பாரதியார் பாடிய பாடல்களின் முக்கிய மேற்கோள்கள்
••••••••••••••••••••••••••••••••••••••••••
💠"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல
இனிதாவது எங்கும் காணோம்"
💠"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
💠"சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே - அதைத்
தொழுது படித்திடடி பாப்பா"
💠"பிறநாட்டு நல்லறிஞர் சரித்திரங்கள்
தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்"
💠 இறவாத புது நூல்கள் இயற்றல் வேண்டும்."
💠"மாதர்தம்மை இழிவு செய்யும் மடமையைக் -கொளுத்துவோம்."
💠" ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை
சாதியில் வாழிய பாரத மணித்திருநாடு"
💠"நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்"
💠" எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர்"
💠" ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - நம்மில் ஒற்றுமை நீங்கிடில் அனைவர்க்கும் தாழ்வு”
💠"பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்"
💠"புண்ணியங்கோடி ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தறிவித்தல்"
💠"உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாம்"
💠"மனதில் உறுதிவேண்டும்
வாக்கினில் இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்"
💠 " பாட்டினைப் போல் ஆச்சரியம்
பாரின்மிசை இல்லையடா"
💠"தனிஒருவனுக்கு உணவுஇல்லை எனில்
இச்சகத்தினை அழித்திடுவோம்"
💠"காக்கை குருவி எங்கள் சாதி - நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்"
💠 "செப்புமொழி பதினெட்டு உடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள்"
💠 " தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்
தருமம் மறுபடியும் வெல்லும்”
💠 "கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்"
💠 "செந்தமிழ் நாடெனும் போதினிலே ......"
"சிந்து நதியின் மிசை"
💠 "பெற்றதாயும் பிறந்த பொன்னாடும்
நற்றவ வானினும் நனிசிறந்தனவே"
💠"ஊண்மிக விரும்பு தையலைப் போற்று" "சீறுவார் சீறு."
Join us @TNPSCBOT