ஸ்டாக் மார்கெட்டின் அதிபதி, 13000 கோடியில் இருந்த அவரது சொத்துகளின் மதிப்பு நிலை , பணத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத கோடீஸ்வரர்.
எத்தனை கோடிகள் இருந்தாலும், தினமும் உண்பது சிறிதளவு உணவு, சிறிதளவு நீர், இதற்கு ஏன் நான் பிரமாண்டமாக சம்பாதித்தேன்.! என கேட்டவர், மருத்துவர்களிடம் கூறிய வார்த்தை பிரபலமாக பேசப்பட்டது. .
ஆம் .., " எனது வலிகளை குணமாக்கி விடுங்கள் கோடியில் உங்களுக்கு பீஸ் தருகிறேன் " ..! என்றார். ஆனால் அவரது வலிகளை யாராலும் எந்த மருந்தாலும் மருத்துவத்தாலும் குணமாக்க முடியவில்லை..! தோற்றனர்.
ஆரோக்கியத்தை கவனிக்காமல் சம்பாதித்த அனைத்தும் சில காலங்கள் பிரமாண்டமாக பார்க்கப்பட்டாலும் நோய் நொடி வந்தபின் அவைகள் பிரயோஜனமற்றதாக போகின்றன. " ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்கின்றேன்", என்ற வரி மிக அற்புதமானவை .. இவர்களை சந்தித்து அவர்களின் மனதுடன் ஒருங்கிணைந்து பாருங்கள் ஆனந்த கண்ணீரில் உங்களது கனத்த உடலும் மனமும் லேசாகி நோய் அகலும் ..
உடலும் மனமும் உன்மையானது. பணம் பொருளாதாரம் தேவைக்கு அதிகமாக மாறினால் உடலையும் மனதையும் கனத்து போகச்செய்யும்.!
இது மருந்தில்லா மருத்துவமாகும்...
#Marundhillamaruthuvam | #naturaltreatment | #Ashifshaikh.pune