منشورات Yogic Insights على Telegram

U can know all about human psychology, Actions, feelings and behavioral changes
1,537 مشترك
109 صورة
51 فيديو
آخر تحديث 06.03.2025 02:26
قنوات مشابهة

5,076 مشترك

4,928 مشترك

2,850 مشترك
أحدث المحتوى الذي تم مشاركته بواسطة Yogic Insights على Telegram
ஆத்ம நண்பர்களே!
வணக்கம்!
எல்லாம் வல்ல நமது *குருநாதர் அவர்களின் அருட்கருணையாலும், வழிகாட்டுதலாலும்* வருகிற குரோதி வருடம் கார்த்திகை மாதம் 14 - ஆம் நாள் *29.11.2024* வெள்ளிக்கிழமை அன்று மாலை சிவலிங்க பிரதிஷ்டை மற்றும் கார்த்திகை மாதம் 15 - ஆம் நாள் *30.11.2024* சனிக்கிழமை சதுர்த்தசி திதியும் விசாக நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை *7:35* மணி முதல் *9* மணிக்குள் தனுசு லக்னத்தில் *ஸ்ரீலஸ்ரீ பிரம்மஸ்ரீ தவத்திரு திருச்சிற்றம்பல சுவாமிகள்* அவர்கள் வழிபாடு செய்த *உலகத்தின் முதல் வாசிலிங்கம்* பிராணப் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா சித்தர்களின் ஆகம திருமுறைப்படி தமிழில் நடக்கவிருக்கிறது.
**********
*குறிப்பு*
**********
குருநாதர் ஜனனம் செய்த *நட்சத்திரமும்* ( விசாகம் ), குருநாதர் *ஜீவசமாதி அடைந்த நாளும்* (30/11/2008), நிறைந்த *அமாவாசை* தினமும் ஒருங்கே அமைந்துள்ளது சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது.
அதுசமயம் அனைத்து பக்த கோடி பெருமக்களும் திரளாக கலந்து கொண்டு சித்தரின் திருவருளுக்கு பாத்திரம் ஆகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
*திருச்சிற்றம்பல சுவாமிகளின் சீடர்கள்*.
வணக்கம்!
எல்லாம் வல்ல நமது *குருநாதர் அவர்களின் அருட்கருணையாலும், வழிகாட்டுதலாலும்* வருகிற குரோதி வருடம் கார்த்திகை மாதம் 14 - ஆம் நாள் *29.11.2024* வெள்ளிக்கிழமை அன்று மாலை சிவலிங்க பிரதிஷ்டை மற்றும் கார்த்திகை மாதம் 15 - ஆம் நாள் *30.11.2024* சனிக்கிழமை சதுர்த்தசி திதியும் விசாக நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுப தினத்தில் காலை *7:35* மணி முதல் *9* மணிக்குள் தனுசு லக்னத்தில் *ஸ்ரீலஸ்ரீ பிரம்மஸ்ரீ தவத்திரு திருச்சிற்றம்பல சுவாமிகள்* அவர்கள் வழிபாடு செய்த *உலகத்தின் முதல் வாசிலிங்கம்* பிராணப் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா சித்தர்களின் ஆகம திருமுறைப்படி தமிழில் நடக்கவிருக்கிறது.
**********
*குறிப்பு*
**********
குருநாதர் ஜனனம் செய்த *நட்சத்திரமும்* ( விசாகம் ), குருநாதர் *ஜீவசமாதி அடைந்த நாளும்* (30/11/2008), நிறைந்த *அமாவாசை* தினமும் ஒருங்கே அமைந்துள்ளது சிறப்புக்குரிய நாளாக கருதப்படுகிறது.
அதுசமயம் அனைத்து பக்த கோடி பெருமக்களும் திரளாக கலந்து கொண்டு சித்தரின் திருவருளுக்கு பாத்திரம் ஆகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
*திருச்சிற்றம்பல சுவாமிகளின் சீடர்கள்*.
ஆத்ம நண்பர்களுக்கு வணக்கம்
கடந்த செவ்வாய்க்கிழமை 15-10-2024 அன்று கோவை ஆலந்துறையில் உள்ள அனந்த ஆனந்த யோக ஆசிரமத்தின் நிறுவனர் அனந்த ஆனந்த பரமஹம்சர் நடத்திய 27 ஆம் ஆண்டு சித்தர் திருநாள் திருவிழா நடைபெற்றது.. அதுசமயம் நமது யோகிக் இன்சைட் அறக்கட்டளையின் சார்பாக நமது குருநாதரும் மற்றும் நமது தன்னார்வ அன்பர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். அழைப்பினை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தன்னார்வ அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
குருவே சரணம்
அன்பாய் இருப்போம், அன்பை பகிர்வோம்.
கடந்த செவ்வாய்க்கிழமை 15-10-2024 அன்று கோவை ஆலந்துறையில் உள்ள அனந்த ஆனந்த யோக ஆசிரமத்தின் நிறுவனர் அனந்த ஆனந்த பரமஹம்சர் நடத்திய 27 ஆம் ஆண்டு சித்தர் திருநாள் திருவிழா நடைபெற்றது.. அதுசமயம் நமது யோகிக் இன்சைட் அறக்கட்டளையின் சார்பாக நமது குருநாதரும் மற்றும் நமது தன்னார்வ அன்பர்களும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர். அழைப்பினை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தன்னார்வ அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்..
குருவே சரணம்
அன்பாய் இருப்போம், அன்பை பகிர்வோம்.