.இது தொடர்பில் ட்ரம்ப் கருத்து தெரிவிக்கையில்,

🚫“சிறைபிடிக்கப்பட்டவர்கள் குறித்து ஹமாஸ் அமைப்பு அச்சங்களை வெளிப்படுத்தி வருகின்றது.

🚫எதிர்வரும் நாட்களில் பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் பலர் உயிர் பிழைக்க மாட்டார்கள்.

🚫என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

🚫இஸ்ரேல் மேற்கொண்டுள்ள பணயக்கைதிகள் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறியதாகக் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக, சனிக்கிழமை திட்டமிடப்பட்ட இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுவிப்பதை தாமதப்படுத்த விரும்புவதாக ஹமாஸ் அறிவித்த சில மணி நேரத்திற்குள் ட்ரம்பின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 15:31


🚨🚨🚨பிரித்தானியாவில் கடலுக்கடியில் வாழக்கூடிய தளமொன்றை அமைக்கத் திட்டம்...
2025, February 11

♦️பிரித்தானியாவின் வேல்ஸ் பகுதியிலுள்ள டீப் (DEEP) என்ற நிறுவனம் நீருக்கு அடியில் நீண்ட காலம் வாழ்வதற்குரிய முறையில் கடலில் தளமொன்றை உருவாக்கத் திட்டமிட்டு வருவதாக அறிவித்துள்ளது.

♦️இந்த தளம் கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 200 மீற்றர் ஆழத்தில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரே நேரத்தில் குறைந்தது ஆறு பேர் தங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

♦️இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால் மனிதர்களால் தரைக்கு வராமல் நீண்ட காலம் மீனை போல நீருக்கு அடியிலேயே வாழ முடியும். அதாவது வாழ்வதற்குத் தேவையான ஒட்சிசன் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளேயே இருக்கும். பூமிக்கு அடிக்கடி வர தேவையில்லை.

♦️இது தொடர்பாக டீப் நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவ் ஈதர்டன் கூறுகையில்,
"இதை நாங்கள் ஒரு சிஸ்டமாக உருவாக்க முயல்கிறோம். அதாவது இந்த தளமானது வெறுமன போய் தங்கிவிட்டு வர மட்டும் பயன்படும் ஒன்றாக இருக்காது. அங்கேயே முழுக்க முழுக்க எல்லா ஆய்வுகளையும் செய்யும் வசதிகளை நாங்கள் கொண்டு வருவோம்.

♦️கிட்டதட்ட விண்வெளி ஆய்வு மையத்தைப் போன்ற ஒன்றைக் கடலில் அமைப்போம். இது கடலைப் பற்றிய ஆழமான புரிதலை ஏற்படுத்த நமக்கு உதவும்" என்றார்.

♦️கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே இது தொடர்பாக டீப் நிறுவனம் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வந்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள அழுத்தத்தை எப்படிச் சமாளிக்கலாம்.அதைத் தாங்க எந்த மாதிரியான உலோகத்தைப் பயன்படுத்தலாம் என்று பல வகை ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் இதற்கான பணிகள் முழுமையாக முடியும் என்றும் 2027இல் கடலில் தளம் அமைக்கப்படும் என்று டீப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 14:38


🛑🛑🛑அரச சேவையில் நிலவும் 7, 456 வெற்றிடங்களை நிரப்ப தீர்மானம்....
2025, February 11

👉அரச சேவையில் நிலவும் 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

👉அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

👉அதன்படி, அரச சேவையில் ஆட்சேர்ப்புச் செய்யும் முறையைத் மீளாய்வு செய்து, அவசியமான முன்னுரிமைகள் மற்றும் காலப்பகுதியை அடையாளம் கண்டு, அதனுடன் இணைந்ததாக அத்தியாவசிய தேவைக்கு இணங்க, மேற்கொள்ளப்பட வேண்டிய ஆட்சேர்ப்புக்களை அடையாளங் கண்டு, அதன்படி, அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவிற்கு அந்தந்த அமைச்சுக்களின் கீழ் காணப்படும் வெற்றிடங்களை பூரணப்படுத்துவதற்காக அந்தந்த அமைச்சுக்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற்கு கொண்டு வந்து பின்வரும் ஆட்சேர்ப்புக்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது தெளிவுபடுத்தினார்.

👉பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் 3000, பாதுகாப்பு அமைச்சில் 09, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சில் 179, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைச்சில் 132, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் 400, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சில் 161, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் 3,519, மேல் மாகாண சபையில் 34, கிழக்கு மாகாண சபையில் 05, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் 17 வெற்றிடங்கள் என மொத்தமாக 7,456 வெற்றிடங்களை நிரப்புவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 12:19


மோட்டார் வாகனம் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரி அதிகரிப்பு...
2024, February 11

இன்று (11) முதல் மோட்டார் வாகனங்கள், உள்ளிட்ட நான்கு பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன.

அமைச்சரவை அங்கீகாரம்
இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

அதற்கமைய, மோட்டார் வாகனங்கள், சிகரெட், புகையிலை மற்றும் குளிர்பானங்கள் மீதான வரியை 5.9 வீதம் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 08:42


🔮🔮🔮நுவரெலியாவில் அதிக பனிப்பொழிவு....
2025, February 11

🚫ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனி விழுகிறது ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் அதிக பனிப்பொழிவு காணப்பட்டது.

🚫இந்நிலையில், நுவரெலியா நகர எல்லையில் சில இடங்களிலும் கந்தபொல பிரதேசத்திலும் அதிக பனிப்பொழிவு காணப்படுகின்றது.

🚫மேலும், நுவரெலியா பிரதேசத்தில் வெப்பநிலை 4-7 செல்சியஸ் பாகையாக காணப்பட்டதுடன் காலை 8.30 மணிக்கு மேல் கடும் குளிராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 06:21


🚨🚨🚨அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை...
2025, February 11

🚫சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தொடர்ச்சியான விநியோகத்தை உறுதி செய்வதற்கும், அந்த பொருட்களின் விலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

🚫வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது முறையாகக் கூடி உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை தீர்மானங்களை எடுப்பது தொடர்பில் தீர்க்கமாக ஆராய்ந்துள்ளனர்.

🚫அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு முறையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையை வெற்றிகொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை உணவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் குழு நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚫நெல் கொள்வனவு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு நெல் கொள்வனவு செய்வதற்கு ஆலை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதிகளின் கீழ் கொள்வனவு செய்யப்படும் நெல்லின் அளவைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

🚫உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதில் துல்லியமான தரவுகளும் தகவல்களும் மிக முக்கியமானவை என்றும், அவை இன்றி முடிவுகளை எடுக்கும் அபாயத்தை எதிர்கொள்ள அரசாங்கம் தயாரில்லை என்றும், துல்லியமான தரவு மற்றும் தகவல் முறைமையை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 06:17


இன்றும் நாளையும் விசேட போக்குவரத்துத் திட்டம்...
2024, February 11

கொழும்பு ஹுணுபிட்டி கங்காராம விகாரையின் வருடாந்த நவம் மஹா பெரஹெர இன்றும் (11) நாளையும் (12) இரவு 7.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை வீதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக விசேட போக்குவரத்துத் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, பெரஹெரவின் போது தற்காலிகமாக வீதி மூடப்படும் இடங்கள்

👉ராமநாயக்க மாவத்தை, ஹுணுபிட்டிய வேவ சந்தி
தர்மபால மாவத்தை, பார்க் வீதி
கொல்வின் ஆர். டி சில்வா மாவத்தை (யூனியன் பிளேஸ்) ஹைட் பார்க் கார்னர் சந்திப்பு

👉ஊர்வலத்தின் வீதி உலாவின் போது சாலை தற்காலிகமாக மூடப்படும் இடங்கள்

👉பேப்ரூக் சுற்றுவட்டம் ஜினரதன வீதிக்கு நுழைதல்.
- ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை, ஜினரதன மாவத்தை சந்திப்பிலிருந்து ஜினரதன மாவத்தைக்குள் நுழைதல்.
- ஹுணுபிட்டிய வேவ வீதி ராமநாயக்க மாவத்தை சந்திப்பிலிருந்து, ராமநாயக்க மாவத்தைக்குள் நுழைந்து விகாரை நோக்கிச் செல்லவும்.
- ராமநாயக்க மாவத்தை ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தி.
- பித்தல சந்தி, பெரஹெர மாவத்தை அல்விஸ் பிளேஸ் சந்தி, முத்தையா வீதி, ஸ்டேபிள் தெரு சந்தி, ஸ்டேபிள் தெரு அல்ட்ரார் அவென்யூ சந்தி, நவம் மாவத்தை, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை சந்தி.
-யூனியன் பிளேஸ் ஸ்டேபிள் ஸ்ட்ரீட் ஜங்ஷன், யூனியன் பிளேஸ் டாசன் ஸ்ட்ரீட் சந்தி, பார்க் ஸ்ட்ரீட் ஹைட் பார்க் கார்னர் சந்தி.

👉பெரஹெர செல்லும் பகுதிக்குள் மட்டுமே வீதி மூடப்படும் என்றும், பெரஹெர நடைபெறாத அனைத்து இடங்களிலும், பொருத்தமானபடி, வழக்கமான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்றும் பொலிஸ் அறிவித்தது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 05:20


🔊🔊🔊மின்வெட்டு தொடர்பில் சஜித் பிரேமதாசவின் X தள பதிவு...
2025, February 11

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X தளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் முன்னைய அரசாங்கங்கள் மீது பழி சுமத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆனால் தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினையை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுகிறார்.

சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்காமல் இருப்பதும், குறைந்த தேவைக் காலத்தை நிர்வகிக்காத மோசமான நிர்வாகமே மின்வெட்டுக்கு முக்கிய காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 04:06


🔮🔮🔮ஏப்ரல் 24 இல் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் சாத்தியம் - சாணக்கியன் எம்.பி....
2025, February 11

👉கொழும்பில் நேற்று இடம்பெற்ற Committee on Parliamentary Business பாராளுமன்ற அலுவல்கள் குழு முடிவுகளின் அடிப்படையில் வரும் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி பல காலமாக நடைபெறாமல் உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் நடைபெறுவதற்கான சாத்திய கூறுகள் உறுதியாகி உள்ளது. இதன் அடிப்படையில் வரும் பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் பழைய விண்ணப்பங்களை விடுத்து புதிய விண்ணப்பங்களை அமுல்படுத்தும் சட்டமூலம் உயர் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது .

👉அந்த தீர்ப்பின் வாசிப்புகளின் அடிப்படையில் இதற்கான ஆயத்தங்கள் இந்த திகதிக்கு முன்னர் மேற்கொள்ளப்படும். பாராளுமன்ற அமர்வுகளின் போது இதற்கான சட்டமூலமானது அமுல்படுத்தப்பட்டு தேர்தலானது வரும் ஏப்ரல் மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி சார்பாக இவ் குழு உறுப்பினர் என்னும் அடிப்படையில் நானும் பங்கு பற்றி இருந்தேன்.''

👉இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

11 Feb, 02:53


🚨🚨🚨டான் பிரியசாத் கைது...
2025, February 11

🚫சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத், இன்று (11) காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

🚫நிக்கவரெட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

10 Feb, 10:48


🛑🛑🛑நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்...
2025, February 10

🚫2025 உலக அரச உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🚫ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய மூன்று அமைச்சுக்களுக்கும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிற்கும் இவ்வாறு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

🚫அவ்வாறு நியமிக்கப்பட்ட பதில் அமைச்சர்கள் பின்வருமாறு.

👉டிஜிட்டல் பொருளாதார பதில் அமைச்சர் - டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன

👉பதில் பாதுகாப்பு அமைச்சர் - பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர

👉நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பதில் அமைச்சர் - தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ

👉வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் - வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

10 Feb, 09:34


🚨🚨 BREAKING NEWS🚨🚨

POWER CUT MESSAGE

🔮🔮🔮இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேர மின்வெட்டு...

2025, February 10

👉தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மின் விநியோகம் தடை செய்யப்பட வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

👉இன்றும் நாளையும் ஒன்றரை மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அந்த சபை அறிவித்துள்ளது.

👉அதன்படி, இந்த மின் வெட்டு பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணிக்கு இடையில் நாடு முழுவதும் ஏற்படுத்தப்பட்டவுள்ளது.

👉நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படும் வரை இந்த மின்வெட்டை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/ID32arMdkxx6hcEU242GSU

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

10 Feb, 09:19


முன்னைய அரசாங்கங்கள் தான் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட மின்தடைக்கு காரணம் – அமைச்சர் குமார ஜெயக்கொடி...
2025, February 10

🌀நாடு முழுவதும் நேற்றைய தினம் (09) ஏற்பட்ட திடீர் மின் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் 3 மின் உற்பத்தி இயந்திரங்களும் செயலிழந்ததால், பல பகுதிகளில் தொடர்ந்தும் மின் விநியோகம் தடைப்பட்டுள்ளது.

🌀இதன் காரணமாக, சில பகுதிகளுக்கான மின்சார விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

🌀நேற்று ஏற்பட்ட திடீர் மின்தடையினால் தொழிற்சாலைகள், முதலீட்டு வலயங்கள் மற்றும் பிற வணிக நிலையங்களின் செயற்பாடுகளும் மக்களின் அன்றாட வாழ்க்கையும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.

🌀மின்சார விநியோகம் தடைப்பட்டதைத் தொடர்ந்து போக்குவரத்து சமிக்ஞை அமைப்புகள் செயலிழந்ததால் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகள் உட்பட பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

🌀பாணந்துறை உப மின் நிலையத்தில் குரங்கொன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி இது குறித்து கருத்து வெளியிட்டிருந்த அறிக்கையில்;

🌀“பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக நாடு முழுவதும் மின் விநியோகத் தடை ஏற்பட்டிருந்தது.

🌀தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பராமரிப்பதில் உரிய கவனம் செலுத்தத் தவறிய முந்தைய அரசாங்கங்களின் குறுகிய பார்வை கொண்ட செயல்களாலும், தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதல் இல்லாத மோசமான வழிகாட்டுதலாலும் இந்த நிலைமை ஏற்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன.

🌀இருப்பினும், இந்த நிலைமைக்குப் பின்னால் உள்ள காரணங்களை நாங்கள் முழுமையாக ஆராய்ந்து, இது மீண்டும் நிகழாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

🌀மின் விநியோகத் தடையால் பெரிதும் இன்னல்களுக்கு முகங்கொடுத்த மக்களுக்கு எமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம், மேலும் மின்சார அமைப்பை மீட்டெடுப்பதில் கடினமாக உழைத்து எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.”

🌀பாணந்துறை உப மின் நிலையத்தில் குரங்கொன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி மேலும் தெரிவித்திருந்தார்.

🌀எனினும், நேற்றைய தினம் உப மின்நிலையத்தில் குரங்குகள் எவையும் மோதவில்லை என பாணந்துறை உப மின் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

🌀இந்தநிலையில், நேற்று காலை முதல் நாடு முழுவதும் தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் நேற்று மாலை 5.30 அளவில் சுமார் 6 மணிநேரத்தின் பின்னர் முழுமையாக வழமைக்குத் திரும்பியிருந்தது.

🌀எனினும், சிறிது நேரத்திற்குப் பின்னர் பல பகுதிகளில் மீண்டும் மின்சார விநியோகம் தடைப்பட்டது.

🌀நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, மூன்று மின் பிறப்பாக்கிகளும் செயலிழந்ததாக இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

10 Feb, 09:18


⛴️⛴️⛴️காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பம்...
2025, February 10

♦️காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் சேவையானது எதிர்வரும் 12 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

♦️எதிர்வரும் 12ஆம் திகதியன்று காலை 7.30 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 மணியளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

♦️இந்த கப்பல் சேவையானது செவ்வாய்கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

10 Feb, 06:11


ஜனாதிபதி அநுரகுமார ஐக்கிய அரபு இராஜ்ஜியம் விஜயம்...
2025, February 10

🚫இந்த ஆண்டுக்கான உலக அரசுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (10) ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு பயணிக்கிறார்.

🚫ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதி மொஹமட் பின் சயிட் அல் நஹியாவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் இந்த விஜயம் அமையவுள்ளது.

🚫இந்த விஜயத்தின் போது இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதுடன், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துணைத் தலைவரும், பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமையும் சந்திக்க உள்ளார்.

🚫மேலும், மாநாட்டில் பங்கேற்கும் பல நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கங்களுடன் இருதரப்பு சந்திப்புகள் நடத்தப்படும்.

🚫இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி, சுற்றுலா, நிதி மற்றும் ஊடகத்துறைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனங்களின் பல தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துரையாடவுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

10 Feb, 05:58


🔮🔮🔮ஹிருணிகாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு நீதிமன்றம் உத்தரவு...
2025, February 10

👉வழக்கு விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று (10) உத்தரவிட்டுள்ளார்.

👉வீதி நாடகம் நடத்தியதாகவும், பொதுமக்களை துன்புறுத்தியதாகவும், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகவும் கூறி கறுவாத்தோட்ட பொலிஸாரால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் (2022) தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத காரணத்தினால் இன்று காலை இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

👉பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சந்தேகநபர் சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து, பிடியாணைகளை மீளப்பெறுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

10 Feb, 05:10


🔮🔮🔮நானுஓயா - எல்ல ஒடிசி ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்...
2025, February 10

மலையக ரயில் பாதையில் புதிய ரயில் சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில் சேவைக்கு "எல்ல ஒடிசி- நானு ஓயா" என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவையானது நானு ஓயாவிலிருந்து பதுளைக்கு காலை 8.10 மணிக்கு புறப்படும் என்றும் செவ்வாய்க்கிழமைகள் தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இது இயங்கும் எனவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

"எல்ல ஒடிசி- நானு ஓயா" ரயில் சேவை திங்கட்கிழமைகள் தவிர ஒவ்வொரு நாளும் பிற்பகல் 1 மணிக்கு பதுளையிலிருந்து நானு ஓயாவிற்கு புறப்பட்டு மாலை 5.17 மணிக்கு மீண்டும் நானு ஓயாவை வந்தடையும்.

சுற்றுலாப் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ரயில் பயணங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Feb, 12:50


💦💦💦இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைக்கப்படும்....
2025, February 08

💦மாத இறுதிக்குள் நீர் கட்டணங்கள் குறைக்கப்படும் என்று நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதிகள் அமைச்சு அறிவித்துள்ளது.

💦சிறிய அளவில் தண்ணீரைப் பயன்படுத்துபவர்களுக்கு அதிக நன்மைகளை வழங்குவதே நீர் கட்டணக் குறைப்பின் நோக்கம் என்று அமைச்சர் அனுர கருணாதிலக்க கூறுகிறார்.

💦நீர் கட்டணங்களைக் குறைப்பதற்கான பல திட்டங்கள், மின்சாரக் கட்டணங்களில் 20% குறைப்புடன், முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டங்கள் அனைத்தையும் மதிப்பாய்வு செய்து அறிக்கையை வழங்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

💦நீர் கட்டணங்களை நிர்ணயிக்கும் போது, மின்சாரக் கட்டணங்கள் சுமார் 40% மட்டுமே பங்களிக்கின்றன என்றும் இதனை கருத்தில் கொண்டு, புதிய விலை நிர்ணயம் அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Feb, 10:18


🔊🔊🔊இன்னும் 10 நாட்களில் கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் புதிய திட்டம் ஆரம்பம்....
2025, February 08

🌀24 மணி நேரமும் இயங்கும், நாளாந்தம் 4,000 கடவுச்சீட்டுக்களை விநியோகிக்க முன்மொழியப்பட்ட திட்டம், இன்னும் 10 நாட்களில் ஆரம்பிக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

🌀அந்த சேவையை செயல்படுத்த தேவையான பயிற்சி பெற்ற அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளின் பட்டியல், பொது சேவை ஆணைக்குழுவிற்கு அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

🌀அதன்படி, குறித்த ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்தவுடன் 24 மணி நேரமும் செயல்படும் கடவுச்சீட்டு வழங்கும் பணியைத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

🌀இது தொடர்பாக அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கும் இடையே நேற்று (7) கலந்துரையாடல் நடைபெற்றது.

🌀தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வாக, நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி, நாளாந்தம் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் யாழ்ப்பாணத்தில் புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு அலுவலகத்தை நிறுவுவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

🌀வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெற வரும் மக்களின் பாதுகாப்பிற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்குள் புதிய பொலிஸ் காவலரன் ஒன்றை நிறுவவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Feb, 10:17


*🚨🚨🚨NPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பள இலஞ்சம் வழங்கப்படுகிறது.....*
2025, February 08

🚫பாராளுமன்ற உறுப்பினர்களின் கௌரவத்தை அரசே இல்லாதொழித்துள்ளது.

🚫தேசிய மக்கள் சக்தியிள் 159 பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் முழுமையான காசோலையில் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்துக்கு செல்கிறது. அங்கிருந்து தான் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகின்றது..

🚫இதை இலஞ்சம் என்றே குறிப்பிட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

🚫பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை(07) இடம் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத் திட்டத்தை நீக்குதல் குறித்த தனிநபர் இவ்வாறு தெரிவித்த அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

🚫பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடுபவர்கள் தமக்குரிய அனைத்து கொடுப்பனவுகளையும் பெறுகிறார்கள்.

🚫கொடுப்பனவுகளை இரத்துச் செய்ய வேண்டும் என்று கூச்சலிடுவதற்கு முன்னர் சித்ரசிறி அறிக்கையின் பரிந்துரைகளை படித்துப் பாருங்கள். ஆகவே கொண்டு வரும் புதிய சட்டமூலம் கடந்த காலத்துக்கு செல்வாக்கு செலுத்தாது. அதுபோல் தற்போதுள்ள ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

🚫அவர்களும் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுவார்கள். ஆகவே புதிய சட்டமூலத்துக்கு கைகளை மாத்திரமல்ல, இரண்டு கால்களை உயர்த்தி ஆதரவு வழங்கினாலும் ஆளும் தரப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Feb, 06:00


இம்மாத இறுதியில் நாட்டிற்கு வரவுள்ள வாகனங்கள் தாங்கிய கப்பல்...
2025, February 08

இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களைத் தாங்கிய கப்பல் ஒன்று இலங்கையை வந்தடையும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் எதிர்வரும் 25ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் இறக்குமதி செய்யப்படவுள்ள வாகனங்களை தாங்கி வருவதாக கூறப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதியில் சகல வாகனங்களும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

கடந்த நாட்களில் வாகன இறக்குமதிக்கான கடன் கடிதங்கள் விடுவிக்கப்பட்டன எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் 2 அல்லது 3 வாரங்களின் பின்னர் தொடர்ச்சியாக வாகனங்களைக் கொண்டு வர முடியும்.

எனவே, அதுவரையில் முற்பணம் செலுத்தி மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என நுகர்வோரிடம் கோருவதாகவும் இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே தெரிவித்துள்ளார்.

மேலும் அத்துடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் வாகனமொன்றின் விலை 5,500,000 முதல் 6,000,000 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் காணப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Feb, 06:00


🔊🔊🔊மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு....
2025, February 08

♦️சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (08) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

♦️உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

♦️அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.66 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

♦️இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.30 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Feb, 04:38


🧂🧂🧂நாட்டில் உப்புத் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் - உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம்...
2025, February 08

🌀சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவால் உரிமங்கள் வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக உப்பு இறக்குமதி மேலும் தாமதமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

🌀இதன் காரணமாக நாட்டின் உப்பு தட்டுப்பாடு மேலும் அதிகரிக்கக்கூடும் என அதன் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.

🌀உப்பு இறக்குமதி செய்வதற்கான கால அவகாசம் இந்த மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைவதாக கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Feb, 04:35


ஒய்.ஆா்4 விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு அதிகரிப்பு...
2025, February 08

எதிர்வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்.ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குதவதற்கான வாய்ப்பு 1.3 சதவீத்தத்திலிருந்து 2.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.

அந்த விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்பு 1.3 சதவீதம்தான், அதாவது ஏறத்தாழ 99 சதவீதம் அது ஆபத்தில்லாமல் பூமியைக் கடந்துவிடும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த வாரம் கூறியிருந்தது. இருந்தாலும் அதன் நகா்வைத் தொடா்ந்து கண்காணித்து வரும் ஆய்வாளா்கள் ஒய்ஆா்4 விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 2.3 சதவீதம் என்று தற்போது தெரிவித்துள்ளனா்.

இருந்தாலும், அந்த விண்கல் குறித்து இன்னும் ஏராளமான தரவுகள் பெறப்பட வேண்டியுள்ளது எனவும், அவை கிடைத்தால் அது பூமியை தாக்காது என்று பின்னா் தெரியவரும் என்றும் நிபுணா்கள் கூறினா். ஏற்கெனவே இதே போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட விண்கற்கள், பின்னா் கூடுதல் தரவுகள் கிடைத்த பிறகு ஆபத்தற்றவை என்று கண்டறியப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கினாலும் பூமியில் மனித குலம் அழிந்துவிடாது.எனினும், அது விழுந்த இடத்தில் கணிசமான நிலப்பரப்பை அழிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 16:39


🔮🔮🔮வேலைவாய்ப்பு தொடர்பில் வெளிவரும் பதிவுகளை நம்பவேண்டாம் – தொழில் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு....
2025, February 07

🚫தொழில் திணைக்களத்தில் வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வெளிவரும் பதிவுகளை தொழில் திணைக்களம் மறுத்துள்ளது.

🚫தொழில் திணைக்களமோ அல்லது அதன் அதிகாரத்தின் கீழ் உள்ள எந்த நிறுவனமோ தற்போது எந்தப் பதவிகளுக்கும் பணியமர்த்தவில்லை என்றும் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

🚫இந்த பொய்யான பதிவுகளுக்கு பதிலளிக்கவோ அல்லது தனிப்பட்ட சான்றுகளைப் பகிர்ந்து கொள்ளவோ ​​வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

🚫மோசடிக்குப் பின்னால் இருப்பவர்களை அடையாளம் காண ஆணையாளர் நாயகத்தின் வழிகாட்டுதலின் கீழ் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

🚫மேலும், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் (OTP), வங்கிக் கணக்கு விவரங்கள், தொலைபேசி எண்கள் அல்லது வேறு எந்த தனிப்பட்ட தகவலையும் வெளி தரப்பினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

🚫இந்தத் திட்டம் தனிப்பட்ட தரவைச் சேகரிப்பதற்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தொழில் திணைக்களம் சந்தேகிக்கிறது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 15:10


🛑🛑🛑இலங்கையின் தற்போதைய உத்தியோகபூர்வ கையிருப்பு 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்கள் - மத்திய வங்கி...
2025, February 07

♦️இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 2025 ஜனவரி மாத இறுதியில் 6.06 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

♦️கடந்த 2024 டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 0.9% வீழ்ச்சியாகும். கடந்த 2024 டிசம்பரில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 6.12 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

♦️நிதி பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சீனா வழங்கிய 1.4 பில்லியன் டொலர்களும் இதில் உள்ளடங்குவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 14:23


🔊🔊🔊ஓய்வு பெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் மீண்டும் பணிக்கு...
2025, February 07

👉65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சாரதிகள் மற்றும் நடத்துனர்களை மீண்டும் சேவையில் இணைக்க இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

👉ஊழியர்கள் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

👉இதற்காக பொது சேவை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 14:21


*🔮🔮🔮அதிக ஒலியை எழுப்பி இடையூறு செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை - யாழ். அரச அதிபர் தெரிவிப்பு...*
2025, February 07

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் திண்மக் கழிவு அகற்றல், வளி மாசடைதல், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஒலிபெருக்கிகளை கட்டுப்படுத்தல் போன்ற விடயங்கள் குறித்து சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (07) மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக ஆலயங்கள் மற்றும் வேறு நிகழ்வுகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளால் அசௌகரியங்கள் ஏற்படுவதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஆலயங்களில் உங்களது சமய நிகழ்வுகளின்போது ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது அயலில் உள்ளவர்கள், மாணவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் உங்களது ஒலிபெருக்கிகளை பயன்படுத்துங்கள்.

ஆலயங்கள் அமைந்துள்ள பகுதியில் இருந்து மிகவும் தொலைவில் ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு அதிக ஒலி எழுப்பப்படுகிறது. ஆகவே உங்களது ஆலயங்களில் எழுப்பப்படும் ஒலிபெருக்கி ஒலிகள் மூலம் ஏனையோருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செயற்படுமாறு ஆலய நிர்வாகத்தினர் அல்லது தர்மகர்த்தாக்களை கேட்டுக் கொள்கிறேன்.

குறிப்பாக இரவு வேளைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த ஒலிபெருக்கி மூலம் இடையூறு ஏற்படுவதை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆகவே இதற்கு எதிராக நாங்கள் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

எத்தனை டெசிமல் அளவில் ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆகவே இதனை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை பொலிஸாருக்கு உள்ளது. இது குறித்து எழுத்து மூலம் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்கள் உங்களுடைய முறைப்பாடுகளை பிரதேச செயலகங்களுக்கு தெரிவிப்பதன் மூலம், பிரதேச செயலர்கள் அதனை உடனடியாக பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்து அந்த ஒலியின் அளவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.

எனவே அந்த ஒலியினால் ஏனையோருக்கு இடையூறு ஏற்படா வண்ணம் செய்யப்படும்போது ஏனையோருக்கும் பிரச்சினைகள் ஏற்படாது என்றார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 12:10


🚨🚨🚨நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை....
2025, February 07

🚫நாட்டில் அண்மைய நாட்களாக காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதால் முகக்கவசம் அணியுமாறு பொதுமக்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சுற்றாடல் கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

🚫அதன்படி நாட்டில் இன்று (07) பெரும்பாலான நகரங்களில் காற்றின் தரம் மிதமான நிலையிலும், கண்டி, காலி, இரத்தினபுரி, எம்பிலிப்பிட்டிய, புத்தளம், பதுளை, திருகோணமலை, பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் சிறிது ஆரோக்கியமற்ற நிலையிலும் காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

🚫மேலும் காற்றின் தரக்குறியீடு 68 மற்றும் 114 க்கு இடையில் பதிவாக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

🚫இந்நிலையில், எல்லை கடந்து வரும் மாசுபட்ட காற்று சுற்றோட்டத்தினால் நாடு முழுவதும் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் சில நாட்களுக்கு அதிகரிக்கலாம்.

🚫காற்றின் தரம் குறைவதால், முகக்கவசம் அணிவதோடு, சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், மருத்துவ உதவியை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 12:02


🔮🔮🔮சடுதியாக அதிகரித்த இளநீர் விலை....
2025, February 07

👉தற்போது பல பகுதிகளில் இளநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

👉இதன் காரணமாக குறித்த பகுதிகளில் இளநீர் ஒன்றின் விலை இருநூறு முதல் இருநூற்று ஐம்பது ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

👉போதுமான அளவு கையிருப்பிற்கு கிடைக்கததால் சில்லறை விற்பனையை கூட கைவிட்டு விட்டதாக இளநீர் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

👉இதேவேளை, பல்வேறு நோய்களுக்கு இளநீர் குடிக்குமாறு பரிந்துரைக்கப்பட்ட நோயாளிகள், தங்களுக்குத் தேவையான இளநீரை கொள்வனவு செய்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.

👉அதிக அளவிலான இளநீர் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வறண்ட காலநிலை அதிகரித்தால் இளநீர் ஒன்றின் விலை முந்நூறு ரூபாய் வரை உயரக்கூடும் என்றும் சில்லறை விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 09:38


🛑🛑🛑அமீரக அரசு காஸாவுக்கு 5,800 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு...
2025, February 07

🔊அமீரக அரசு பலஸ்தீன மக்களுக்காக அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்களை காஸாவுக்கு எடுத்துச் சென்று விரைவாக பொதுமக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

🔊டுபாய் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து பலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட 5 ஆயிரத்து 800 தொன் நிவாரணப் பொருட்கள் அடங்கிய சிறப்பு கப்பல் எகிப்து அல் அரீஷ் துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.

🔊இதனைத்தொடர்ந்து நிவாரணப் பொருட்களை காஸாவுக்கு எடுத்துச் சென்று விரைவாக பலஸ்தீன மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

🔊இது குறித்து அமீரக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"காஸா பகுதியில் வசித்து வரும் மக்கள் இஸ்ரேல் நாட்டின் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர். இந்த தாக்குதலில் பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்ட நிலையில் போர் நிறுத்தம் காரணமாக தற்போது அமைதி நிலை திரும்பி உள்ளது. போர் நின்றாலும் இன்னும் பெரும்பாலோர் அகதிகள் முகாமில் தஞ்சமடைந்துள்ளனர்.

🔊அமீரக ஜனாதிபதி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சிவர்ல்ரஸ் நைட் 3 என்ற திட்டத்தின் கீழ் டுபாயின் ஹம்ரியா துறைமுகத்தில் இருந்து கடந்த ஜனவரி மாதம் 20ஆந் திகதி 5 ஆயிரத்து 800 தொன் நிவாரணப் பொருட்களை சிறப்பு கப்பல் மூலம் பலஸ்தீன மக்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

🔊இந்த கப்பலில் பலஸ்தீன மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள், பெண்களுக்கான சுகாதார பொருட்கள், உடைகள், சிறுவர், சிறுமிகளுக்கான பொருட்கள், போர்வைகள், தங்குவதற்குரிய முகாம்கள் அமைப்பதற்கான பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

🔊போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்கு தொடர்ந்து அனைத்துவிதமான மனிதாபிமான உதவிகளையும் வழங்க அமீரக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 06:38


💦💦💦குழாய் நீரை குடிநீராகப் பயன்படுத்துவோர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு எச்சரிக்கை...
2025, February 07

‘‘நாட்டு மக்களின் உயிரை பலிகொடுக்கும் வகையில் ஒரு விடயம் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் அரசையும் மக்களையும் எச்சரிக்கின்றேன். குழாய் நீரை குடிநீராக பயன்படுத்துபவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுங்கள்’’ என பொதுஜன பெரமுன எம்.பி. டி.வி.சானக தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற புலமைச் சொத்துச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டு மக்களில் பெரும்பாலானோர் குழாய் நீரையே பிரதான குடிநீராக பயன்படுத்துகின்றனர். இரத்மலானை, காலி மற்றும் அம்பத்தளை ஆகிய பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.

நீரை சுத்திகரிப்பு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் அளவு தொடர்பில் இலங்கை தர நிர்ணய சபை, சுகாதார அமைச்சு மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஒன்றிணைத்து வழிகாட்டல் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நீரின் காரகாடித் தன்மை (pH) அளவு, பயன்படுத்தப்படும் குரோமியம் மூலப்பொருளின் அளவு தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நீர் சுத்திகரிப்புக்கு பயன்படுத்தப்படும் குரோமியம் மூலப்பொருளை இறக்குமதி செய்யும் போது இலங்கையின் துறைசார் நிபுணர்கள் குறித்த நிறுவனத்தின் நாட்டுக்கு நேரடியாக சென்று அங்கு பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மூலப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டதன் பின்னர் அவை இலங்கையின் ஆய்வுகூடங்களில் பரிசோதிக்கப்பட வேண்டும். இதற்கமைய குரோமியம் மூலப்பொருளின் கூறுகளின் அளவு 10 வீதமாக காணப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

குரோமிய கூறுகளின் அளவு நீரில் அதிகரிக்கும்போது புற்றுநோய், நீரிழிவு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுகிறது. இவ்வாறு குறிப்பிட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 27 கொள்கலன்களில் 550 மெற்றிக்தொன் குரோமியம் மூலப்பொருள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவற்றை இலங்கையின் ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்தபோது அதன் மூலக்கூறின் அளவு 14 ஆக காணப்பட்டுள்ளது.

குரோமியம் மூலப்பொருளை கொள்வனவு செய்வதற்கு வெளிநாட்டுக்கு சென்ற தரப்பினர் இதனை அறியவில்லையா? பின்னர் இந்த மூலப்பொருட்கள் தனியார் ஆய்வு கூடத்தில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. அங்கும் மூலக்கூற்றின் அளவு 14 ஆக காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இலங்கை தர நிர்ணய சபைக்கு அறிவுறுத்தப்பட்டு, தரத்தை மாற்றியமைக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறையற்ற செயற்பாட்டுக்கு அரசாங்கம் எவ்வாறு இடமளித்துள்ளது? குடிநீரை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பான ஆவணங்களை சபைக்கு சமர்ப்பிக்கிறேன். அரசாங்கம் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் வசந்த சமரசிங்க பதிலளிக்கையில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்து சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 05:34


🔮🔮🔮'GovPay' வசதி இன்று முதல் ஆரம்பம் : மக்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்...
2025, February 07

♦️அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப நடவடிக்கையாக ‘GovPay’ வசதியை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

♦️இதன் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (07.02.2025) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெறவுள்ளது.

♦️பாதுகாப்பான மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் முறை மூலம் தடையின்றி கொடுக்கல் வாங்கல் செய்யக்கூடியவாறு, இத்திட்டத்தின் ஊடாக அரச நிறுவனங்களுடனான கொடுக்கல் வாங்கல்களை சீரமைத்து நவீனமயப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது.

♦️இது அரச வருமான சேகரிப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துகிறது. தரவு சார்ந்த முடிவெடுப்பதை ஊக்குவிப்பதோடு, மிகவும் திறமையான மற்றும் குடிமக்களுக்கு ஏற்ற அரசு சேவை வழங்கலுக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரவித்துள்ளது.

♦️இது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன கருத்து தெரிவிக்கையில், "இந்தக் கட்டண வசதி தற்போது 16 அரச சேவைகளுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது.

♦️ஏப்ரல் மாதத்திற்குள் மேலும் 30 சேவைகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமென எதிர்பாரக்கிறோம். எதிர்காலத்தில், இந்த முறை மூலம் பணம் செலுத்துவதற்கான செலவை 15 ரூபாவினால் குறைக்கவும் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்." என குறிப்பிட்டுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Feb, 04:53


அவசரமாக பாஸ்போர்ட் கேட்டு, மாணவர்களை அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள் என குடிவரவு அதிகாரிகள் கோரிக்கை..
2025, February 07

👉பாடசாலை விளையாட்டுச் சங்கங்கள் உட்பட பாடசாலை அதிகாரிகள் பாடசாலை மாணவர்களை திடீரென கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் போது அந்த பிள்ளைகளும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக திணைக்களம் கூறுகிறது.

👉பாடசாலை மாணவர்கள் விளையாட்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு செல்வதற்காக சில மணித்தியாலங்களில் கடவுச்சீட்டை சமர்ப்பிக்குமாறு பாடசாலை அதிகாரிகள் சிபாரிசு செய்வதாகவும், அதற்கமைய கடவுச்சீட்டு பெறுவதற்கு தேவையான அடிப்படை ஆவணங்கள் கூட இன்றி பத்தரமுல்ல குடிவரவு துறைமுக பிரதான அலுவலகத்திற்கு வருகை தருவதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

👉சில மாணவர்கள் அலுவலக நேரம் முடிந்து அலுவலகத்திற்கு வந்து விபத்துக்குள்ளாவதாகவும், அதிகாரிகளும் அந்த நேரங்களில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அசௌகரியமாக இருப்பதாகவும் திணைக்களம் குறிப்பிடுகிறது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 15:57


🔮🔮🔮35,000 பட்டதாரிகளை அரச சேவைக்குள் உள்வாங்க திட்டம் - நளிந்த ஜயதிஸ்ஸ....!!
2025, February 05

♦️35000 பட்டதாரிகளை அரச சேவைக்கு உள்வாங்குவது தொடர்பில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டார்.

♦️இன்று (05) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

♦️உடனடியாக நிரப்பப்பட வேண்டிய பணியிடங்களுக்கான வெற்றிடங்கள் நிரப்பப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

♦️30000 அல்லது 35000 என்று கூறமுடியாது என்றும் வழமை போன்று அங்கு பட்டதாரிகள் குழுவிருப்பதால் ஒரு பகுதிக்கான ஆட்சேர்ப்பு இங்கு நடைபெறாது உள்ள வெற்றிடங்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

♦️அத்துடன், அரச சேவையில் பயன்படுத்தப்படாத பட்டதாரிகள் குழுவொன்று இருப்பதாகவும், அதனைக் கையாள்வதற்காக மற்றுமொரு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாகவும், அதற்கமைவாக அளவை நிர்ணயித்து தேவையான ஆட்சேர்ப்புகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 15:56


🚨🚨🚨ரமழான் காலத்தில் அரச ஊழியர்களுக்கு விசேட விடுமுறை..
2025, February 05

இவ்வருடத்திற்கான ரமழான் மாதம் மார்ச் 1ஆம் திகதி ஆரம்பமாகி 30ஆம் திகதி முடிவடையவுள்ளதால் இக்காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகைக்களிலும் மதவழிபாடுகளிலும் கலந்துக் கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு சுற்றறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ரமழான் காலத்தின் போது உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக்கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட விடுமுறை வழங்கப்படலாம்.

மேலும், ரமழான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்பாக அரச சேவை கூட்டுத்தாபனங்களை, நியதிச் சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 13:50


🛑🛑🛑ஒரே நாளில் சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை...
2025, February 05

🚫கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) விலைச் சுட்டெண்கள் இன்று (05) பாரியளவில் சரிவடைந்துள்ளன.

🚫அதன்படி, 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் திகதிக்கு பின்னர் வரலாற்றில் ஒரே நாளில் பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று பாரியளவில் சரிவடைந்துள்ளது.

🚫இன்றைய வர்த்தக நாள் நிறைவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 500.39 புள்ளிகள் குறைந்து 16,456.10 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

🚫இதற்கிடையில், S&P SL20 விலைச் சுட்டெண் 167.18 புள்ளிகள் குறைந்து 4,898.04 புள்ளிகளாக காணப்பட்டது.

🚫இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 6.35 பில்லியன்களாக பதிவாகிவுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 12:49


🔮🔮🔮தேங்காயை தொழிற்றுறைக்காக இறக்குமதி செய்ய அனுமதி...
2025, February 05

👉தேங்காய் எண்ணெய் உற்பத்திக்காக 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டுக்களை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

👉எமது நாட்டில் தெங்கு உற்பத்தி போதுமானளவு இன்மையால் உள்நாட்டு நுகர்வுக்காக சந்தையில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தற்காலிக உள்நாட்டுத் தேங்காய் உள்நாட்டு தெங்கு உற்பத்தியை அதிகரிப்பதற்க இயலுமாகும் வகையில், தேங்காயை மூலப்பொருட்களாகக் கொண்டு இயங்குகின்ற தொழிற்றுறைகளுக்குத் தேவையான தேங்காய் சொட்டு (முநசநெட) மற்றும் தேங்காய் சொட்டு சார்ந்த ஏனைய மூலப்பொருட்கள் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட ரீதியான ஏற்பாடுகளுக்கு இணங்கி துரிதமாக இறக்கமதி செய்யக்கூடிய இயலுமையை குறித்த தரப்பினர்களுடன் கலந்துரையாடி அதற்கான பொறிமுறையைத் தயாரிக்குமாறு 2025.01.27 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்பட்டது.

👉அதற்கமைய, விவசாயத் திணைக்களம், தெங்கு ஆராய்ச்சி நிறுவனம், தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை, தாவரத் தொற்றுக்காப்பு சேவை மற்றும் இலங்கை தரநிர்ணயக் கட்டளைகள் நிறுவன் இணைந்து குளிரூட்டப்பட்ட தேங்காய் சொட்டு மற்றும் உலர் தேங்காய் சொட்டு துண்டுகள் (கொப்பரா அல்லாத), தேங்காய் பால், தேங்காய்ப் பால்மா மற்றும் பதனிடப்பட்ட தேங்காய்ப்பூ போன்றவற்றின் இறக்குமதிக்கு ஏற்புடைய வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

👉குறித்த வழிகாட்டியைக் கடைப்பிடித்து, 200 மில்லியன் தேங்காய்களுக்குச் சமமான கொள்ளவைக் கொண்டுள்ள தேங்காய் சொட்டு சார்ந்த உற்பத்திகளையும் மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்குத் தேவையான உலர் தேங்காய் சொட்டு துண்டுகளையும் (கொப்பரா அல்லாத) இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மற்றும் பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரும் இணைந்து சமர்ப்பிப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 12:06


🏫🏫🏫கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் நியமனம்...
2025, February 05

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாக கடமையாற்றிய ரீ.ஜோன்.குவின்ஸ்ரன் அவர்கள் பெப்ரவரி 1 ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

அதற்கமைய, குறித்த பதவியில் மேலதிக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகமாகக் கடமையாற்றுகின்ற கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியான டீ.ஏ. சுபாசினி தெமட்டகொட அவர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நியமிப்பதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 09:58


கடவுச்சீட்டு பிரச்சினையைத் தவிர்க்க 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் முடிவு...
2025, February 05

👉வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்க்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையை 24 மணி நேரமும் இயக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

👉அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நாளொன்றுக்கு 4,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

👉பொது சேவை ஆணையத்தின் ஒப்புதலுடன், அந்த சேவையை வழங்குவதற்குத் தேவையான கூடுதல் பணியாளர்களை வழங்க, துறையிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 08:31


🛑🛑🛑இன்று முதல் பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்குள்ள உணவகத்தில் சாப்பிட வேண்டுமென்றால் 2000 ரூபா செலவழிக்க வேண்டும்..
2025, February 05

பாராளுமன்ற சபைக்குழுவின் தீர்மானத்தின் படி , இன்று (பிப்ரவரி 5) முதல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அன்றாட உணவுக்கு ரூ.2,000 செலுத்த வேண்டும்.

முன்னர் ரூ.450 ஆக நிர்ணயிக்கப்பட்ட உணவு விலை, ஆளும் கட்சியின் முன்மொழிவின் அடிப்படையில் அதிகரிக்கப்பட்டது.

புதிய விலை நிர்ணயத்தின் கீழ், நாடாளுமன்ற உணவகத்தில் காலை உணவு ரூ.600, மதிய உணவு ரூ.1,200, மாலை தேநீர் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவு பிப்ரவரி 1 ஆம் தேதி அமலுக்கு வந்தாலும், அது அமல்படுத்தப்பட்டதிலிருந்து முதல் முறையாக நாடாளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 07:04


🔮🔮🔮நெல்லுக்கான உத்தரவாத விலை வெளியானது...
2025, February 05

♦️நெல் சந்தையுடாக கொள்வனவு செய்யப்படும் ஒரு கிலோ நெல்லுக்கு செலுத்த வேண்டிய உத்தரவாத விலையை அரசாங்கம் அறிவிந்துள்ளது.

♦️நெல் சந்தைப்படுத்தல் சபை நெல் கொள்முதல் செய்யும் விலையை அறிவிப்பதற்காக இன்று (05) ஊடக சந்திப்பு ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது,

♦️அதற்காக விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஆகியோர் இணைந்து கொண்டனர்.

♦️அதன்படி, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த அறிவித்த விலைகளாவன,

♦️நாடு நெல் கிலோகிராம் 120 ரூபாவுக்கும்,சம்பா நெல் கிலோகிராம் 125 ரூபாவுக்கும்,கீரி சம்பா நெல் கிலோகிராம் 132 ரூபாவுக்கும் வாங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

♦️மேலும், அரிசியின் விலையையும் விவசாயிகளின் உற்பத்தி செலவுகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 06:02


உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு...
2025, February 05

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதியளவில் நடத்த முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவைத் தலைவர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றின் சட்டவிளக்கத்தின் பின்னரும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 24ஆம் திகதி அளவில் தேர்தலை நடத்தக்கூடிய வழியுண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 06:02


🔮🔮🔮18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கத் திட்டம்...
2025, February 05

🚫பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதே தனது இலக்கு என்று தேர்தல் ஆணையர் ஜெனரல் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார்.

🚫இந்த ஆண்டு பிரதான பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, ஜனவரி 31, 2007 அன்று அல்லது அதற்கு முன் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் என்றும், வாக்கு எண்ணும் திகதியில் 18 வயது நிரம்பியிருப்பது முக்கியம் என்றும் அவர் கூறுகிறார்.

🚫இலங்கை குடிமகனாக இருப்பதும் ஒரு முக்கிய பரிசீலனையாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 04:34


💦💦💦நீர் கட்டணம் 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்கப்படும் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை...
2025, February 05

👉நீர் கட்டணத்தை 10 முதல் 30 சதவீதம் வரை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

👉மின்சாரக் கட்டண குறைப்போடு ஒப்பிட்டு, நீர் கட்டணங்களையும் குறைப்பதில் கவனம் செலுத்தப்படுவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

👉நீர்கட்டணக் குறைப்பு குறித்து ஆராய குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

👉நீர் கட்டணங்களைக் குறைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அடுத்த சில நாட்களுக்குள் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

👉பின்னர் தலைவர் அந்த அறிக்கையை விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளிப்பார் என்றும், பின்னர் அது தொடர்பான முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 04:33


*🐒🐒🐒முதல் முறையாக நாட்டிலுள்ள குரங்குகளைக் கணக்கெடுக்க அரசு தீர்மானம்…!!!*
2025,February 05

👉குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

👉அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் தொகை கணக்கெடுப்பு நடத்தவுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார்.

👉குரங்குகளின் தலையீடு காரணமாக 2024 ஆம் ஆண்டில் மில்லியன் கணக்கான தேங்காய்கள் அழிக்கப்பட்டதாகவும், இது நாட்டின் பொருளாதாரத்தைக் கணிசமாகப் பாதித்ததாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

👉அதனால் குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.

👉பெருந்தோட்டத் தொழில்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, விவசாய அமைச்சு, மற்றும் காவல் துறை உட்பட பல அரச நிறுவனங்கள் குரங்குகளின் கணக்கெடுப்பிற்காக ஒத்துழைப்பு வழங்கவுள்ளன.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

05 Feb, 04:33


*🦟🦟🦟ஜனவரி மாதத்தில் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவு….*
2025,February 05

⚡️இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் நாட்டில் சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

⚡️கடந்த மாதத்தில் இரண்டு டெங்கு இறப்புகளும் பதிவாகியுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது.

⚡️ஜனவரி மாத இறுதிக்குள் டெங்கு அதிக ஆபத்துள்ள 16 மண்டலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

⚡️அதன்படி, ஜனவரி மாதத்தில் 4,943 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இதில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர், அதன் எண்ணிக்கை 764 ஆகும்.

⚡️மேலும், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 674 நோயாளர்களும், கொழும்பு மாநகர சபை பகுதியில் இருந்து 608 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

⚡️காலி மாவட்டத்தில் இருந்து 315 நோயாளர்களும், கண்டி மாவட்டத்தில் இருந்து 303 நோயாளர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 278 நோயாளர்களும், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து 201 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

04 Feb, 13:27


😷😷😷முகக்கவசங்களை அணியுங்கள் - இலங்கை மக்களுக்கான முக்கிய எச்சரிக்கை...
2025, February 04

👉நாட்டில் காற்றின் தரம் மிக மோசமாக இருப்பதால் எதிர்வரும் நாட்களில் முகக்கவசங்களை அணியுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

👉எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துக் காணப்படும் என நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

👉இதற்கமைய, இன்றையதினம்(04.02.2025) காற்றின் தரக் குறியீடு 85 முதல் 128இற்கு இடைப்பட்ட அளவில் காணப்படும் என கூறப்படுகின்றது.

👉எனினும், வவுனியா, நுவரெலியா, புத்தளம், முல்லைத்தீவு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் காற்றின் தரக் குறியீடு மிதமான மட்டத்தில் இருக்கும்.

👉இந்நிலையில், இயலுமான வரை, முகக்கவசங்களை அணியுமாறும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் கோரியுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

04 Feb, 11:05


அரிசி இறக்குமதியில் மோசடி - மஹிந்த அமரவீர...
2025, February 04

♦️அம்பாறை, சம்மாந்துறை, உள்ளிட்ட பிரதேசங்களில் ஏற்கனவே நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில், 85 முதல் 90 ரூபா வரை மிகக் குறைந்த விலைக்கு வியாபாரிகள் நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

♦️நெல் ஆலை உரிமையாளர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கம் இன்னும் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்கவில்லை என முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றம் சுமத்தியுள்ளார்.

♦️நேற்றிரவு தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் அரிசி இறக்குமதியில் மோசடி இடம்பெற்றுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

04 Feb, 11:04


🔮🔮🔮மஹர, வெலிக்கடை சிறைகளிலிருந்து 56 கைதிகள் விடுதலை...
2025, February 04

👉நாட்டின் 77 ஆவது சுதந்திர தின முன்னிட்டு மஹர சிறைச்சாலையிலிருந்து 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

👉சிறு குற்றங்கள் செய்து கைதுசெய்யப்பட்டவர்களில் 33 பேரே இவ்வாறு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

👉அதே போன்று வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து 23 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

04 Feb, 09:54


🚨🚨🚨புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரிப்பு - ஆய்வில் தகவல்....
2025, February 04

🚫உலகளவில் புகை பிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

🚫இங்கிலாந்திலுள்ள லான்செட் சுவாச மருத்துவ இதழ் நடத்திய ஆய்வினூடாக குறித்த விடயம் தெரியவந்துள்ளது.

🚫அத்துடன், இந்த வகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 53 சதவீதத்திலிருந்து 70 சதவீதமாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

🚫இந்த நோய் பெண்கள் மற்றும் ஆசிய மக்களிடையே அதிகமாகக் காணப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

04 Feb, 09:53


🛑🛑🛑சடுதியாக அதிகரிக்கும் உப்பின் விலை...
2025, February 04

♦️இலங்கையில் 400 கிராம் உப்பு பாக்கெட் ஒன்றின் விலை 150 முதல் 160 ரூபா வரை உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

♦️உப்புப் பொதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

♦️நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பை இலங்கை சந்தையில் கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் தற்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.

♦️இந்நாட்டில் வருடாந்த உப்பின் நுகர்வு சுமார் 80,000 மெற்றிக் தொன் மற்றும் கடந்த வருட இறுதியில் இருந்து மோசமான வானிலை காரணமாக உப்பு உற்பத்தி வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

♦️எவ்வாறாயினும், எதிர்பார்த்த உப்பு உற்பத்தியை அடையத் தவறியதைக் கருத்தில் கொண்டு, நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக, 15 வருடங்களின் பின்னர், நாட்டின் பொது பாவனைக்காக உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் அண்மையில் தீர்மானித்தது.

♦️அதன்படி, இந்தியாவிலிருந்து 30,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி செய்யப்பட உள்ளது, அதற்காக, மாநில வணிக மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ கழகம் அனுமதி பெற்றது.

♦️எவ்வாறாயினும், தற்போது இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் உப்புப் பொதி இலங்கை சந்தையில் 150 ரூபா தொடக்கம் 160 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

04 Feb, 05:44


🥥🥥🥥தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இவ்வாரம் சமர்பிப்பு..
2025, February 04

உள்ளூர் சந்தையில் தேவையற்ற தேங்காய் விலை உயர்வை தடுக்கும் வகையில் பல தேங்காய் உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்கான அமைச்சரவை பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்தார்.

தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை மேற்கோள் காட்டி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை இலங்கையில் 200 மில்லியன் தேங்காய்கள் பற்றாக்குறையாக இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மேலும், ரணதுங்க, தற்போதைய தேங்காயின் விலை உயர்வுக்குக் சீசன் காலத்தில் தேங்காய் அறுவடையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகும் எனத் தெரிவித்தார்.

தேங்காய் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்காக பல உள்ளுர் கைத்தொழில்களுக்குத் தேவையான அத்தியாவசிய மூலப்பொருட்களான தேங்காய்ப்பால், தேங்காய் மாவு மற்றும் உறைந்த தேங்காய் துருவல் ஆகியவற்றின் இறக்குமதியை அங்கீகரிப்பதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மேலும், "இந்த இறக்குமதிகள் மூலம் உள்ளூர் சந்தையில் தேங்காயின் விலை உயர்வை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அவர் கூறினார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/CcnLYlVAl1dE8RdNfYS9G7

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 12:48


சீனாவில் நிலநடுக்கம்...
2025, January 08

🌀சீனாவின் கிங்காய் மாகாணத்தில் இன்று (08) 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சீனாவின் முக்கிய இயற்கை நீர்வழியான மஞ்சள் நதிக்கருகில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

🌀இன்று (08) கிங்காய் நிலநடுக்கத்தின் மையம் திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு வடகிழக்கே 1,000 கி.மீ. தொலைவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 11:21


🔊🔊🔊இந்தியாவிடம் முட்டை வாங்கி சீனாவுக்கு கோழி விற்பது நகைப்புக்குறியது – சசிகுமார்...
2025, January 08

🚫ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க எதிர்வரும் 14 ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக அறிய முடிகிறது. இந்த விஜயத்தின் போது அவர் நாட்டுக்கு தேவையான தீர்க்கமான திட்டங்களை கொண்டுவர வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளர் சுப்ரமணியம் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

🚫இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

🚫ஜனாதிபதியின் சீன விஜயமானது நாடுக்கு தேவையானதா என்பதைத் தாண்டி அவர் அங்கு மேற்கொள்ளவுள்ள காச்சாத்திடல்களே தீர்மானிக்கும்.
நாடு தற்போது அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாட்டால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவரின் விஜயம் அமைந்துள்ளது. இதன்போது அவர் நாட்டின் குறைபாடுகளை தீர்த்துவைக்கும் திட்டங்களை நாட்டுக்கு கொண்டுவர வேண்டும். அதைவிடுத்து பொதுவான வெளிநாட்டு பயணமாக இருந்துவிடக் கூடாது.

🚫தற்போது சீனாவுக்கு நாட்டிலிருந்து கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருக்கின்றது. இது தேவையற்ற ஒன்று. முட்டையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துவிட்டு கோழியை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது நகைப்புக்குறிய விடயமாகும்.

🚫எனவே இவ்வாறான செயற்பாடுகளை தவிர்த்துவிட்டு நாட்டுக்கு நன்மைபயக்கும் விடயங்களை நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் திட்டங்களை கொண்டுவந்தால் மாத்திரமே இந்த அரசாங்கம் நிலைத்து நிற்கும் என்றார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 09:53


👨‍⚕️👨‍⚕️👨‍⚕️போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு...
2025, January 08

👉நாட்டில் போலி வைத்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

👉அவ்வாறான போலி வைத்தியர்களைத் தேடிக் கண்டுபிடிப்பது தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரிகளினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

👉பாராளுமன்றத்தில் நேற்று (07) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இதனைக் குறிப்பிட்டார்.அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

👉நாட்டில் பல்வேறு வைத்திய முறைகள் செயற்பாட்டில் இருக்கின்றன. அந்த முறைகளுடன் தொடர்புடைய வைத்தியர்கள் வைத்திய சபையில் பதிவு செய்யவேண்டும். அவ்வாறான பதிவுகளில் ஒருசில பதிவுகளில் பிரச்சினை இருக்கிறது. பதிவு செய்யப்பட்ட வைத்திய முறைகளுக்கு அப்பாலான வைத்திய முறைகளும் பயன்படுத்தப்படுகின்றன.

👉போலி வைத்தியர்களும் நாட்டில் இருக்கிறார்கள். அவ்வாறான வைத்தியர்களை தேடி சுகாதார வைத்திய அதிகாரிகளினூடாக சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனவே, அனுமதி பெறாத போலி வைத்தியர்கள் இருப்பார்களாக இருந்தால் அவ்வாறானவர்கள் தொடர்பில் அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருக்கிறோம்.

👉அதேபோன்று, மருந்து விநியோக செயற்பாடுகளில் பல்வேறு நிறுவனங்கள் தொடர்புபட்டுள்ளன. எனவே, மருந்து பிரச்சினைக்கு இந்த நிறுவனங்களுக்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே பிரதான தீர்வாக இருக்கும். அதனையும் தற்போது நாங்கள் செய்து வருகிறோம்.

👉தேசிய ஒளடதங்கள் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் சில சிக்கல்களும் இருக்கின்றன. இதனால் கோப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. மார்ச் மாதமாகும்போது மருந்து விநியோகத்திலிருக்கும் குறைபாடுகளை நிவர்த்தி செய்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 08:46


🏫🏫🏫தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு….
2025,January 08

👉2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள், மதிப்பீடு ஆரம்பித்து 40 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.

👉2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு இன்று(08) ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம்(Department of Examinations) முன்னர் அறிவித்திருந்தது.

👉இதன்படி, விடைத்தாள் திருத்தும் செயல்முறை இன்று(08) முதல் ஜனவரி 12ஆம் திகதி வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

👉மதிப்பீடுகள் நிறைவடைந்த 40 நாட்களுக்குள் பெறுபேறுகளை வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

👉2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.

👉244,092 மாணவர்கள் சிங்கள மொழி மூலமும், 79,787 மாணவர்கள் தமிழ் மொழி மூலமும் என மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

👉முன்னதாக இந்த பரீட்சை வினாத்தாளில் மூன்று வினாக்கள் வெளியில் கசிந்தமை தொடர்பில் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பில் பெற்றோர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் விமர்சனம் வெளியிட்டு போராட்டங்களை நடத்தியிருந்ததுடன், நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 07:17


🔮🔮🔮சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் - மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்...
2025, January 08

♦️சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு உங்களின் தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

♦️குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு ஜனாதிபதி ஊடாக 50,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் போலியான குறுஞ்செய்திகள் வெளியிடப்படுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

♦️இதன்படி, இது தொடர்பான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதை தவிர்க்குமாறு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் மேனகா பத்திரன தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 07:17


*🛑🛑🛑பாராளுமன்றில் Clean Sri Lanka தொடர்பில் இரண்டு நாள் விவாதம்..*
2025, January 08

🌀Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

🌀ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🌀Clean Sri Lanka (தூய்மையான இலங்கை) வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இந்த விவாதம் நடத்தப்படவுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 05:14


🔴🔴🔴வடமத்திய பரீட்சை வினாத்தாள்கள் கசிவு சம்பவம் - குற்றத்தை ஏற்றுக் கொண்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்...
2025, January 08

🚫வடமத்திய மாகாணத்தில் பரீட்சை வினாத்தாள்களுக்கான விடைகளை சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஆசிரியர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

🚫வடமத்திய மாகாண கல்விச் செயலாளரால் இவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

🚫வடமத்திய மாகாணத்தில் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு புவியியல் தேர்வுகளுக்கான விடைத்தாள்களை சமூக ஊடகங்களில் கசியவிட்டதை, ஆசிரியர் ஒருவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

🚫இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

🚫இதனையடுத்து, விசாரணை அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

🚫இந்த தேர்வுகள் இந்த மாதம் 10ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

🚫இதற்கிடையில், தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 11ஆம் வகுப்புக்கான பருவத் தேர்வுகள் அடுத்த 10 நாட்களுக்குள் நடத்தப்படும் என்று வடமத்திய மாகாண கல்வித் திணைக்களம் அறிவித்துள்ளது.

🚫இந்தநிலையில், கசிந்ததாக கூறப்படும் தேர்வுத் தாள்கள் மீண்டும் தயாரிக்கப்படும் என்றும் தர்மசேன குறிப்பிட்டுள்ளார்.

🚫இதேவேளை வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசப் பாடசாலைகளில் 11ஆம் வகுப்புத் தேர்வுத் தாள்கள் கசிந்ததற்கான விசாரணை, அநுராதபுரத்தில் உள்ள மூத்த பொலிஸ் கண்காணிப்பாளரின் வழிகாட்டுதலின் கீழ், அநுராதபுரம் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

🚫சிங்கள இலக்கியம், அறிவியல் மற்றும் ஆங்கில தேர்வு வினாத்தாள்கள் கசிந்ததால், வடமத்திய மாகாணத்தில் உள்ள அரசப் பாடசாலைகளில் 11 ஆம் வகுப்புக்கான அனைத்துப் தேர்வுகளும் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 05:13


*🚨🚨🚨லக்கி ஜெயவர்த்தன காலமானார்..*
2025, January 08

♦️முன்னாள் இராஜங்க அமைச்சர் லக்கி ஜெயவர்த்தன கண்டியில் காலமானார்.

♦️ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தேர்தல்களில் அவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 04:03


🛑🛑🛑11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் இடமாற்றம்...
2025, January 08

🚫தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் 11 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Jan, 04:02


🔫 🔫 🔫 துப்பாக்கி கையளிக்காதவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை...
2025, January 08

🌀பயிர்ச்செய்கைகளை பாதுகாக்கும் செயற்பாடுகளுக்காக மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதி வழங்கப்படுமெனவும் ஏனைய தேவைகளுக்காக தற்போது துப்பாக்கிகளை வழங்கும் நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

🌀பொலிஸ் மற்றும் முப்படைகளினால் தனிப்பட்ட பாதுகாப்புக்காக சிவில் நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகளை மீண்டும் பாதுகாப்பு அமைச்சுக்கு கையளிப்பதற்கு எதிர்வரும் 20 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

🌀குறித்த காலப்பகுதிக்கு பின்னர் துப்பாக்கிகளைக் கையளிக்காத நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதி பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 16:39


நேபாளம் - திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு...
2025, January 07

♦️நேபாளம் - திபெத் பிராந்தியத்தின் எல்லைப்பகுதியில் 7.1 ரிச்டர் அளவுக் கோலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.

♦️மேலும் 130 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களை மீட்பதற்காக உறைபனி நிலையில் மீட்புப் பணியாளர்கள் பணியாற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 16:38


🚨🚨🚨அரசாங்க வருமானத்தில் பதிவான அதிகரிப்பு...
2025, January 07

🌀2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டு அரசாங்கத்தின் வருமானம் 32.2% அதிகரித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அரசாங்க நிதிக் குழுவின் தலைவருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

🌀மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையை இன்றையதினம்(07.01.2025) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

🌀நாட்டு மக்கள் அனுபவிக்கும் பொருளாதார நெருக்கடியை இல்லாதொழிக்க கட்சி பேதமின்றி செயற்பட தயார் என ஹர்ஷ டி சில்வா இதன்போது கூறியிருந்தார்.

🌀அத்துடன், கடந்த அரசாங்கத்தின் போதும் பொருளாதார வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

🌀இதேவேளை, சபாநாயகராக பதவியேற்றுள்ள ஜகத் விக்ரமரத்னவின் கீழ் புதிய வருடத்துக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 15:37


🛑🛑🛑கண் சத்திரசிகிச்சையால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு...
2025, January 07

♦️நுவரெலியா மாவட்ட மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சையைப் பெற்றுக்கொண்டுள்ள ஒருசில நோயாளர்களுக்கு கண்பார்வை இழக்கப்பட்டமையால் பாதிப்புற்றவர்களுக்கு செலுத்தப்பட வேண்டிய இழப்பீட்டுத் தொகையைத் தீர்மானிப்பதற்காக தொழிநுட்பக் குழுவொன்றை நியமிப்பதற்கு 2024.02.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

♦️அதற்கமைய, சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அக்குழுவால் குறித்த விடயங்களை ஆராய்ந்து செலுத்த வேண்டிய இழப்பீட்டுத் தொகை பற்றி விதந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

♦️குறித்த விதந்துரைகளின் அடிப்படையில் அந்த சம்பவத்தால் பாதிப்புக்குள்ளாகிய 17 நோயாளர்களுக்கு கீழ்க்காணும் வகையில் இழப்பீடுகளைச் செலுத்துவதற்காக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

👉12 நோயளர்களுக்கு 1,000,000 ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்.
👉02 நோயாளர்களுக்கு 750,000 ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்.
👉ஒரு நோயாளிக்கு 700,000 ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்.
👉02 நோயாளர்களுக்கு 250,000 ரூபா வீதம் இழப்பீடு செலுத்தல்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 14:39


🍚🍚🍚அரிசி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் 3 வாரங்களில் தீர்க்கப்படும்...
2025, January 07

🌀அரிசி தொடர்பான பிரச்சினைகள் இன்னும் 3 வாரங்களில் தீர்க்கப்படும் என விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

🌀நெல்லுக்கான உத்தேச விலையை வழங்க அரசாங்கம் துரிதமாகச் செயற்படும் என பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

🌀நாட்டின் பல பகுதிகளில் வனவிலங்குகளினால் பயிர்கள் மற்றும் உடமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறுகள் ஏற்படுள்ளதோடு கடந்த கால நிலையில் பெய்த கனமழையால், சிறு ஓடை நிரம்பி, நெற்பயிர்கள் நாசமாகியுள்ளதாகவும் இதற்கு உடனடித் தீர்வு எடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 13:42


🔴🔴🔴ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 14 ஆம் திகதி சீனா பயணம்..
2025, January 07

🚫ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனவரி 14 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.

🚫குறித்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்தும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுபாடுகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

🚫இந்த விஜயத்தில் இலங்கைக்கு சீனா ஆற்றிவரும் நன்மைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

🚫அதன்படி, ஜனாதிபதி அநுரகுமார எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவில் தங்கியிருந்து விசேட கலந்துரையாடல்களிலும் சந்திப்புக்களிலும் கலந்துகொள்வார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 11:15


🍗🍗🍗சீனாவுக்கு கோழி இறைச்சி ஏற்றுமதி – அமைச்சரவை அனுமதி...
2025, January 07

♦️சீன சந்தைக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வது தொடர்பான நடைமுறைக்கு (நெறிமுறை) பொருந்தக்கூடிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுள்ளது.

♦️சீன சுங்க அதிகாரசபையின் தலையீட்டுடன், இலங்கையில் இருந்து சீனாவிற்கு கோழி இறைச்சி ஏற்றுமதியை குறிப்பிட்ட நடைமுறைக்கு ஏற்ப ஆய்வு, தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதாரத் தேவைகளை உள்ளடக்கிய உடன்படிக்கையில் இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திட முன்மொழியப்பட்டுள்ளது. .

♦️இதன்படி, சீன சுங்க நிர்வாகத்திற்கும் அவரது அமைச்சுக்கும் இடையில் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 10:35


🛑🛑🛑குழந்தைகளுக்கும் அஸ்வெசும கொடுப்பனவு....
2025, January 07

👉அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் 6,000 ரூபா கொடுப்பனவு, வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

👉பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அநாதை இல்லங்களில் படிக்கும் சிறு பிள்ளைகள் மற்றும் சிறப்புக் காரணங்களால் ஆதரவற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

👉இதேவேளை, பயனாளிகள் அல்லாத சிறுவர் அபிவிருத்தி நிலையங்களிலிருந்து பாடசாலைகளுக்கு வரும் சிறார்களுக்கும் இலவசமாகக் கல்விகற்கும் மாணவர்களுக்கும் கொடுப்பனவுகள் வழங்கப்படும்.

👉300க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 6,576 பாடசாலைகளைச் சேர்ந்த பயனாளிகள் அல்லாத குடும்பங்களின் அனைத்து குழந்தைகளுக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 09:04


நாடு முழுவதும் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை...
2025, January 07

👉நாடு முழுவதும் சுமார் 30,000 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

👉ஆங்கிலம், விஞ்ஞானம், கணிதம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

👉இதேவேளை, ஆசிரியர்களுக்கு மாற்றீடுகள் இன்றி இடமாற்றம் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

👉இதனால் பல ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு விண்ணப்பிப்பதற்கு புதிய ஆட்களை நியமிக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 07:31


🌾🌾🌾பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில்...
2025, January 07

🌀பெரும்போகத்திற்கான நெல் கொள்வனவு இந்த மாதத்தின் இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

🌀நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த இதனைத் தெரிவித்துள்ளார்.

🌀இதற்கமைய, தற்போது நெல் களஞ்சியசாலைகளைச் சுத்தப்படுத்தும் பணிகள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

🌀மூன்று இலட்சம் மெற்றிக் டன் நெல் களஞ்சியப்படுத்தக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

🌀அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபை உள்ளிட்ட வர்த்தக அமைச்சுக்குச் சொந்தமான கட்டடங்களும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் மஞ்சுள பின்னலந்த தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

07 Jan, 06:52


🔴🔴🔴கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்படாது திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்..
2025, January 07

👉கட்டுநாயக்க விமான நிலையத்தை சூழவுள்ள பகுதியில் இன்று காலை கடும் பனிமூட்டம் காரணமாக அங்கு தரையிறங்க வந்த 4 விமானங்களின் விமானிகள் கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையை சரியாக பார்க்க முடியாததால் அந்த விமானங்கள் மத்தள மற்றும் திருவனந்தபுரம் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

👉அதன்படி, துபாய், சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

👉எவ்வாறாயினும், பனிமூட்டம் நீங்கிய பின்னர் விமானங்கள் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/Kte1Jk2AfA3A0IxvkhNJy4

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements,y contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

02 Dec, 05:40


🔮🔮🔮மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று...
2024, December 02

🔊மாதாந்த எரிவாயு விலை திருத்தம் இன்று (02) அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

🔊எனினும் நவம்பர் மாதம் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை, கடைசியாக அக்டோபர் மாதம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 3,690 ரூபாவாக விலை திருத்தப்பட்டது.

🔊இதேவேளை, லாஃப் நிறுவனமும் இன்று விலை திருத்தத்தை அறிவிக்கவுள்ளதாக நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

02 Dec, 05:33


எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் மின் கட்டணம் 30 % வீதத்தால் குறைக்கப்படும்...
2024, December 02

🌀தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் மின்சார கட்டணத்தை 30 வீதத்துக்கும் மேலான வீதத்தில் குறைக்கும் என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) தெரிவித்துள்ளார்.

🌀புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை மேம்படுத்த ஐந்தாண்டு திட்டம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது.

🌀எனவே ஜனாதிபதியின் வாக்குறுதியின்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிச்சயமாக அடுத்த மூன்று ஆண்டுகளில் 30 வீதத்துக்கும் அதிகமாக, மின்சார கட்டணத்தை குறைக்கும் என்று அவர் கூறியுள்ளார்

🌀நேற்று கொழும்பில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை கணிசமாகக் குறைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

02 Dec, 04:43


🚆🚆🚆பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை வழமைக்கு...
2024, December 02

🚫உடுவர பிரதேசத்தில் புகையிரத பாதையில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்ட பதுளை தெமோதரை இடையேயான புகையிரத சேவை இன்று (2) காலை முதல் வழமைப்போல் இயங்குமென நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

🚫அதன்படி, கொழும்பு கோட்டை - பதுளை வரையிலான ரயில்கள் இன்று (2) முதல் வழமை போன்று இயங்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

🚫கடந்த சில தினங்களாக பதுளை பிரதேசத்தில் பெய்த அடை மழை காரணமாக கடந்த 25ஆம் திகதி காலை உடுல்லை புகையிரத பாதையின் உடுவர 7 கனுவ பகுதியில் உள்ள புகையிரத பாதையில் பாரிய மண் மேடு சரிந்து விழுந்தது.

🚫இதனால் கொழும்பு கோட்டையில் இருந்து நானுஓயா, பண்டாரவளை மற்றும் எல்ல வரையிலான ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்டது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

02 Dec, 02:02


🥏🥏🥏அனைத்து WhatsApp பயனர்களுக்குமான விசேட அறிவிப்பு...
2024, December 02

👉வட்ஸ்அப் கணக்குகளை ஊடுருவி மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதால், மூன்றாம் தரப்பினருக்கு அவர்களின் தொலைபேசி இலக்கங்களில் பெறப்பட்ட சரிபார்ப்புக் குறியீட்டை (OTP) வழங்க வேண்டாம் என இலங்கை கணினி அவசர பதில் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

👉ஹேக்கர்கள் WhatsApp குழுக்களில் இணைந்து பயனர்களின் கணக்குகளை கண்காணிப்பதாகவும் கணக்குகளை ஹேக் செய்த பின்னர், அவர்கள் கடன் கேட்டு ஹேக் செய்யப்பட தொலைபேசியில் உள்ள தொலைபேசி எண்களுக்கு அவசர செய்திகளை அனுப்புவதாகவும் இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் (SLCERT) மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார்.

👉அதன்படி, சமய நிகழ்ச்சிகள், பரிசுகளை வெல்வது அல்லது கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற வாய்ப்புகளை குறிப்பிட்டு தொலைபேசி எண்ணில் பெறப்பட்ட ரகசிய குறியீட்டை அவர்கள் கோருவதாக கூறப்படுகிறது.

👉தங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர்களிடம் கொடுப்பதன் மூலம் அவர்களுக்கு இலகுவில் தங்கள் கணக்கிலும் உட்செல்ல முடியும் எனவும் கூறப்படுகின்றது.

👉பின்னர் ஹேக்கர்கள் வாட்ஸ்அப் கணக்கை கட்டுப்படுத்தி, அந்த கணக்கில் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு பல்வேறு பிரச்சினைகளை கூறி அவசரமாக பணம் அனுப்புமாறு உரிய நபர் கோருவது போலவே மெசேஜ் அனுப்புகிறார்கள்.

👉ஆனால், அப்படி ஒரு செய்தி வந்தால், முதலில் அந்தக் கணக்கின் உரிமையாளரைத் தொடர்பு கொண்டு, அந்தத் தகவல் உண்மையா என்பதை உறுதி செய்து, வாட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகத் தெரிந்தால், அந்தக் கணக்கை வைத்திருப்பவர் உடனடியாக அவருடன் தொடர்புடைய ஏனையவர்களுக்கு அதைப் பற்றி தெரிவிக்கவும்.

👉மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் ஊடாக இவ்வாறான நிதி மோசடிகளை இலங்கையிலிருந்து இல்லாதொழிக்க முடியும் என பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல கூறுகிறார்.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JHSDYJxO1FPJ8rScGHvutU

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

02 Dec, 02:01


*🥥🥥🥥தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்தது....*
2024, December 02

🥥தற்போது சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவி வருவதால், தேங்காய் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது.

🥥இதன்படி சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது.

🥥சந்தையில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

🥥இவ்வாறானதொரு பின்னணியில், மக்கள் அதிகமாக உட்கொள்ளும் நாட்டரிசி உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

🥥அத்துடன், சில்லறை அரிசி விற்பனைக்காக அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை விட அரிசியின் மொத்த விலை அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

🥥இதேவேளை, பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரியை திருத்துவதற்கு வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது.

🥥இதன்படி, நேற்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபா விசேட வர்த்தக வரியை 10 ரூபாவாக குறைப்பதற்கும், இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கான 60 ரூபா விசேட வர்த்தக வரியை தொடர்ந்தும் பேணுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

🥥சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில், வானிலை மற்றும் பண்டிகை காலத்தை அடிப்படையாக கொண்டு தொடர்ந்து இதன் விலை அதிகரிப்பதை தடுக்கும் வகையில் இந்த புதிய வரி திருத்தம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 16:03


🔮🔮🔮ஐ.சி.சியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றார் ஜெய் ஷா...
2024, December 01

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராகப் ஜெய் ஷா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்று (01) முதல் ஐ.சி.சி. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் பொதுச் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் மகனுமான ஜெய் ஷா 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் முதல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளராகவும், 2021 ஜனவரி முதல் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராகவும் பணியாற்றி இன்று (01) முதல் ஐ.சி.சி. தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக இருந்த நியூசிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்கிளேவின் பதவிக்காலம் கடந்த நவம்பர் 30ஆம் திகதி முடிவுக்கு வந்த நிலையில் ,ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 15:18


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் மகிந்த தேசப்பிரியவின் முக்கிய அறிவிப்பு...
2024, December 01

🌀2025ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மகிந்த தேசப்பிரிய(Mahinda Deshapriya) தெரிவித்துள்ளார்.

🌀இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

🌀உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை உடனடியாக நடத்த வேண்டிய தேவை காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களினால் எந்தவொரு நன்மையும் இல்லை.

🌀ஏனெனில் குறித்த வேட்பு மனுக்கள் 2022 ஆம் ஆம் ஆண்டில் கோரப்பட்டவை. தற்போது 2 வருடங்கள் முற்றாக கடந்துள்ளது. எனவே பழைய வேட்பு மனுக்களின் ஊடாக உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் போது இளம் பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பு இழக்கப்படுகின்றது.

🌀2023 தேர்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் வேட்புமனுக்களில் 35 வயதுக்கு குறைந்த இளம்பிரதிநிதித்துவம் நூற்றுக்கு 25 வீதமாக காணப்பட வேண்டும் என்ற யோசனை திட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.

🌀எல்பிட்டிய உள்ளூராட்சி மன்ற தேர்தலிலும் இந்த முறைமை பின்பற்றப்பட்டது. எனவே பழைய வேட்புமனு இரத்து செய்யப்பட்டு புதிய வேட்புமனு கோரப்பட்டு எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 15 ஆம் திகதிக்கு முன்னதாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 15:17


*🔊🔊🔊பண்டிகைக் காலத்தில் நுகர்வோர் ஏமாற்று நடவடிக்கைகள்-காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டன....*
2024, December 01

🚫எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தகவல்களை மாற்றி சந்தையில் வெளியிடுவதற்கு தயார்படுத்தப்பட்டருந்த இறக்குமதி செய்யப்பட்ட கடலை, அரிசி மற்றும் காலாவதியான பேரீச்சம்பழம் களஞ்சியப்படுத்தப்பட்ட பல களஞ்சியசாலைகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சுற்றிவளைத்துள்ளது.

🚫ஆய்வு கூடங்களுக்கு விநியோகிப்பதற்கு தயாரிக்கப்பட்ட 50 லீற்றர் காலாவதியான இரசாயனப் பொருட்களையும் அந்த அதிகாரசபையின் கம்பஹா மாவட்ட காரியாலய அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

🚫கடந்த 28ஆம் திகதி களனி பெத்தியாகொட பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அதிகாரசபை இந்த பொருட்களை கண்டறிந்துள்ளது.

🚫மேலும் கடந்த 28ஆம் திகதி வத்தளை பிரதேசத்தில் இறக்குமதியாளர்கள் மற்றும் மொத்த வியாபாரிகளால் பராமரிக்கப்படும் களஞ்சியசாலைகளில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, ​​காலாவதியான 4.6 தொன் காய்ந்த மிளகாய்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

🚫காலாவதியான பொருட்களுடன் காலாவதியாகாத பொருட்களை சேமித்து வைப்பது நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், குற்றமாகும், என்பதால் அந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

🚫இதேவேளை, பண்டிகை காலத்தில் காலாவதியான பொருட்கள், தகவல் மாற்றப்பட்ட பொருட்களை சந்தைக்கு அனுப்பும் வர்த்தகர்கள் மற்றும் களஞ்சியசாலைக்காரர்களைக் கண்டறிய மேலதிக சோதனைகள் மற்றும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

🚫இதன்படி, வழங்குனர்களால் அத்தகைய பொருட்களை வழங்கும் போது அவதானமாக இருக்கமாறும், அத்தகைய தகவல்கள் இருப்பின், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் குறுகிய தொலைபேசி இலக்கமான 1977 க்கு தகவல் வழங்குமாறும் நுகர்வோர் விவகார அதிகாரசபை கோரியுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 13:17


🥕🥬🍆🥔சீரற்ற காலநிலை காரணமாக கடுமையாக உயர்ந்துள்ள மரக்கறிகளின் விலை...
2024, December 01

🌀நுவரெலியா(Nuwara Eliya) மத்திய சந்தையில் மரக்கறிகளின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

🌀கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக நாடளாவிய ரீதியில் மரக்கறிகளின் விலை திடீரென அதிகரித்துள்ளது.

🌀இதனால், நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் அதிகமான நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

🌀அத்துடன் நுகர்வோர் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் மரக்கறிகள் இரண்டு மூன்று நாட்களின் பின் பழுதடைவதால் பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

🌀இதன் காரணமாக பழுதடையும் பெருமளவிலான மரக்கறிகளை தினமும் குப்பையில் போட வேண்டியுள்ளதாக அவர்கள் அங்கலாய்க்கின்றனர்.

🌀மேலும், சீரற்ற காலநிலை காரணமாக மரக்கறிகளின் விளைச்சலிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக மரக்கறிகளின் விலை மேலும் உயர்வடையும் சாத்தியம் உள்ளதாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 12:23


🚨🚨🚨மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்க நடவடிக்கை...
2024, December 01

🚫மின் கட்டண திருத்த யோசனை எதிர்வரும் 6ஆம் திகதி மின்சார சபையினால் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் கையளிக்கப்படவுள்ளது.

🚫இதற்கான முன்மொழிவை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளதாக வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

🚫பழைய முறைமைக்கு அமைவாக, மின்சாரக் கட்டணத்தை 6% முதல் 11 % வரை குறைப்பதற்கான முன்மொழிவுகளை இலங்கை மின்சார சபை முன்னர் சமர்ப்பித்திருந்தது.

🚫பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இந்த முன்மொழிவை நிராகரித்தது.

🚫அடுத்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் கட்டண திருத்த முன்மொழிவைத் திருத்துமாறு ஆணைக்குழு மின்சார சபைக்கு அறிவித்தது.
அடுத்த ஆண்டு மின்கட்டண திருத்தம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 11:18


வாகன இறக்குமதி குறித்து வெளியான விசேட அறிவிப்பு...
2024, December 01

எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாகன இறக்குமதி நிச்சயமாக ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அங்கு உரையாற்றிய இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே பெப்ரவரியில் இருந்து கண்டிப்பாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும்.

ஏனெனில் இந்த அரசாங்கம் எமக்கு ஒரு கொள்கையாக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.

நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக உள்ளோம்.

மேலும் நல்ல வாகனத்தையும் தரமுடியும். நியாயமான விலையில் வாகனங்களின் இறக்குமதியை மீளப்பெறுவதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை நியமித்துள்ளது வாகன இறக்குமதிக்கு சர்வதேச நாணய நிதியமும் அனுமதி வழங்கியுள்ளதாகவும்,

இலங்கையில் சுமார் 600 வாகன இறக்குமதியாளர்கள் 04 வருடங்களாக அநாதரவாக உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 09:57


🔴🔴🔴 டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதும் நாம் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க மாட்டோம் - தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்
2024, December 01

👉எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் திருத்தப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.

👉இதன்படி, டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

👉பேருந்து கட்டணம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

👉தற்போது நாம் பயன்படுத்தும் டீசலின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

👉கடந்த மாதம் எரிபொருள் விலை குறைக்கப்பட்டபோது பேருந்து கட்டணத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தோம்.

👉இம்முறை எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், அது பேருந்து கட்டணத்தில் தாக்கம் செலுத்தாது.

👉கட்டண திருத்தத்துக்கான சூத்திரத்தின் அடிப்படையில் இம்முறை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 08:32


🛑🛑🛑நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசேட வேலைத்திட்டம்...
2024, December 01

டிசம்பர் பண்டிகைக் காலத்தில் சந்தையில் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தடுப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

அதன்படி, இன்று (01) முதல் ஜனவரி 15ம் திகதி வரை சில்லறை வர்த்தக நிலையங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடத்தப்படவுள்ளது.

பண்டிகைக் காலங்களில் நுகர்வோரால் அதிகளவில் கொள்வனவு செய்யப்படும் ஆடைகள், நீடித்து நிலைத்திருக்கும் பொருட்கள், மின் உபகரணங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த சோதனைகளை மேற்கொள்ளும்போது, ​​வர்த்தக நிலையங்களில் குறிப்பிட்ட விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான முறையான விலைப்பட்டியல் காட்சிப்படுத்தல், பொருட்களை விற்பனை செய்யும் போது அதற்கான பற்றுச்சீட்டு வழங்குவதன் ஊடாக வழக்கமான வர்த்தகம் நடைபெறுவதை உறுதி செய்வதிலும் அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

இது தவிர, தொலைபேசி வர்த்தகம் மற்றும் சலுகை விற்பனை போன்றவற்றிலும் அதிகாரசபை கண்காணிப்பை மேற்கொள்ளவுள்ளது.

இதேவேளை, காலாவதியான மற்றும் மாற்றப்பட்ட தகவல்களுடன் பல பொருட்கள் சந்தைக்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால், கடந்த சில நாட்களாக சோதனையிடப்பட்ட மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகள் தொடர்பில் விசேட அவதானத்துடன் தொடர்ந்தும் சுற்றிவளைக்கப்படுவதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் 1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்கலாம் என அந்த அதிகார சபை, பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 08:26


🔮🔮🔮சீரற்ற வானிலையால் லட்சக்கணக்கானோர் இன்னும் பாதிப்பு...!!!
2024, December 01

🚫சீரற்ற வானிலை காரணமாக 24 மாவட்டங்களில் 53,888 குடும்பங்களைச் சேர்ந்த 143,726 பேர் இன்னும் பாதுகாப்பான இடங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.

🚫இதன்படி 45,418 குடும்பங்களைச் சேர்ந்த 116,209 பேர் உறவினர் வீடுகளிலும், 8470 குடும்பங்களைச் சேர்ந்த 27,517 பேர் 229 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

🚫இதேவேளை, 103 வீடுகள் முழுமையாகவும் 2635 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

🚫இதுவரை 24 மாவட்டங்களில் 142,624 குடும்பங்களைச் சேர்ந்த 479,871 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

🚫தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களாக நாட்டின் பல மாகாணங்களில் பாதிப்புக்கள் ஏற்பட்டன.

🚫கடும் மழை காரணமாக தெதுரு ஓயா, பேராறு, உல்ஹிட்டிய ரத்கிந்த, பொல்கொல்ல, நாச்சதுவ, ராஜாங்கனை, கலாவெவ மற்றும் வெஹெரகல ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்டுள்ளன.

🚫இதேவேளை, மகாவலி ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் சில நாட்களாக மூடப்பட்டிருந்த கொழும்பு - மட்டக்களப்பு பிரதான வீதியானது தற்போது இலகு ரக வாகன போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது.

🚫கனமழை காரணமாக ஹாலிஎல உடுவர மேல்பகுதியில் விழுந்த மண் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், பதுளை மற்றும் எல்லயிக்கு இடையே ரயில் சேவையை இயக்க இன்னும் சில நாட்கள் ஆகும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🚫இதேவேளை, கலா ஓயா, மல்வத்து ஓயா, ஹெட ஓயா, தெதுருஓயா, மஹாவலி கங்கை மற்றும் முந்தேனி ஆற்றுப்படுகை ஆகியவற்றுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய அறிவிப்புகள் தொடர்ந்தும் அமுலில் உள்ளன.

🚫சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

🚫இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக, 09 மாவட்டங்களில் உள்ள 72 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 07:03


🧅🧅🧅இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விசேட பண்ட வரி குறைப்பு....
2024, December 01

👉நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து வரும் பெரிய வெங்காயத்தின் விலையில் கவனம் செலுத்தி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட சரக்கு வரி 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

👉உள்ளூர் விவசாயிகளை பாதுகாக்கும் அதே வேளையில் நுகர்வோருக்கு நியாயமான விலையாக அமையும், பதிரி பெரிய வெங்காயத்துக்கான குறைக்கப்பட்ட விசேட சரக்கு வரி கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் இம்மாதம் 31 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 06:26


🚨🚨🚨நாட்டின் 12 நகரங்களின் காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்...
2024, December 01

🌀நாடளாவிய ரீதியில் 12 நகரங்கள் மற்றும் பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌀இதன்படி, நேற்று இரவு 9 மணியளவில், சில பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகின்றது.

🌀அதற்கமைய இரத்தினபுரி, கிளிநொச்சி, கம்பஹா, திருகோணமலை, அம்பலாங்கொடை, தம்புள்ளை, காலி, நீர்கொழும்பு, புத்தளம், மஹியங்கனை, குருநாகல் மற்றும் கலாவெவ ஆகிய பிரதேசங்களிலேயே காற்றின் தரம் இவ்வாறு ஆரோக்கிமற்ற நிலையில் காணப்பட்டுள்ளது.

🌀காற்றின் தரக் குறியீட்டின்படி, 0-50 நல்லது, மற்றும் 51-100 மிதமானது. அத்துடன், 101-150 இடையே சிறிது சாதகமற்றது என்பதோடு 151-200 என்பது மிகவும் சாதகமற்ற நிலைமையாகும்.

🌀இதேவேளை 201-300 க்கு இடையே காற்றின் தரம் காணப்படுமாயின் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதோடு, அந்த எண்ணிக்கை 301-500ஆக காணப்படுமாயின் அது ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

🌀மேலும் காற்றின் ஆரோக்கியமற்ற நிலை காரணமாக, உணர்திறன் உடையவர்கள் சுவாசிப்பதில் சிரமங்களை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 04:57


🛑🛑🛑சீரற்ற காலநிலையால் லாஃப் எரிவாயுக்கு தட்டுபாடு....
2024, December 01

👉நாட்டில் நிலவும் இயற்கை எரிவாயு தட்டுப்பாடு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

👉கடந்த செப்டெம்பர் மாதத்திலிருந்து லாஃப் எரிவாயு சந்தைக்கு வெளியிடப்படவில்லையென எரிவாயு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

👉நாட்டில் சில வாரங்களாக லாஃப் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நுகர்வோர் மற்றும் வியாபாரிகளும் சிரமப்படுகின்றனர்.

👉அதன்படி, லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் இதுகுறித்து விசாரித்தார்.

👉"பிரதான நிரப்பு முனையத்தின் இருப்பிடமான மாபிமாவைச் சுற்றியுள்ள பகுதி வெள்ளத்தில் மூழ்கி விநியோகம் முடக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அம்பாந்தோட்டை முனையத்திற்கு எரிவாயு கொண்டு வரும் கப்பலில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக எரிவாயு விநியோகிக்க முடியவில்லையென அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

01 Dec, 04:56


*🔴🔴🔴கடும் மழையினால் சேதமடைந்த மன்னம்பிட்டிய – அரலகங்வில பாலம் இரண்டே நாட்களில் திருத்தப்பட்டு போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டது...*
2024, December 01

🚫கடும் மழையினால் சேதமடைந்த வீதிகள் மற்றும் பாலங்களை புனரமைக்குமாறு அமைச்சரின் பணிப்புரைக்கு அமைய, மன்னம்பிட்டி – அரலகங்வில வீதியில் சேதமடைந்த பாலத்தை திருத்துவதற்கு வீதி அபிவிருத்தி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள் 24 மணிநேரமும் வேலை செய்தநிலையில் தற்காலிக இரும்பு பாலத்துடன் கூடிய வீதியின்
கட்டுமான பணிகள் நிறைவடைந்தது.

🚫 நேற்று காலை முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டது.

🚫இதில் சிறப்பு என்னவென்றால், வழக்கமாக 15 நாட்கள் வரை நடக்கும் இப்பணி, இம்முறை இரவு பகலாக பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களின் தொடர் அர்ப்பணிப்பால் இரண்டு நாட்களில் முடிவடைந்தது.

🚫போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்தநாயக்க, பிரதியமைச்சர் தபிரசன்ன குணசேன, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இப்பணியை விரைவாக நிறைவு செய்வதற்கு பங்களித்த ஊழியர்களை விசேடமாக பாராட்டியுள்ளனர்

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

30 Nov, 16:16


🔮🔮🔮சீரற்ற காலநிலை காரணமாக சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு...
2024, November 30

🔊நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

🔊சளி, டெங்கு உள்ளிட்ட நோய்கள் தற்போது அதிகரித்து வருகின்றமை காரணமாக, பெற்றோர்கள் மழையிலிருந்து அவர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி கிஷாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

30 Nov, 16:15


🚨🚨🚨கடன்பட்டு, நகைகளை அடகுவைத்து செய்த நெற்பயிர்ச்செய்கைகள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிவடைந்து விட்டன – அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை #கிண்ணியா
2024, November 30

🚫சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பகுதியில் உள்ள பல ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி அழிவடைந்துள்ளதால் பெரும் கஷ்டங்களை எதிர் நோக்குவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சூரங்கல், வன்னியனார் மடு, சிவத்தபாலத்தடி உள்ளிட்ட சுமார் 1500 க்கும் மேற்பட்ட வயல் நிலங்களே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

🚫கடன் பட்டு பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்து செய்த நெற் பயிர் செய்கை இம் முறை கனமழையால் நீரில் மூழ்கி அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளோம் அரசாங்கம் எங்களுக்கு நஷ்ட ஈடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 16:56


உயர்தரப் தரப் பரீட்சையின் போது கடமையாற்றவுள்ள ஊழியர்கள் மற்றும் உதவி அதிபர்களுக்கு தொலைபேசி பயன்படுத்த தடை...
2024, November 23

🚫நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டபத்திற்குள் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் கையடக்க தொலைபேசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்படமாட்டாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

🚫பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

🚫நாளை மறுதினம்(25ஆம் திகதி) கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

🚫இந்தநிலையில், உயர்தரப் பரீட்சையின் போது பரீட்சை நிலைய கண்காணிப்பாளர்களுக்கு மாத்திரமே, பரீட்சை நிலையங்களில் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

🚫மேலும், உதவி அதிபர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் கையடக்க தொலைபேசிகளை பரீட்சை மண்டபத்திற்குள் பயன்படுத்துவதற்கு அனுமதி இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 15:51


🛑🛑🛑புதையல் தேடும் பணிகள் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்கிறது...
2024, November 23

🌀வெயாங்கொடை வந்துரம்ப பகுதியில் மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பகுதிக்கு அருகில் புதைந்துள்ளதாக கூறப்படும் புதையல் தேடும் பணி இன்று (23 ஆம் திகதி) மூன்றாவது நாளாக எட்டியுள்ளது.

🌀இதன் போது தொழிலாளர்கள் பாரிய பாறையை எதிர்கொண்ட நிலையில் , கிரேன் மூலம் பாறையைத் தூக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.

🌀அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற உத்தரவின் பேரில் நவம்பர் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அகழ்வுப் பணியானது, மறைத்து வைக்கப்பட்ட புதையல் என நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் புதையலை வெளியில் எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

🌀பல ஆண்டுகளாக, புதையல் தேடும் நபர்களின் முக்கிய இடமாக இந்த தளம் இருந்து வருகிறது, பல அகழ்வாராய்ச்சிகள் மற்றும் புதையல் தேடும் கருவிகளுடன் பல நபர்களும் இங்கு கைது செய்யப்பட்டுள்ளனர்.

🌀தொல்பொருள் திணைக்களத்தின் முன்னைய ஆய்வுகளின் போதும், புதையல் எதுவும் கிடைக்கவில்லை, பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) பூமிக்கடியில் ஏதோ புதைக்கப்பட்டிருப்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்தனர்.

🌀தொல்பொருள் திணைக்களம், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம், வெயாங்கொட பொலிஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் மீரிகம பிரதேச செயலகத்தின் மேற்பார்வையில் தற்போது அகழ்வு மேற்கொள்ளப்படுகிறது.

🌀பூமியின் அடியில் உள்ள புதையல் அல்லது தொடர்பான பொருளை வெளிக்கொணர அதிகாரிகள் பணிபுரிந்து வருவதால் தேடுதல் தொடர்கிறது

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 14:35


🏫🏫🏫உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி...
2024, November 23

கல்விப்பொதுத் தராதரப் பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் இருப்பதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளை மறுதினம் (25) முதல் நடைபெறவுள்ள பரீட்சைக்காக 06 நாட்களுக்கான பரீட்சை வினாத்தாள்கள் இன்று பரீட்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 14:19


🔮🔮🔮முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீம் – வர்த்தமானி வெளியீடு...
2024, November 23

🚫ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை கொண்ட வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிடப்பட்டுள்ளது.

🚫ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது.

🚫இதன்படி, குறித்த கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், முஹம்மத் சாலி நளீம் குறித்த எம்.பி பதவிக்கு நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது.

🚫இவர் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் நகரசபை தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 12:42


🔴🔴🔴மக்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல்...
2024, November 23

🚫பொதுமக்களிடையே வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

🚫காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.

🚫இந்த அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜி.விஜேசூரிய மக்களுக்கு தெரிவிக்கின்றார்.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 12:39


🚨🚨🚨அஸ்வெசும நலன்புரி விண்ணப்பம் சமர்ப்பிக்க கால அவகாசம்...
2024, November 23

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காக மேலதிக கால அவகாசத்தை வழங்குவதற்கு நலன்புரி சபை தீர்மானித்துள்ளது.

முன்னதாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கத் தவறியவர்கள் 25ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியுமெனவும் விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அதன் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

அதற்கமைய நாளை மறுதினம் முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை குறைபாடுகளைத் தெரிவிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் 17 இலட்சம் குடும்பங்களுக்கு கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருவதாகவும், நன்மைகளை எதிர்பார்த்து இரண்டாம் கட்டமாக 4,55,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் நலன்புரி சபை சுட்டிக்காட்டியுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 11:22


🛑🛑🛑வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை...
2024, November 23

🚫வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

🚫மாலை அல்லது இரவு வேளையில் தீவின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

🚫வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚫இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 09:58


🔮🔮🔮நீடிக்கப்பட்ட கடன் வசதியில் நான்காவது மீளாய்வுக்கு IMF இணக்கப்பாடு...
2024, November 23

🌀இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதிக்கான விதிமுறைகளின் கீழ் நான்காவது மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

🌀அதன்படி, விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நான்காவது தவணைக்கு இன்று (23) அனுமதிஅளிக்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

🌀இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழான மூன்றாவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அரசாங்கம் நேற்று அறிவித்திருந்தது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 09:57


*🔊🔊🔊அரிசி விற்பனையில் கட்டுப்பாடுகளை விதித்துள்ள சதொச நிறுவனம்...*
2024, November 23

👉இலங்கை சதொச நிறுவனம் அரிசியை விற்பனை செய்வதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

👉நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாடு காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

👉அதன்படி, சதொச நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கு பத்து கிலோ நாட்டு அரிசி மற்றும் கெக்குலு அரிசியை மட்டுமே வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

👉அரசாங்கத்தினால் அண்மையில் அரிசி வகைகளுக்கு கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்பட்டது.

👉இருப்பினும் குறித்த கட்டுப்பாட்டு விலைக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை விற்பனை செய்ய முன்வராதமையால் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

👉இந்நிலையில் தற்போதைய அரிசி தட்டுப்பாட்டை போக்குவதற்காக அரிசியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 08:32


🛑🛑🛑அடுத்த ஆண்டு (2025) உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் - அமைச்சர் விஜித ஹேரத்..
2024, November 23

🌀உள்ளூராட்சி சபைத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்தப்படும் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

🌀கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

🌀உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் விரைவில் தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் மேலும் கூறிப்பிட்டுள்ளார்.

🌀அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

🌀இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேர்தலுக்கு முன்மொழியப்பட்ட வேட்பாளர்களில் சிலர் உயிரிழந்துள்ளதோடு சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

🌀புதிய வேட்புமனுக்களை கோருவதா இல்லையா என்பது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தேர்தல் திகதி தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 07:30


🥥🥥🥥தேங்காய் தட்டுபாட்டிற்கு தீர்வு - வெளியானது அதிரடி அறிவிப்பு...
2024, November 23

🌀நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு தீர்வாக குறுகிய காலத்தில் தேங்காய்களை உற்பத்தி செய்யும் புதிய கலப்பின தேங்காய் வகை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

🌀இந்த புதிய செயற்திட்டத்தின் மூலம் மூன்று வருடங்கள் என்ற குறுகிய காலத்தில் அதிக பலன்களை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌀குறித்த விடயத்தை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நயனி ஆராச்சிகே தெரிவித்துள்ளார்.

🌀இலங்கையில்(sri lanka) தேங்காய் விலை நாளாந்தம் உச்சம் தொட்டு வருவதுடன் சந்தையில் தேங்காயின் விலை நுகர்வோர் வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

🌀சிறிய தேங்காய் ரூபாய் 140 இல் இருந்து ரூபாய் 180 தொடக்கம் 200 ஆக உயர்ந்துள்ள நிலையில் இது மக்களை மிகவும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

🌀இந்தநிலையில், தேங்காய் விலை உயர்வை தொடர்ந்து அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையில் தேங்காயை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வந்தது.

🌀இருப்பினும், பொதுமக்களுக்கு தேவையான அளவு தேங்காய்கள் வழங்கப்படாமல் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 06:59


🔴🔴🔴நாடு முழுவதும் லாப் எரிவாயுக்கு தட்டுப்பாடு....
2024, November 23

👉நாடு முழுவதும் லாப் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக எரிவாயு விற்பனை பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

👉லாப் எரிவாயு விற்பனை நிலையங்களில் கூட எரிவாயுவை கொள்வனவு செய்ய முடிாயத நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

👉இது தொடர்பில் லாப் எரிவாயு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவரிடம் வினவப்பட்ட போது,

👉தனது விநியோக நிறுவனத்திடம் இருந்து விநியோகிப்பதற்கு தேவையான எரிவாயு இருப்புக்களை கடந்த செப்டெம்பர் மாத இறுதியில் இருந்து பெற்றுக் கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

👉இதன் காரணமாக லாப் எரிவாயு வாடிக்கையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

👉இந்நிலைமையால் நாடளாவிய ரீதியில் உள்ள லாப் எரிவாயு விற்பனை நிலையங்களிலும் லாப் எரிவாயு இல்லாமை மக்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

👉மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைய காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக லாப் எரிவாயு நிறுவனம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 06:12


மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது - உக்ரைனனின் முன்னாள் இராணுவ தளபதி தெரிவிப்பு....
2024, November 23

ரஷ்யா-உக்ரைன் போர் நடைபெற்று வருவதற்கு மத்தியில் மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டதாக உக்ரைனனின் முன்னாள் இராணுவ தளபதியும் பிரிட்டனுக்கான தற்போதைய உக்ரைன் தூதருமான வலேரி ஜலுஷ்னி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்ஸ்கா பிராவ்டாவின் விருது வழங்கும் விழாவில் உக்ரைன் முன்னாள் இராணுவத் தளபதி ஜலுஷ்னி கூறுகையில்,

ரஷ்யா-உக்ரைன் மோதலில் ரஷ்யாவின் நட்பு நாடுகள் நேரடியாக போரில் ஈடுபட்டிருப்பது மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது என்று அர்த்தம் என்று பொலிட்டிகோ செய்தி வெளியிட்டுள்ளது.

இதனால் "2024-ஆம் ஆண்டு மூன்றாம் உலகப்போர் தொடங்கிவிட்டது. 10,000 வடகொரிய ஆயதக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் குர்ஸ்க் பகுதியில் நிலைநிறுத்தியிருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிராக ஈரானின் ட்ரோன்கள் மற்றும் பிற அதிநவீன ஆயுதங்களை பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே உக்ரைனில் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் போரில் தாக்குப்பிடித்து இருக்கிறது. ஆனால், போரில் தனியாக வெல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது. வட கொரியாவைச் சேர்ந்த வீரர்கள் உக்ரைனுக்கு முன்னாள் உள்ளனர். உக்ரைனில், ஈரானிய வீரர்கள் பொதுமக்களை எந்தவித பாரபட்சம் இல்லாமல் கொல்கிறார்கள். உக்ரைனின் ஆதரவாளர்கள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.நாட்டின் எல்லைகளுக்கு அப்பால் போர் ஏற்படுவதைத் தடுக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 04:28


🏫🏫🏫க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலையங்களில் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க பணிப்பு...
2024, November 23

🚫எதிர்வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு அனைத்து பரீட்சை நிலையங்களிலும் நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு பணித்துள்ளது.

🚫பரீட்சை நிலையங்களுக்கு நுளம்பு விரட்டிகளை கொண்டு வருமாறு பரீட்சார்த்திகளுக்கு சமூக ஆலோசகர் லஹிரு கொடித்துவக்கு அறிவுறுத்தியுள்ளார்.

🚫மேலும், பேரிடர்களின் காரணமாக பரீட்சைக்கு இடையூறுகள் ஏற்படாதவாறு பேரிடர் மேலாண்மை மையம் உரிய அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

🚫க.பொ.த உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20ஆம் திகதி நிறைவடையும்

🚫இதற்காக 2,312 பரீட்சை நிலையங்கள் தயார்ப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. A/L பரீட்சைக்கு 333,185 பரீட்சார்த்திகள் தேற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Nov, 04:27


🔮🔮🔮திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் அதாஉல்லா மகஜர் தெரிவிப்பு...
2024, November 23

கடந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட தேசிய காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள் நேற்று (22) தேர்தல்கள் ஆணையாளர் அலுவலகத்திற்கு விஜயம் செய்து நடந்து முடிந்த பொதுத் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அடங்கிய மனுவொன்றை
உத்தியோகபூர்வமாக கையளித்தார்கள்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், திகாமடுல்ல மாவட்டத்தின் தேர்தல் முடிவுகளை மீள எண்ணப்பட வேண்டும் என்பதையும் கடந்த தேர்தல் காலத்தில் தேசிய காங்கிரஸ் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை குறிவைத்து பின்னப்பட்ட பல நகர்வுகளையும் இடையூறுகளையும் உள்ளடக்கிய பல்வேறு விடயங்கள் இம்மனுவில் விஷேடமாக உள்ளடக்கப்பட்டு இருந்தது என்று தெரிவித்தனர்.

மேலும், நியாயத்திற்காக எப்போதும் குரல் கொடுக்கும் தேசிய காங்கிரஸ் இது தொடர்பான விரிவான விளக்கங்களை மிக விரைவில் மக்கள் முன்றில் சமர்ப்பித்து அதன் அரசியல் போராட்டத்தை தொடரும் என்றனர். இந்த விஜயத்தில் தேசிய காங்கிரஸின் பிரதித் தலைவர் டாக்டர் ஏ. உதுமாலெப்பை, பொருளாளர் ஜே.எம். வஸீர், சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

22 Nov, 15:52


🚨🚨🚨IMF உடனான மூன்றாவது மீளாய்வுக் கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு...
2024, November 22

🌀சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்தப்பட்ட மூன்றாவது மீளாய்வு கலந்துரையாடல் இன்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

🌀இதில் சர்வதேச நாணய நிதியத்தின் சார்பில் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி பீட்டர் ப்ரூவர் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன் இலங்கை அரசாங்கம் சார்பில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினரும் கலந்துகொண்டனர்.

🌀இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

22 Nov, 13:38


🔮🔮🔮குவைத்தில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு...
2024, November 22

🚫குவைத்தில் பணிபுரியும் அனைத்து இலங்கை பணியாளர்களும் உள்துறை அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கைரேகைகளை பதிவு செய்ய வேண்டும் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

🚫கைரேகையை வழங்காத வெளிநாட்டினரின் அனைத்து அரசு மற்றும் வங்கி நடவடிக்கைகளும் தடைபடும் என "தி டைம்ஸ் குவைத்" நாளிதழில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🚫டிசம்பர் 31ஆம் திகதி வரை கைரேகைகளை வழங்குவதற்கான கடைசி திகதி முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

🚫அதன்படி, குவைத் நாட்டைச் சேர்ந்த "சாஹெல்" செயலியைப் பயன்படுத்தியோ அல்லது "மெட்டா" மின்னணு முறை மூலமாகவோ கை விரல் அடையாளத்தை உறுதிப்படுத்தி கைரேகையை பதிவு செய்யலாம்.

🚫மேலும், இணைய முறையில் கைரேகைகள் பதிய ஹவாலி, ஃபர்வானியா, அஹ்மத், முபாரக் அல் கபீர், ஜஹ்ரா ஆகிய இடங்களில் அமைந்துள்ள பாதுகாப்பு இயக்குனர் அலுவலகங்களில் இது வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

🚫இது தவிர, அலி சபா அல் சலீம், உம் அல்-ஹைமன் மற்றும் ஜஹ்ரா பகுதிகளில் அமைந்துள்ள நபர்களின் புலனாய்வு பிரிவு அலுவலகங்களில் கைரேகையை மேற்கொள்ளலாம்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

22 Nov, 13:37


🔴🔴🔴அர்ச்சுனாவுக்கு எதிராக சிஐடியில் முறைப்பாடு...
2024, November 22

🌀புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

🌀சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை விசாரிப்பதற்காக சிவில் ஆர்வலர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

22 Nov, 12:42


🚨🚨🚨🚨கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை..
2024, November 22

👉எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு வர்த்தக நிலையங்கள் உரிய முறையில் பொருட்களை விற்பனை செய்கின்றனவா என்பதை கண்டறிய விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

👉நுகர்வோர் விவகார அதிகார சபை (Consumer Affairs Authority) இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

👉இதன்படி கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் காலாவதியான பொருட்களை சந்தையில் விற்பனை செய்தல் போன்ற நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

👉ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

👉விற்பனை நிலையங்கள் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால் 1977 என்ற இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் தங்களது முறைப்பாடுகளை செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

22 Nov, 11:27


🏫🏫🏫பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை...
2024, November 22

இலங்கையில் உள்ள பாடசாலைகளுக்கு மிக நீண்ட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், விடுமுறை காலத்தில் பிள்ளைகள் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறையினர் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்திற்கும் இன்று(22) முதல் விடுமுறை வழங்கப்படுகின்றது.

அனைத்து பாடசாலைகளினதும் மூன்றாம் தவணையின் முதலாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுவதுடன், மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும்.

இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியே பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீள திறக்கப்படும்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில், பல பிள்ளைகள் விடுமுறை நாட்களில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள், மேலும் டிஜிட்டல் திரைகளின் பயன்பாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

இதனால், 'உளவியல் சமூக சூழலை' இழந்து பிள்ளைகள் மன உளைச்சலுக்கு ஆளாகும் அபாயம் உள்ளதாக, சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

கவலை, மனச்சோர்வு மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சை பெறும் மின்னணு qதிரைகளுக்கு அடிமையான குழந்தைகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

மேலும், பல பிள்ளைகள் தவறான இணையளத் தளப் பாவனையில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

எனவே, பிள்ளைகள் மீதான தங்கள் பொறுப்பு குறித்து பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று சுகாதாரத் திணைக்களம் கடுமையாக எச்சரித்துள்ளது

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/JReTZwEC1Dv2bNnwpTVGIT

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 19:32


🔮🔮🔮இணைய வழி ஊடாக பண மோசடியில் ஈடுபட்ட 57 பேருக்கு பிணை...
2024, November 09

🚫இணையவழி பண மோசடி சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 59 பேரில் 57 பேர் தலா 10 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

🚫அத்துடன், கைது செய்யப்பட்ட ஏனைய இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

🚫குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

🚫வெள்ளவத்தை பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த போதே இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பெண்களும் அடங்குவர்.

🚫இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில்,

🚫"இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் இருந்து இது குறித்த புகார் கிடைத்தது. கொரியாவில் உள்ள கொரிய பிரஜை ஒருவரின் பணம் இலங்கை நாணயத்தின் அடிப்படையில் கிட்டத்தட்ட 30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது."

🚫கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இங்கு பணிப்பாளராக பணிபுரியும் கொழும்பு 07 ஐச் சேர்ந்த 52 வயதுடைய பெண் ஒருவரும், முகாமையாளராகப் பணிபுரியும் ராகமையைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரும் அடங்குகின்றனர்.

🚫இதில் வேறு நபர்களுக்கு தொடர்பு இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த இடம் வெளிநாட்டில் இருந்து வெளிநாட்டவர்களால் நடத்தப்படுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 16:01


*🔴🔴🔴பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு...*
2024, November 09

👉பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

👉இதன்படி, பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, ஹாலிஎல, கண்டி மாவட்டத்தின் பததும்பர, தும்பனை, உடுதும்பர, யட்டிநுவர, பஹதஹேவாஹட்ட நுவரெலிய மாவட்டத்தின் வலப்பனை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

👉அத்துடன் பதுளை மாவட்டத்தின் ஹல்தும்முல்லை, வெலிமடை, லுணுகல, பண்டாரவளை, கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ, தெல்தோட்டை கேகாலை மாவட்டத்தின் கேகாலை, தெஹியோவிட்ட, புளத்கொ{ஹபிட்டிய, வரகாபொல, யட்டியந்தோட்டை, ருவன்வெல்ல,தெரணியாகல, அரநாயக்க, கலிகமுவ, ரம்புக்கன, மாத்தளை மாவட்டத்தின் ரத்தோட்டை இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொடை, குருவிட்ட இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 14:11


🛑🛑🛑மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஜனாதிபதி
2024, November 09

🔊மின்சார கட்டணத்தை 30 வீதத்திற்கு மேல் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

🔊தம்புள்ளையில் இன்று (09) இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

🔊“ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, மின்சாரத் துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். சிறிது கால அவகாசம் கொடுங்கள் மின் கட்டணத்தை 30%க்கும் மேல் குறைப்போம்.கால அவகாசம் தாருங்கள் எரிபொருள் விலையைக் கூட குறைக்கிறோம் என மேலும் தெரிவித்தார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 13:28


மூடப்படும் பல்கலைக்கழகங்கள் - வெளியான விசேட அறிவிப்பு....
2024, November 09

👉தேர்தலை முன்னிட்டு அனைத்து பல்கலைக்கழகங்களும் 13,14 ஆம் திகதிகளில் மூடப்படும்.

👉பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 12:25


🔮🔮🔮பாராளுமன்றத் தேர்தலில் ஊழியர்களின் விடுமுறை குறித்து தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தல்....
2024, November 09

நவம்பர் 14-ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அரசு மற்றும் தனியார் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஊதியம் பாதிக்கப்படாமல் வாக்களிக்க ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 122ஆவது பிரிவின் அடிப்படையில் இந்த உத்தரவு, சில நிறுவனங்கள் இந்த விதியை கடைபிடிக்கவில்லை என்ற புகார்களை அடுத்து வந்துள்ளது. ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கத் தேவையான விடுமுறையைப் பெறுவதை உறுதிசெய்யுமாறு இந்த நிறுவனங்களின் தலைவர்களை ஆணையம் கேட்டுக்கொள்கிறது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 12:24


🚨🚨🚨சீரற்ற காலநிலையால் 12 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு...
2024, November 09

🌀சீரற்ற காலநிலையால் மூன்று மாகாணங்களில் மொத்தமாக 12,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

🌀மழை, காற்று மற்றும் வெள்ளம் ஆகியவற்றின் தாக்கம் முதன்மையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

🌀மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 11:25


🔮🔮🔮குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்...
2024, November 09

🔊திரிபோஷா நிறுவனம் தொடர்பில் வெளியிடப்பட்ட சில செய்திகள் தொடர்பில் நிதியமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

🔊குறித்த அறிவிப்பில், இலங்கை திரிபோஷா நிறுவனத்தை கலைக்கும் திட்டமோ அல்லது நடவடிக்கையோ மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷ வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 11:25


🛑🛑🛑ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று இரத்து...
2024, November 09

🚫கொழும்பில் இருந்து அவுஸ்திரேலியா மெல்பேர்னுக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று தொழிநுட்பக் கோளாறு காரணமாக இன்று (9) இரத்து செய்யப்பட்டதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 08:55


நவம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித் தொகை திங்களன்று...
2024, November 09

அஸ்வெசும பயனாளிகளின் நவம்பர் மாதத்துக்கான உதவித் தொகை எதிர்வரும் (11) திங்கட்கிழமை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் அஸ்வெசும நலன்புரி நன்மைகள் சபை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் செவ்வாய்கிழமை (12) முதல் காப்புறுதி பயனாளியின் வங்கிக் கணக்கிலிருந்து தங்களுக்கு உரிய தொகையை பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 08:52


🛑🛑🛑பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் இரு வான் கதவுகள் திறப்பு..
2024, November 09

🚫நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (09) திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபைக்கு பொறுப்பான பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

🚫ஒரு வான்கதவில் இருந்து வினாடிக்கு சுமார் 140 கன மீற்றர் நீர் விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு திறந்து விடப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 08:51


🔊🔊🔊மற்றுமொரு சொகுசு வாகனம் சிக்கியது....
2024, November 09

நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது நீர்கொழும்பு, தெமங்சந்தி பிரதேசத்தில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் ஊடாக இந்த சொகுசு வாகனம் தனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 06:24


💉💉💉12 மாவட்டங்களில் இளைஞர்களுக்கு தட்டம்மை தடுப்பூசி திட்டம்....
2024, November 09

🌀இளைஞர்களுக்காக இன்று 12 மாவட்டங்களில் தட்டம்மை தடுப்பூசி திட்டம் நடத்தப்படுகிறது.

🌀தொற்றுநோயியல் பிரிவின் சமூக ஆலோசகர் வைத்தியர் அதுல லியனபத்திரன, இந்த முயற்சி முதன்மையாக இளைஞர்களை இலக்காகக் கொண்டது என்று விளக்கினார்.

🌀இந்த தடுப்பூசியானது 20 முதல் 30 வயது வரையிலான இளைஞர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அருகிலுள்ள MOH அலுவலகத்தில் மருந்தை இன்று பெற்றுக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌀கடந்த காலங்களில் முறையான தடுப்பூசிகள் போடப்பட்ட 9 வயதுக்கும் 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கூடுதல் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற ஊக்குவிக்கப்படுவதாகவும் வைத்தியர் லியனபத்திரன குறிப்பிட்டுள்ளார்.

🌀மேலும், கடந்த வருடம் மே மாதம் முதல் 1100 தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் இந்த அவசர தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 06:22


🛑🛑🛑எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவுடன் அகற்றப்படும் தேர்தல் அலுவலகங்கள்....
2024, November 09

எதிர்வரும் 12ஆம் திகதி நள்ளிரவுடன் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் அலுவலகங்களை அகற்ற வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளுக்காக வேட்பாளர்கள் தேர்தல் அலுவலகங்களை ஸ்தாபித்துள்ளனர்.

அவற்றில் வாக்களிப்பு நிலையங்களை அண்மித்து ஸ்தாபிக்கப்பட்டுள்ள அலுவலகங்கள், 12ஆம் திகதி நள்ளிரவுடன் நீக்கப்பட வேண்டும்.

அன்றைய தினத்துக்கு பின்னர் தேர்தல் தொகுதி ஒன்றில் பிரதான கட்சிகள் அல்லது சுயேட்சை குழுக்களுக்காக ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருக்க முடியும்.

அன்று முதல் வேட்பாளர்கள் தேர்தல் தொகுதிக்கென ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வேட்பாளர்கள் தங்களது வீடுகளை தேர்தல் அலுவலகமாக பயன்படுத்த முடியும்.

எனினும் அவ்வாறான தேர்தல் அலுவலகங்களின் ஊடாக எந்தவித தேர்தல் பிரசார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

அதேபோன்று வாக்களிப்பு நிலையத்திலிருந்து 500 மீற்றருக்குள் காணப்படும் சகல தேர்தல் அலுவலகங்களும் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 05:07


🔮🔮🔮2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக 90,000 பொலிஸார் நியமனம்...
2024, November 09

🌀2024 பொதுத் தேர்தல் கடமைகளுக்காக கிட்டத்தட்ட 90,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.

🌀அவர்களில் 3,200 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் அடங்குவதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவா குறிப்பிட்டுள்ளார்.

🌀தேர்தல் காலத்தில் அரச இடங்களின் பாதுகாப்புக்காக மாத்திரம் 11,000 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 05:07


இணைய நிதி மோசடி தொடர்பில் 58 பேர் கைது...
2024, November 09

இணைய வழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 58 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் கிருலப்பனை அடுக்குமாடிக் குடியிருப்பில் வைத்துக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 04:02


🚨🚨🚨9 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை...
2024, November 09

👉நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக இருப்பதால், சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

👉இடியுடன் கூடிய மழையின் போது மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

👉தீவின் பெரும்பாலான பகுதிகளில் இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

09 Nov, 04:00


🛑🛑🛑வெளிநாட்டில் இருக்கும் இலங்கையர்கள், இலங்கைக்கு பணம் அனுப்பும் எண்ணிக்கை அதிகரிப்பு...
2024, November 09

🌀கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு வெளிநாட்டுப் பண அனுப்பல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

🌀இதன்படி, 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான காலப்பகுதியில் வெளிநாட்டுப் பண அனுப்பல் 4,345 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது.

🌀எனினும் இது இந்த வருடத்தின் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 4,844 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

🌀இது 11.05 சதவீத அதிகரிப்பாகும் என இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Nov, 16:23


பொறுப்பையும் ஏற்க வேண்டும். அதுதொடர்பில் ஏற்படும் சிக்கல்களின்போது நடைமுறையிலுள்ள சட்டத்திட்டங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Nov, 16:23


*🔴🔴🔴சமூக ஊடக செயலிகளுக்கு வரையறை – கல்வியமைச்சு விடுத்துள்ள விசேட சுற்றறிக்கை....*
2024, November 08

பாடசாலை கல்வி நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகப் பயன்பாடுகளில் உள்ள அனைத்து தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு சிறப்பு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பாடசாலை கல்வி தொடர்பான சமூக ஊடகப் பயன்பாடுகளில் உள்ள அனைத்து தகவல்தொடர்புகளும் மாணவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும் உளவியல் துயரத்தைத் தடுக்கவும் பாடசாலை நிர்வாகிகளால் கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் அவ்வாறான சம்பவங்கள் நிகழுமாயின் அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த சுற்றறிக்கை செயலாளர் ஜே.எம். திலகா ஜயசுந்தரவினால் சகல மாகாண பிரதான செயலாளரகள், கல்வி செயலாளர்கள், கல்வி பணிப்பாளர்கள், வலயக் கல்வி பணிப்பாளர்கள், தொகுதி கல்வி பணிப்பாளர்கள், அறநெறி தலைமை அதிகாரிகள், பாடசாலை அதிபர்களுக்கு இன்று (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுப் பரவல் நிலைமைகளின்போது பாடசாலை மாணவர்களுக்கு ஏற்பட்ட கற்றல் நடவடிக்கைகளுக்கான நெருக்கடிக்கு தீர்வாக வட்ஸ்அப், வைபர், டெலிகிராம் போன்ற சமூக தொடர்பாடல் செயலிகளைப் பயன்படுத்தி பாடசாலை தொடர்பாடல்களும் முன்னெடுக்கப்பட்டன. தற்போது வரையில் பாடசாலை கட்டமைப்புக்குள் இந்த தொடர்பாடல் செயலி குழுக்களினூடாக மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு மேலதிக கற்றல் செயற்பாடுகளை பெற்றுக்கொடுத்தல், பாட அட்டவணைகளை பகிர்தல், தொடர்பாடல் ஆகிய பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

பாடசாலை கற்றல் நடவடிக்கைகளுக்காக மேற்குறிப்பிட்ட சமூக தொடர்பாடல் செயலி குழுக்களை பயன்படுத்துவதன் காரணமாக மாணவர்கள் சந்திக்கும் பாதகமான அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமைச்சுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் காரணமாக தொடர்பாடல் செயலிகளை பயன்படுத்தும்போது கீழ்காணும் பரிந்துரைகளுக்கமைய செயலாற்றுமாறு ஆசிரியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட தொடரபாடல் செயலி குழுக்களின் நிர்வாகியாக (Admin) பாடசாலை பிரதானிகள், பிரதி அதிபர், துணை அதிபர், பிரிவுக்கு பொறுப்பான ஆசிரியர்கள் செயற்பட வேண்டும் என்பதுடன் அவர்களின் தொடர்ச்சியான கண்காணிப்பு மேற்பார்வையில் ஆரோக்கியமான தொடர்பாடலை மேற்கொள்ள வேண்டும்.

கற்றல் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பாடசாலை கற்றல் காலப்பகுதியை அதிகபட்சம் பயன்படுத்தி நேரடி கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் பாடங்கள் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொடுக்கவேண்டும். பாட ஆலோசனைகளை வழங்குவதற்காக தொடர்பாடல் செயலி குழுக்களை பயன்படுத்துவதை தவிரக்க வேண்டும்.

கற்றல் நடவடிக்கைகளுக்காக தொடர்பாடல் செயலி குழுக்களை பயன்படுத்துவது என்றால், இலகு தொழில்நுட்ப சாதன வசதிகள் இல்லாத மாணவர்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாகாத வகையில் கற்பித்தல் கற்றல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு சிறந்த முறையை கையாள வேண்டும்.

விசேடமாக முதல்நிலை பிரிவு மாணவ மாணவர்களினால் பாடசாலைக்கு கொண்டுவரப்படவேண்டிய கற்றல் பொருட்கள் அல்லது உபகரணங்கள் என்பன தொடர்பில் அறிவித்தல்களை வழங்கும்போது, முறையான திட்டத்தின் அடிப்படையில் போதியளவு காலத்தை வழங்கி பெற்றோருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுதொடர்பான நினைவூட்டல்களுக்காக மாத்திரம் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பயன்பாட்டை வரையறை செய்வது பொறுத்தமானதாக அமையும்.

மாணவர்கள் வீடுகளில் செய்ய வேண்டிய பயிற்சி மற்றும் பணிகள் தொடர்பில் பாடசாலை கற்றல் அறையில் கற்பித்தல் இடம்பெறும்போதே மாணவர்களுக்கு தெளிவுப்படுத்தல் வழங்கப்பட வேண்டும் என்பதுடன், பெற்றோா் மற்றும் குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களை அசௌகரியத்துக்கு உள்ளாக்கி மேற்குறிப்பிட்ட தொடர்பாடல் தொழில்நுட்பங்களை இதற்காக பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்குமாறு கண்டிப்புடன் அறிவிக்கிறோம்.

பொதுவான குழுவினராக கருதப்படுபவர்கள் இதுபோன்ற தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும்போது எந்தவொரு காரணத்துக்காகவும் மாணவர்களின் தனியுரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும், மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தகவல்கள், வீடியோக்கள், குரல்பதிவுகள், அறிவித்தல்கள் உள்ளிட்ட எதனையும் வெளியிடக் கூடாது என்பதுடன் அவ்வாறான சம்பவங்கள் பதிவானால் அது தொடர்பில் ஒழுக்காற்று ரீதியான கடும் நடவடிக்கை எடுக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.

கடமை ரீதியாக அல்லது கல்வி அபிவிருத்திக்கு ஏற்றவகையிலான தொடர்பாடல் செயலிகளுக்கு மேலதிகமாக முறையற்ற வகையில் பாடசாலை சமூகம் அல்லது ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்பாடல் செயலி குழுக்களினூடாக பாடசாலை தனித்துவம் அல்லது பாடசாலை சமூகம் அல்லது மாணவர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட குழுக்களின் நிர்வாகிகள் முழு

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

08 Nov, 14:53


🏫🏫🏫பாடசாலை மாணவர்களுக்கு புதிய நிவாரணம்...
2024, November 08

👉அடுத்த வருடம் முதல் அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு பாடசாலை மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு ஒன்றை வழங்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய(Harini Amarasuriya) தெரிவித்துள்ளார்.

👉ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அமைய இந்த கொடுப்பனவினை வழங்க எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் கூறினார்.

👉அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

👉சர்வதேச சமூகத்தின் ஆதரவு வலுப்பெற்றுள்ளது.மேலும் ஜனாதிபதியின் தலையீட்டினால் சில சலுகைகளை வழங்க முடிந்துள்ளது. ஓய்வூதிய கொடுப்பனவு, மீனவர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு என அனைத்தையும் செய்ய முடிந்துள்ளது.

👉குறிப்பாக சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளை பலப்படுத்தப்பட வேண்டுமானால், இந்த நேரத்தில் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள சுமைகள் குறைக்கப்பட வேண்டும்.

👉உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்துக்கான செலவீனங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தினால் வாழ்க்கைச் செலவு கட்டுப்படும். அதற்கான வரவு செலவுத் திட்டம் தயாரிக்கப்படும்.

👉புத்தாண்டில் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தொடங்கும் போது, ​​ மாணவர்களுக்கான அப்பியாசப் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு நிவாரணம் தர எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்களை வகுத்து வருகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்

♥️Join plz
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 16:39


🥚🥚🥚ஒரு முட்டையை 41 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை...
2024, October 24

🥚ஒரு முட்டையை 41 ரூபாவுக்கும் குறைவான சில்லறை விலையில் விற்பனை செய்யும் வகையில் முட்டைகளைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

🥚முட்டை உற்பத்தியாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வர்த்தக அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இணக்கம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

🥚இந்த விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்ட அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க, தற்போது சந்தையில் 45 ரூபாவிற்கும் குறைவான சில்லறை விலையில் முட்டையொன்று கொள்வனவு செய்யப்படுவதாகத் தெரிவித்தார்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 15:21


🔮🔮🔮காஸா பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் பலி...
2024, October 24

காஸா பாடசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

காஸாமுனையின் மத்திய பகுதியில் உள்ள பாடசாலையின் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

அந்த பாடசாலையில் போரால் வீடுகளை இழந்த மக்கள் முகாமிட்டு தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 16 பேர் உயிரிழந்ததாக பலஸ்தீன வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 13:33


🔴🔴🔴தேர்தல் முறைப்பாடுகள் அதிகரிப்பு...
2024, October 24

🌀எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது.

🌀தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 196 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 404 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

🌀கடந்த 24 மணி நேரத்தில் 63 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த வன்முறை சம்பவங்கள் 02 பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

🌀தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளது.

🌀அதனடிப்படையில் இதுவரையான முறைப்பாடுகளில் 477 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 123 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 11:47


🔮🔮🔮விஸ்தாரா எயார்லைன்ஸ் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்...
2024, October 24

இன்று (24) பிற்பகல் இந்தியாவின் மும்பையிலிருந்து புறப்பட்ட விஸ்தாரா விமானத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக வெளியான தகவல் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதுடன் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் மும்பையிலிருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸின் UK-131 விமானம் இன்று பிற்பகல் 02.56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

Airbus A-320 ரக விமானமான இந்த விமானத்தில் 108 பயணிகளும் 08 ஊழியர்களும் உள்ளனர்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 10:38


🛑🛑🛑பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான அறிவித்தல்...
2024, October 24

🌀பாராளுமன்றத் தேர்தலை எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடத்துவது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🌀இந்த மனு இன்று (24) உச்ச நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

🌀மனு தொடர்பில் ஆட்சேபனைகள் இருப்பின், அவற்றை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

🌀ஆட்சேபனைகள் இருந்தால், நவம்பர் 1ம் தேதிக்குள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி கால அவகாசம் வழங்கினார்.

🌀சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் "நாம் ஸ்ரீ லங்கா தேசிய அமைப்பின்" ஒருங்கிணைப்பாளர் எச். எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

🌀ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

🌀இதேவேளை பொதுத் தேர்தலுக்கான தினத்தைக் குறிப்பிட்டு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டரீதியாகவே வெளியிடப்பட்டது. இதுவரையில், தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு தொடர்பில் எவ்வித மறுப்பையும் தெரிவிக்கவில்லை. அதற்கப்பால் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்கிறார்களென்றால் அதற்கு உரிமை இருக்கிறது. நீதிமன்றத் தீர்மானத்தை நாங்கள் அவ்வாறே ஏற்றுக்கொள்வோமென்று அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 10:20


🚨🚨🚨அறுகம்பை பாதுகாப்பு அச்சுறுத்தல் – கைதான மூவரும் இலங்கையர்களா?? விஜித ஹேரத்....
2024, October 24

🔊இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக, சந்தேகத்தின் பேரில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட மூவரும் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

🔊இதேவேளை அமெரிக்கப் பிரஜைகளுக்கு பயணத் தடை விதிக்க முன்னர், அமெரிக்க தூதுவர் இது குறித்து என்னுடன் கலந்தாலோசித்த பின்னரே தீர்மானித்து அறிவித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

🔊கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

🔊பொதுமக்கள், மற்றும் வெளிநாட்டவர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

🔊சுற்றுலா பயணிகளின் வருகையில் எவ்வித பாதிப்பும் இல்லை. நாங்கள் ஏற்கனவே நிலைமையை சமாளித்து விட்டோம் என்றார்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 09:12


இஸ்ரேலியர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம்...
2024, October 24

சுற்றுலாப் பயணியாகவோ அல்லது வேறு நோக்கத்திற்காகவோ இலங்கைக்கு வருகை தந்த இஸ்ரேலியர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்தால், அவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கத்திற்கு நேரடியாகத் தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

சுற்றுலாத்துறைக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமயந்த விஜய ஸ்ரீ என்பவரை 071-8592651 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம்.

இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்த விடயங்களுக்காக உங்கள் அடையாளத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் என்பதால், தேவையான தகவல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 08:07


🔴🔴🔴நான்கில் ஒருவருக்கு வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை...
2024, October 24

🔊பக்கவாத நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

🔊தற்போது நான்கில் ஒருவருக்கு தமது வாழ்நாளில் பக்கவாதம் ஏற்படும் நிலை காணப்படுவதாக இலங்கை தேசிய பக்கவாத சம்மேளனத்தின் தலைவர் டொக்டர் காமினி பத்திரன தெரிவித்தார்.

🔊கடந்த 29ஆம் திகதி உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தேசிய பக்கவாத சங்கத்தின் தலைவர் வைத்தியர் காமினி பத்திரன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 07:01


🦟🦟🦟சீரற்ற காலநிலையால் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு...
2024, October 24

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 41,591 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 20 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 17,686 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதும் இம்மாகாணத்திலேயே ஆகும்.

வடக்கு மாகாணத்தில் 4,836 நோயாளர்களும் மத்திய மாகாணத்தில் 4,347 நோயாளர்களும் சப்ரகமுவ மாகாணத்தில் 4,207 நோயாளர்களும் தென் மாகாணத்தில் 3,208 நோயாளர்களும் வட மேல் மாகாணத்தில் 2,703 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

அதிகளவாக கொழும்பு மாவட்டத்தில் 10,460 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 07:00


🔴🔴🔴எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் வாருங்கள் என வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது.....
2024, October 24

🚫எந்தவித அச்சமும் இன்றி இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளுமாறு வௌிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.

🚫இலங்கையில், சுற்றுலாப் பயணிகளுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்க பாதுகாப்பு அமைச்சினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

🚫தற்போது இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை சுற்றுலா ஊக்குவிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

🚫அறுகம்பை பகுதியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று(23) முற்பகல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 06:19


🔮🔮🔮 நாட்டில் நீரிழிவு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
2024, October 24

🚫இலங்கையில் நீரிழிவு நோயாளர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

🚫நாற்பது வயதை கடந்த நான்கு பேரில் ஒருவருக்கு அதாவது 25 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

🚫இலங்கை மருத்துவர் சங்கத்தின் உறுப்பினர் பேராசிரியர் டொக்டர் மந்திக்க விஜேரட்ன இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

🚫அண்மையில் முன்னெடுக்கப்பட்ட புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

🚫இதனடிப்படையில், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் அதிகமான நீரிழிவு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் எனவும், அதில் நான்கில் ஒருவருக்கு நீரிழிவு பாதிப்பு அதிகரித்துள்ளது எனவும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

🚫மேலும், இந்த மாவட்டங்களில் சுமார் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது எனவும், அதில் 33 விகிதமானவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர்.

🚫சமீபகாலமாக நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் இதயம் தொடர்பான நோய்கள், கை, கால் நரம்பு தளர்ச்சி, கண்பார்வையில் குறைபாடு போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

🚫இதனால் பாதிப்புகள் அதிகமாகி சிறுநீரகங்களும் செயலிழக்கும் அபாயம் காணப்படுகின்றது எனவும் வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

🚫மேலும், நீரிழிவுக்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக வைத்தியரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ளும்படியும், உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது எனவும் வைத்தியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 05:00


🛑🛑🛑ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் இன்று வெளிப்படுத்தப்படும்...
2024, October 24

ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகத்திலும் அதன் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் வெளிப்படுத்தப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த அறிக்கைகள் குறித்து எவருக்கேனும் சிக்கல்கள் காணப்படின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

24 Oct, 05:00


*🛑🛑🛑ஶ்ரீரங்காவின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்...*
2024, October 24

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம் மிஹாலுக்கு எதிராக கொழும்பில் அவதூறு சுவரொட்டியை அச்சடித்து காட்சிப்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஸ்ரீ ரங்காவிற்கு முன்பிணை வழங்க கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே நேற்று (23) மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொழும்பு குற்றப்பிரிவு சார்பில் அரசாங்கத் சட்டத்தரணி ஜாகொட ஆராச்சி முன்வைத்த காரணங்களை பரிசீலினைக்கு எடுத்து கொண்ட பின்னரே முன்பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் தன்னை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதால் , முன்பிணை கோரி ஸ்ரீ ரங்கா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கொழும்பு குற்றப்பிரிவுக்கு எதிரான் மனுவே நிராகரிக்கப்பட்டுள்ளது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Oct, 16:37


🔴🔴🔴அநுர அரசாங்கத்தின் மற்றுமொரு அதிரடி - அமைச்சர்களுக்கு விதிக்கப்படும் தடை....
2024, October 23

🌀இலங்கையில் அமைச்சு பதவிகளை வகிக்கும் அரசியல்வாதிகள் அரசாங்கத்திற்கு சொந்தமான தங்குமிட விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தும் நடவடிக்கை நிறுத்தப்படும் என, அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

🌀அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

🌀அரசாங்கத்தின் பல்வேறு அமைச்சுக்களினால் நடத்தப்படும் உல்லாச விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றை குறைந்த விலையில் ஏனையவர்களுக்கு அமைச்சர்கள் வழங்கும் நடைமுறை மாற்றப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

🌀நாட்டில் எந்தவொரு இலங்கையர்களும் இந்த விடுமுறை விடுதிகள் பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய முறைமையொன்று தயாரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

🌀அரச நிறுவனங்களுக்குச் சொந்தமான உல்லாச விடுதிகள் மற்றும் சுற்றுலா இல்லங்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமான முறையை பரிந்துரைக்க நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் அடிப்படையில் 09 சுற்றுலா இல்லங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

🌀அதற்காக 166.93 மில்லியன் ரூபா மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அந்த வேலைத்திட்டங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

🌀தற்போது, ​​பல்வேறு அரசு அமைச்சகங்களால் நடத்தப்படும் ஏராளமான விடுதிகள் உள்ளன. அதில் சில விடுதிகளில் அமைச்சர்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

🌀அமைச்சரின் விருப்பத்தின்படி, அவ்வாறு செய்ய விரும்புவோருக்கு விடுமுறை இல்லங்கள் வழங்கப்படுகின்றன. அமைச்சரின் உத்தரவின் பேரில் குறைந்த விலை வழங்கப்படுகிறது.

🌀இந்த அமைப்பை மாற்ற வேண்டும். இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

🌀அதன்படி, எந்தவொரு இலங்கையருக்கும், அமைச்சு அதிகாரிகளுக்கும் விடுமுறை காலத்தைக் கழிப்பதற்குத் தேவையான விடுமுறை இல்லங்கள் வழங்குவதற்கும், அமைச்சருக்கு அறைகள் ஒதுக்கும் முறையை மாற்றி புதிய முறையின் ஊழியர்கள் மற்றும் பிற நபர்களுக்கு வழங்கப்படும் அமைப்பை தயார் செய்யவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளதென அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Oct, 15:30


🔮🔮🔮அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் பாதுகாப்பு உறுதி என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் தெரிவிப்பு...
2024, October 23

🚫எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுப்பதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚫இலங்கையின் அழகை ஆராயும் அனைத்து சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

🚫இலங்கையில் தங்கியுள்ள அனைத்து சுற்றுலாப் பயணிகளுக்கும் உயர் மட்ட பாதுகாப்பு பேணப்படும் என்றும் அந்த அறிவிப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

🚫தற்போது இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு இலங்கை சுற்றுலாத்துறைக்கு உறுதியளித்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Oct, 15:29


அறுகம்பே தொடர்பில் மேலும் சில நாடுகள் எச்சரிக்கை விடுப்பு....
2024, October 23

🌀இலங்கையில் உள்ள ரஷ்ய பிரஜைகளுக்கு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

🌀தமது நாட்டு பிரஜைகள் மிகவும் அவதானமாக இருக்குமாறும், நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளது.

🌀அறுகம்பே பகுதியில் வெளிநாட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் அபாயம் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

🌀இதேவேளை, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கைக்கான பயண ஆலோசனையையும் புதுப்பித்துள்ளது.

🌀அறுகம்பே பிரதேசத்தில் உள்ள சுற்றுலா மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள பயண ஆலோசனைக்கு அமைய இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

🌀இது தவிர அவுஸ்ரேலியா , நியுசிலாந்து, கனடா , ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும் இலங்கைக்கான பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Oct, 13:54


🥏🥏🥏வட்ஸ்அப்பின் புதிய அப்டேட் இதோ...
2024, October 23

🚫வட்ஸ்அப் வீடியோ அழைப்புகளின் போது நீங்கள் அழகாக இல்லை என்று நினைக்கிறீர்களா? ஆம். எனில், பேஸ் பியூட்டி மோட் மூலம் வீடியோ அழைப்பின்போது உங்கள் முகத்தை அழகுபடுத்தலாம். அதை எவ்வாறு எக்டிவேட் செய்வது என்பதை பற்றி விரிவாக பார்ப்போம். வட்ஸ்அப் அதன் யூசர்களின் அனுபவத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்த புதிய அம்சத்தை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.

🚫இந்நிலையில் தற்போது வட்ஸ்அப்பின் வீடியோ அழைப்பை மேம்படுத்த புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. வட்ஸ்அப்பின் இந்த சமீபத்திய அப்டேட்டில் வீடியோ அழைப்புகளில் பில்டர்கள்(Filter) மற்றும் பேக்கிரவுண்ட்கள் ஆதரவைக் கொண்டு வருகிறது, இது யூசர்களுக்கு அவர்களின் வீடியோ செட்களில் கூடுதல் கட்டுப்பாட்டை வழங்குகிறது. இந்த அப்டேட்களானது உங்களை ஈர்க்கக்கூடியதாகவும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும்.

🚫வட்ஸ்அப் அதன் யூசர்களின் வீடியோ அழைப்புகளை மேம்படுத்த பியூட்டி மோட் என்ற புதிய அம்சத்தை சேர்த்துள்ளது. இதன் காரணமாக உங்கள் வீடியோ அழைப்பு இன்னும் மேம்படுத்தப்படுகிறது. இந்த பியூட்டி மோட் அம்சத்தை எப்படி இயக்குவது என்பது குறித்து பார்ப்போம்.

🚫வீடியோ அழைப்புகளின்போது உங்கள் முகத்தை அழகாக காட்ட புதிய அம்சத்தை வட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஸ்மார்ட்போன் கேமராக்களில் காணப்படும் பியூட்டி பில்டர்களைப் போன்று இருக்கும். இந்த அம்சமானது வீடியோ அழைப்புகளின்போது முகத்தில் உள்ள டார்க் சர்கிள், கறைகள் உள்ளிட்ட குறைகளை சரி செய்வதன் மூலம் உங்கள் முகத்தை இன்னும் அழகுப்படுத்திக் காட்டுகிறது.

🚫Beauty Mood ஆனது எண்ட்ராய்ட் மற்றும் iOS இரண்டிலும் கிடைக்கிறது. அதைப் பயன்படுத்த, இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றவும்.

🚫பிளே ஸ்டோர் (என்ட்ராய்ட்) அல்லது ஆப்பிள் எப் ஸ்டோர் (iOS)லிருந்து வட்ஸ்அப் இன் சமீபத்திய வர்ஷனை அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

🚫தனி நபரோ அல்லது குழு அழைப்போ என எதுவாக இருந்தாலும் சரி, வட்ஸ்அப்பை ஓபன் செய்து வீடியோ அழைப்புகளை ஸ்டார்ட் செய்யவும்.

🚫வீடியோ அழைப்புகளின்போது, ‘Low light mood’ ஆப்ஷன்க்கு அடுத்ததாக Face Mask போன்ற ஐகொனைப் பார்க்கவும்.

🚫பியூட்டி மோட்-ஐ எக்டிவேட் செய்ய ஐகொனை கிளிக் செய்யவும். இந்த ஐகொனை கிளிக் செய்த உடன் வட்ஸ்அப் Beauty Mood செயல்படத் தொடங்கும்.

🚫இன்னும் சிறந்த தோற்றத்திற்காக, இந்த அம்சத்தை Blur Background ஒப்ஷன் உடன் இணைக்கவும்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/EFTFrVk97jL8rIPU1kyBcZ

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Oct, 13:23


🚨🚨🚨இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களை உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு...
2024, October 23

🌀இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று (23) விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.

🌀இலங்கையில் தீவிரவாத தாக்குதல் இடம்பெற வாய்ப்பு உள்ளதன் காரணமாக, சில சுற்றுலாத் தளங்கள் அமைந்துள்ள பிரதேசங்களில் இருந்து உடனடியாக வௌியேறுமாறு இஸ்ரேலின் தேசிய பாதுகாப்புச் சபையை மேற்கோள்காட்டி ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

🌀இலங்கையின் தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் உள்ள அருகம்பே மற்றும் கரையோரப் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌀சமீபத்திய தகவல்களின்படி, பயங்கரவாத அச்சுறுத்தல் சுற்றுலாப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌀இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை குறிப்பாக இதில் உள்ள ஆபத்தின் தன்மையை குறிப்பிடவில்லை. ஆனால் இலங்கையின் பிற பகுதிகளில் உள்ள இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் பொது இடங்களில் ஒன்றுகூடுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/KwtoY7pIsQA0efJrUtlqMP

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Oct, 12:14


🛑🛑🛑ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு விளக்கமறியல்...
2024, October 23

🚫முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிடப்பட்டுள்ளது.

🚫நட்சத்திர ஹோட்டல் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு வாகனம் தொடர்பில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/KwtoY7pIsQA0efJrUtlqMP

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510

🤝WAKE UP SRI LANKANS 🇱🇰

23 Oct, 11:01


பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க விசேட தினங்கள் அறிவிப்பு...
2024, October 23

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விசேட தினங்கள் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், ஒக்டோபர் 27 மற்றும் நவம்பர் 03 ஆகிய தினங்களில் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் தினங்களாக கருதப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் சனிக்கிழமை தபால் நிலையத்திற்கு வழங்கப்படும் எனவும் பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்காளர் அட்டைகள் வழங்கும் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் உள்ள மாவட்டச் செயலகங்களில் இன்று இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

♥️Join 👇
https://www.facebook.com/WakeUpSriLankaNews?mibextid=LQQJ4d

⭕️Join WhatsApp groups
https://chat.whatsapp.com/KwtoY7pIsQA0efJrUtlqMP

👉Instagram link
https://www.instagram.com/p/CwKj92tKlIX/?igshid=MzRlODBiNWFlZA==

👉Website link..
https://wakeupsrilankans.lk/

🎈For All Business advertisements, contact  us on WhatsApp and at🤝                        
✍️NEWS EDITOR
        👉 NALIR WAHID
            📞 074 007 8510